Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
Page 1 of 1
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
[ltr]செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .[/ltr]
[ltr]செல்லக்கிளியின் மனைவிக்கு கால்களில் வெரிகோஸ் வெயின் எனப்படும் சங்கடத்திற்கு சித்த மருத்துவத்தில் குணம் தெரிய ஆரம்பித்து சுமார் 8 மாதங்களிலேயே 80 சதவீதத்துக்கும் மேலாக குணமாகிவிட்டது .[/ltr]
[ltr]மருத்துவமும் ,மருந்தும் தொடர்கின்றது .இந்த நிலையில் செல்லக்கிளி எடையையும் ,தொப்பையையும் குறைக்கும் விதமாக ஓட்டும் சைக்கிள் பயிற்சி தினம் தினம் சிறிது சிறிதாக தூரம் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றேன்.[/ltr]
[ltr]இரவு நேரங்களில் கால்களில் இந்த எண்ணெயை தேய்த்து பயன்படுத்துகின்றேன் .[/ltr]
[ltr]கால்களில் தேய்க்கும்போதே நல்ல சூடு உள்ளே பரவுவது தெரிகின்றது அருமையான கற்பூர வாசனையுடன் .குணமும் தெரிகின்றது .இதற்குப்பின்னர் தான் முக்கியமான விஷயமே !![/ltr]
[ltr]இந்த ஒரு மாதத்தில் கால்களில் தோல் நல்ல மினுமினுப்புடன் பளபளப்பாகிவிட்டது .[/ltr]
[ltr]பனிக்காலங்களில் இருப்பது போல தோல் உரிதலில்லை .[/ltr]
[ltr]சிறு புள்ளிகள் காணாமல் போய் விட்டது .[/ltr]
[ltr]கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் மூட்டுக்களில் இருக்கும்[/ltr]
[ltr]கருமையும் கூட மளாரென்று மறைந்துவிட்டது .[/ltr]
[ltr]சென்றமுறை சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களின் கருமையும் மாற ஆரம்பித்துள்ளது இன்னும் ஆச்சர்யமே !!![/ltr]
[ltr]பக்க விளைவு சுத்தமாக இல்லை .[/ltr]
[ltr]சுருக்கமாக சொன்னால்[/ltr]
[ltr]ஒரே கல்லிலே நான்கு மாங்காய் .[/ltr]
[ltr]1.வெரிகோஸ் வெயின் தீர்வுக்காக[/ltr]
[ltr]2.கால்கள் வலி நிவாரணியாக[/ltr]
[ltr]தொடருகிறது [/ltr]
[ltr]செல்லக்கிளியின் மனைவிக்கு கால்களில் வெரிகோஸ் வெயின் எனப்படும் சங்கடத்திற்கு சித்த மருத்துவத்தில் குணம் தெரிய ஆரம்பித்து சுமார் 8 மாதங்களிலேயே 80 சதவீதத்துக்கும் மேலாக குணமாகிவிட்டது .[/ltr]
[ltr]மருத்துவமும் ,மருந்தும் தொடர்கின்றது .இந்த நிலையில் செல்லக்கிளி எடையையும் ,தொப்பையையும் குறைக்கும் விதமாக ஓட்டும் சைக்கிள் பயிற்சி தினம் தினம் சிறிது சிறிதாக தூரம் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றேன்.[/ltr]
[ltr]இரவு நேரங்களில் கால்களில் இந்த எண்ணெயை தேய்த்து பயன்படுத்துகின்றேன் .[/ltr]
[ltr]கால்களில் தேய்க்கும்போதே நல்ல சூடு உள்ளே பரவுவது தெரிகின்றது அருமையான கற்பூர வாசனையுடன் .குணமும் தெரிகின்றது .இதற்குப்பின்னர் தான் முக்கியமான விஷயமே !![/ltr]
[ltr]இந்த ஒரு மாதத்தில் கால்களில் தோல் நல்ல மினுமினுப்புடன் பளபளப்பாகிவிட்டது .[/ltr]
[ltr]பனிக்காலங்களில் இருப்பது போல தோல் உரிதலில்லை .[/ltr]
[ltr]சிறு புள்ளிகள் காணாமல் போய் விட்டது .[/ltr]
[ltr]கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் மூட்டுக்களில் இருக்கும்[/ltr]
[ltr]கருமையும் கூட மளாரென்று மறைந்துவிட்டது .[/ltr]
[ltr]சென்றமுறை சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களின் கருமையும் மாற ஆரம்பித்துள்ளது இன்னும் ஆச்சர்யமே !!![/ltr]
[ltr]பக்க விளைவு சுத்தமாக இல்லை .[/ltr]
[ltr]சுருக்கமாக சொன்னால்[/ltr]
[ltr]ஒரே கல்லிலே நான்கு மாங்காய் .[/ltr]
[ltr]1.வெரிகோஸ் வெயின் தீர்வுக்காக[/ltr]
[ltr]2.கால்கள் வலி நிவாரணியாக[/ltr]
[ltr]தொடருகிறது [/ltr]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
====2======
[ltr]3.தோல் சம்பந்தமான தீர்வுகளுக்காக .[/ltr]
[ltr]4.காயங்கள் ,வடுக்கள் தொடர்பான கருமை மாறுகின்றது .[/ltr]
[ltr]மருத்துவரிடமும் கலந்து உறுதி செய்துகொண்டபின்னர் இந்த பதிவு .[/ltr]
[ltr]சுத்தமான தேங்காயெண்ணெய் ,கற்பூரம் ,மற்றும் ஓமம் கலந்த தைலம் .பயமொன்றுமில்லை.கண்களுக்கு கருவளையங்கள் மற்றும் மங்கு எனப்படும் கருமைக்கும் கூட உபயோகப்படுத்த கூறுகின்றார் மருத்துவர்.[/ltr]
[ltr]அப்படியென்றால் ஐந்து மாங்காய் கிடைக்கும் .நல்லது தானே ?[/ltr]
[ltr]செல்லக்கிளி அனுபவித்து உணர்ந்த விஷயத்தை நம்பிக்கையுடைய ஆணும் ,பெண்ணுமான சொந்தங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் .[/ltr]
[ltr]நம்மிடம் வசூலித்த வரிப்பணத்தில் அரசாங்கம் நடத்தும் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப்பிரிவுகளில் இலவசமாகவே கிடைக்கும் .வாங்கி பயன்படுத்துங்கள்.[/ltr]
[ltr]கூச்சமுடையவர்களும் ,அருகில் மருத்துவமனை இல்லாதவர்களும் சித்தமருந்து கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம் .[/ltr]
[ltr]நன்றி.[/ltr]
[ltr]வணக்கம் .[/ltr]
[ltr]பின்குறிப்பு …இங்கே காண்பிக்கப்பட்டவை செல்லக்கிளியின் கை ,கால்கள் அல்ல !!![/ltr]
[ltr]====================================================[/ltr]
[ltr]நன்றி கோரா.[/ltr]
[ltr]3.தோல் சம்பந்தமான தீர்வுகளுக்காக .[/ltr]
[ltr]4.காயங்கள் ,வடுக்கள் தொடர்பான கருமை மாறுகின்றது .[/ltr]
[ltr]மருத்துவரிடமும் கலந்து உறுதி செய்துகொண்டபின்னர் இந்த பதிவு .[/ltr]
[ltr]சுத்தமான தேங்காயெண்ணெய் ,கற்பூரம் ,மற்றும் ஓமம் கலந்த தைலம் .பயமொன்றுமில்லை.கண்களுக்கு கருவளையங்கள் மற்றும் மங்கு எனப்படும் கருமைக்கும் கூட உபயோகப்படுத்த கூறுகின்றார் மருத்துவர்.[/ltr]
[ltr]அப்படியென்றால் ஐந்து மாங்காய் கிடைக்கும் .நல்லது தானே ?[/ltr]
[ltr]செல்லக்கிளி அனுபவித்து உணர்ந்த விஷயத்தை நம்பிக்கையுடைய ஆணும் ,பெண்ணுமான சொந்தங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் .[/ltr]
[ltr]நம்மிடம் வசூலித்த வரிப்பணத்தில் அரசாங்கம் நடத்தும் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப்பிரிவுகளில் இலவசமாகவே கிடைக்கும் .வாங்கி பயன்படுத்துங்கள்.[/ltr]
[ltr]கூச்சமுடையவர்களும் ,அருகில் மருத்துவமனை இல்லாதவர்களும் சித்தமருந்து கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம் .[/ltr]
[ltr]நன்றி.[/ltr]
[ltr]வணக்கம் .[/ltr]
[ltr]பின்குறிப்பு …இங்கே காண்பிக்கப்பட்டவை செல்லக்கிளியின் கை ,கால்கள் அல்ல !!![/ltr]
[ltr]====================================================[/ltr]
[ltr]நன்றி கோரா.[/ltr]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
சிறு குறிப்பு --
பதிவாளர் செல்லக்கிளி --கோரா பார்வையாளர்களின் செல்ல கிளி.
விரும்பி படிப்பேன் இவர் பதிவுகளை.
ரமணியன்
பதிவாளர் செல்லக்கிளி --கோரா பார்வையாளர்களின் செல்ல கிளி.
விரும்பி படிப்பேன் இவர் பதிவுகளை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» காபியில் ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம்,
» எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
» சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்
» அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>
» என் காதலை உணர்ந்த கணம்
» எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
» சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்
» அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>
» என் காதலை உணர்ந்த கணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|