புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
2 Posts - 67%
viyasan
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
21 Posts - 4%
prajai
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_m10என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 30, 2022 5:03 pm

 என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை! 
ஆர்ப்பாட்டத்தில் அன்புமணிக்கு வந்த கோபம்! என்ன பேசினார்?


சென்னை : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடை கூட மூடப்படவில்லை , மது ஒழிப்பு தொடர்பாக தேர்தல் அறிக்கையில் கூறியதை திமுக நிறைவேற்றவில்லை எனவும், என்னிடம் அதிகாரமிருந்தால் 2 நாளில் போதைப் பொருளுக்கு முடிவு கட்டி விடுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

தமிழ்நாட்டில் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 300க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது , கஞ்சா , குட்கா , போதை மருந்து , போதை மாத்திரை உள்ளிட்ட அனைத்து வகை போதைப் பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. 

 அன்புமணி ராமதாஸ் 
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "போதைப் பொருள் பிரச்சனை என்பது இளைஞர்கள் , அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சனை. 43 ஆண்டுகால பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள ராமதாஸ் மது , புகையிலை , குட்கா , ஆன்லைன் ரம்மி உட்பட மக்கள் பாதிக்கும் பிரச்சனைக்கு எதிராக போராட எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏழே முக்கால் கோடி பேரில் 50லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமை. பிற மாநிலங்களில் இல்லாத போதைப் பொருட்கள் இங்கு விற்பனையாகிறது. போதைப் பழக்கம் போதைப் பழக்கத்தால் தமிழகத்தில் குடும்பத்தில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவையே சுமக்க வேண்டிய தூண் போன்ற இளைஞர்கள் , இந்தியாவிற்கு சுமையாகி விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது , இது முதல்கட்ட போராட்டம் , அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் தீவிரமடையும். கஞ்சா , அபின் , காக்கேன் ஹெராயின் , எல்எஸ்டி போன்றவை பள்ளி , கல்லூரி வாசலிலே விற்பனை நடைபெறுகிறது. போதைப் பொருள் விற்பனை பேப்பர் வடிவில் போதைப் பொருள் விற்பனை நடக்கிறது , மாணவர்கள் நாவில் அதை வைத்துக் கொள்கின்றனர். பாட்டளி மக்கள் கட்சி தலைவராகி ஸ்டாலினை சந்தித்தபோது எனது முதல் கோரிக்கை போதைப் பொருட்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் 10 விழுக்காடு மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு 9 விழுக்காடு இந்த ஆண்டு 1 விழுக்காடு அதிகரிப்பு. 2 நாளில் முடிவு போதை பழக்கமுள்ள 27 விழுக்காடு மாணவர்கள் எளிதில் கிடைப்பதால் அடிமையானதாக கூறியுள்ளனர். ஐஐடி , நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் , NIFT , மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதைப் பொருட்கள் எளிதில் கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். என்னிடம் அதிகாரமிருந்தால் 2 நாளில் போதைப் பொருளுக்கு முடிவு கட்டி விடுவேன். முதல நாள் ஆணை , அடுத்தநாள் நடவடிக்கை எடுப்பேன். போராட்டம் வெடிக்கும் போதை விற்பனை நடைபெறும் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை உடனடியாக பதவி நீக்கம் செய்வேன். தமிழகத்தில் ஒரு மாதத்தில் 80ஆயிரம் கிலோ கஞ்சா விற்பனையாவதாக காவல்துறை தரப்பிலிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. போதை பொருள் ஒழிப்பு பணியில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் , முற்றிலுமாக போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும். மாணவர்கள் இளைஞர்கள் மீது பாதக போல பிற கட்சிகளுக்கு அக்கறை இல்லை. தமிழக அரசு போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களை கொண்டு எங்களது அடுத்த கட்ட போராட்டம் வெடிக்கும்" என பேசினார்.

நன்றி தட்ஸ் தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 30, 2022 5:12 pm

என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை FY2P4SsX0AM-QKA?format=jpg&name=medium

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 30, 2022 5:24 pm

வரவேற்க வேண்டிய விஷயம். (நடக்கக்  கூடிய காரியமா?
சென்னையின் ஐன தொகைக்கு கூட்டம் மிக மிக குறைச்சல்!


தேர்தலுக்கு முன் ஒட்டு வாங்க, கூறும் பல விஷயங்கள், நடைமுறை படுத்தமுடியாது.
மேலும் அரசு வருமானம் வருகிறது.
குடும்ப பினாமிகள்  /நண்பர்கள் நடத்தும் சாராயத்  தொழிற்சாலைகள்.
.
கீழ்மட்ட அளவில் குடிமகன்கள் /குடிமகள்கள் உள்ளனர்.அண்டை வீட்டு பெண்களுடன் வோட்கா குடிக்க பணம் தராத கணவனை அடித்து துவைத்ததும் நாம் படித்த விஷயங்கள்.மேல்மட்ட பெண்கள் வீட்டிலும் /பப்பிலும் மப்புடன் காட்சி தருவது சகஜம்.
மாணவர்கள் /மாணவிகள் பஸ்ஸில் குடித்து கும்மாளம் அடித்தது படித்த/பார்த்த  செய்திதானே.
நமக்கு நாமே ஒரு கட்டுப்பாடை கொண்டுவரவேண்டும்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக