ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Go down

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Empty கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Post by T.N.Balasubramanian Sun Jul 31, 2022 2:34 pm

[ltr]செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .[/ltr]
[ltr]செல்லக்கிளியின் மனைவிக்கு கால்களில் வெரிகோஸ் வெயின் எனப்படும் சங்கடத்திற்கு சித்த மருத்துவத்தில் குணம் தெரிய ஆரம்பித்து சுமார் 8 மாதங்களிலேயே 80 சதவீதத்துக்கும் மேலாக குணமாகிவிட்டது .[/ltr]
[ltr]மருத்துவமும் ,மருந்தும் தொடர்கின்றது .இந்த நிலையில் செல்லக்கிளி எடையையும் ,தொப்பையையும் குறைக்கும் விதமாக ஓட்டும் சைக்கிள் பயிற்சி தினம் தினம் சிறிது சிறிதாக தூரம் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றேன்.[/ltr]
[ltr]இரவு நேரங்களில் கால்களில் இந்த எண்ணெயை தேய்த்து பயன்படுத்துகின்றேன் .[/ltr]
[ltr]கால்களில் தேய்க்கும்போதே நல்ல சூடு உள்ளே பரவுவது தெரிகின்றது அருமையான கற்பூர வாசனையுடன் .குணமும் தெரிகின்றது .இதற்குப்பின்னர் தான் முக்கியமான விஷயமே !![/ltr]
[ltr]இந்த ஒரு மாதத்தில் கால்களில் தோல் நல்ல மினுமினுப்புடன் பளபளப்பாகிவிட்டது .[/ltr]
[ltr]பனிக்காலங்களில் இருப்பது போல தோல் உரிதலில்லை .[/ltr]
[ltr]சிறு புள்ளிகள் காணாமல் போய் விட்டது .[/ltr]
[ltr]கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் மூட்டுக்களில் இருக்கும்[/ltr]
[ltr]கருமையும் கூட மளாரென்று மறைந்துவிட்டது .[/ltr]
[ltr]சென்றமுறை சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களின் கருமையும் மாற ஆரம்பித்துள்ளது இன்னும் ஆச்சர்யமே !!![/ltr]
[ltr]பக்க விளைவு சுத்தமாக இல்லை .[/ltr]
[ltr]சுருக்கமாக சொன்னால்[/ltr]
[ltr]ஒரே கல்லிலே நான்கு மாங்காய் .[/ltr]
[ltr]1.வெரிகோஸ் வெயின் தீர்வுக்காக[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-612a34dae83d45d00e7f618605f8e86f-lq
[ltr]2.கால்கள் வலி நிவாரணியாக[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-e8a25784ded3a2b22f0f71efdc22d713-lq
[ltr]தொடருகிறது [/ltr]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Empty Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Post by T.N.Balasubramanian Sun Jul 31, 2022 2:34 pm

====2======

[ltr]3.தோல் சம்பந்தமான தீர்வுகளுக்காக .[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-627e0135c9a11b26b6bdb61c6069aa80-lq
[ltr]4.காயங்கள் ,வடுக்கள் தொடர்பான கருமை மாறுகின்றது .[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-4be024a4d6d4016834660ed41a0a54b1-lq
[ltr]மருத்துவரிடமும் கலந்து உறுதி செய்துகொண்டபின்னர் இந்த பதிவு .[/ltr]
[ltr]சுத்தமான தேங்காயெண்ணெய் ,கற்பூரம் ,மற்றும் ஓமம் கலந்த தைலம் .பயமொன்றுமில்லை.கண்களுக்கு கருவளையங்கள் மற்றும் மங்கு எனப்படும் கருமைக்கும் கூட உபயோகப்படுத்த கூறுகின்றார் மருத்துவர்.[/ltr]
[ltr]அப்படியென்றால் ஐந்து மாங்காய் கிடைக்கும் .நல்லது தானே ?[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-a7d158da7ac3e25d1234e490d164ce3c-lq
[ltr]செல்லக்கிளி அனுபவித்து உணர்ந்த விஷயத்தை நம்பிக்கையுடைய ஆணும் ,பெண்ணுமான சொந்தங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் .[/ltr]
[ltr]நம்மிடம் வசூலித்த வரிப்பணத்தில் அரசாங்கம் நடத்தும் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப்பிரிவுகளில் இலவசமாகவே கிடைக்கும் .வாங்கி பயன்படுத்துங்கள்.[/ltr]
[ltr]கூச்சமுடையவர்களும் ,அருகில் மருத்துவமனை இல்லாதவர்களும் சித்தமருந்து கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம் .[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-314744386fcf8765baea9d4ad104667f-pjlq
[ltr]நன்றி.[/ltr]
[ltr]வணக்கம் .[/ltr]
[ltr]பின்குறிப்பு …இங்கே காண்பிக்கப்பட்டவை செல்லக்கிளியின் கை ,கால்கள் அல்ல !!![/ltr]


[ltr]====================================================[/ltr]


[ltr]நன்றி கோரா.[/ltr]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Empty Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Post by T.N.Balasubramanian Sun Jul 31, 2022 2:36 pm

சிறு குறிப்பு --
பதிவாளர் செல்லக்கிளி --கோரா பார்வையாளர்களின் செல்ல கிளி.
விரும்பி படிப்பேன் இவர் பதிவுகளை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Empty Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum