புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது
Page 1 of 1 •
சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன், ராம்சார் மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐந்து புதிய இந்திய தளங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாட்டில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. அவற்றில் மூன்று தமிழ்நாட்டிலும், ஒன்று மத்திய பிரதேசத்திலும் மற்றும் ஒன்று மிசோரத்திலும் அமைந்துள்ளன.
-
-
இந்த அங்கீகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள, ராம்சார் தளம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1971 இல் யுனெஸ்கோவால் ‘ஈரநிலங்கள் மீதான மாநாடு’ என்று பல்வேறு நாட்டு அரசுகளுக்கிடையே ஒரு மாநாடு நடத்தப்பட்டது.
ராம்சார் மாநாட்டின் கீழ், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களை பாதுக்காக்க வேண்டியதே இதன் நோக்கமாகும. மேலும் ஈரானில் உள்ள ராம்சார் நகரத்தில் இந்த மாநாடு நடைபெற்றதால் இதற்கு அந்த பெயரே வைக்கப்பட்டது.
ராம்சார் அங்கீகாரம் என்பது உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களை அதாவது நீர்ப்பறவைகளுக்கு வாழ்விடங்களை வழங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதே ஆகும்.
அத்தகைய ஈரநிலங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றின் வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதிலும் சர்வதேச ஆர்வமும்
ஒத்துழைப்பும் அளிக்கப்படுகிறது.
-
-
ராம்சார் தளங்களின் முக்கியத்துவம் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் மனித வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் முக்கியமான ஈரநிலங்களின் சர்வதேச
வலையமைப்பை உருவாக்கி பராமரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் நாட்டில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. அவற்றில் மூன்று தமிழ்நாட்டிலும், ஒன்று மத்திய பிரதேசத்திலும் மற்றும் ஒன்று மிசோரத்திலும் அமைந்துள்ளன.
-
-
ராம்சர் அங்கீகாரம் என்றால் என்ன?
இந்த அங்கீகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள, ராம்சார் தளம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1971 இல் யுனெஸ்கோவால் ‘ஈரநிலங்கள் மீதான மாநாடு’ என்று பல்வேறு நாட்டு அரசுகளுக்கிடையே ஒரு மாநாடு நடத்தப்பட்டது.
ராம்சார் மாநாட்டின் கீழ், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களை பாதுக்காக்க வேண்டியதே இதன் நோக்கமாகும. மேலும் ஈரானில் உள்ள ராம்சார் நகரத்தில் இந்த மாநாடு நடைபெற்றதால் இதற்கு அந்த பெயரே வைக்கப்பட்டது.
ராம்சார் அங்கீகாரம் என்பது உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களை அதாவது நீர்ப்பறவைகளுக்கு வாழ்விடங்களை வழங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதே ஆகும்.
அத்தகைய ஈரநிலங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றின் வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதிலும் சர்வதேச ஆர்வமும்
ஒத்துழைப்பும் அளிக்கப்படுகிறது.
-
-
ராம்சார் தளங்களின் முக்கியத்துவம் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் மனித வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் முக்கியமான ஈரநிலங்களின் சர்வதேச
வலையமைப்பை உருவாக்கி பராமரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உலகின் 40% தாவர மற்றும் விலங்கு இனங்கள் ஈரநிலங்களில் இனப்பெருக்கம் செய்வதால் ஆபத்தான சூழ்நிலைக்கு அவசர கவனம் தேவை. சதுப்பு நிலங்கள் புலம் பெயர்ந்த பறவைகளுக்கு முக்கிய உணவு மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. இந்தியாவின் ஈரநிலங்கள் 1,52,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது,
இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 4.63% ஆகும். ஐந்தில் இரண்டு பங்கு உள்நாட்டு இயற்கை ஈரநிலங்கள் மற்றும் நான்கில் ஒரு பகுதி கடலோர ஈரநிலங்கள். இந்தியாவில் 19 வகையான சதுப்பு நிலங்கள் உள்ளன.
மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடு இந்தியாவின் மிகப்பெரிய ராம்சார் தளமாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அளித்துள்ள முக்கியத்துவம் இந்தியா ஈரநிலங்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்துகிறது,
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக மேலும் ஐந்து இந்திய ஈரநிலங்கள் ராம்சார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்ட்வீட் செய்து இருந்தார். புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய ராம்சார் தளங்கள் கரிகிளி பறவைகள் சரணாலயம்:
கரிகிளி பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 62 ஹெக்டேர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்த சரணாலயம் செங்கல்பட்டுக்கு தெற்கே சென்னையில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
பள்ளிக்கரணை மார்ஷ் காப்புக்காடு: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும். தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் சில மற்றும் கடைசி இயற்கை ஈரநிலங்களில், நகரத்தின் எஞ்சியிருக்கும் ஒரே ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பு இதுவே ஆகும்.
பிச்சாவரம் சதுப்புநிலம்: பிச்சாவரம் சதுப்புநிலம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ளது. 1100 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட சதுப்புநிலமான இது இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளில் ஒன்றாகும்.
பாலா சதுப்பு நிலம்: மிசோரமில் உள்ள மிகப்பெரிய இயற்கை ஈரநிலம் பாலா சதுப்பு நிலமாகும். பசுமையான வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள இந்த ஈரநிலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன.
சாக்ய சாகர்: மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் உள்ள மாதவ் தேசிய பூங்காவின் அழகிய சூழலியலின் ஒருங்கிணைந்த பகுதியாக சாக்ய சாகர் ஏரி உள்ளது. இது பல உயிரினங்களின் தாயகமாக உள்ளது.
-
நன்றி: தமிழ்.நேட்டிவ் பிளானெட்
இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 4.63% ஆகும். ஐந்தில் இரண்டு பங்கு உள்நாட்டு இயற்கை ஈரநிலங்கள் மற்றும் நான்கில் ஒரு பகுதி கடலோர ஈரநிலங்கள். இந்தியாவில் 19 வகையான சதுப்பு நிலங்கள் உள்ளன.
மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடு இந்தியாவின் மிகப்பெரிய ராம்சார் தளமாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அளித்துள்ள முக்கியத்துவம் இந்தியா ஈரநிலங்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்துகிறது,
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக மேலும் ஐந்து இந்திய ஈரநிலங்கள் ராம்சார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்ட்வீட் செய்து இருந்தார். புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய ராம்சார் தளங்கள் கரிகிளி பறவைகள் சரணாலயம்:
கரிகிளி பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 62 ஹெக்டேர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்த சரணாலயம் செங்கல்பட்டுக்கு தெற்கே சென்னையில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
பள்ளிக்கரணை மார்ஷ் காப்புக்காடு: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும். தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் சில மற்றும் கடைசி இயற்கை ஈரநிலங்களில், நகரத்தின் எஞ்சியிருக்கும் ஒரே ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பு இதுவே ஆகும்.
பிச்சாவரம் சதுப்புநிலம்: பிச்சாவரம் சதுப்புநிலம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ளது. 1100 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட சதுப்புநிலமான இது இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளில் ஒன்றாகும்.
பாலா சதுப்பு நிலம்: மிசோரமில் உள்ள மிகப்பெரிய இயற்கை ஈரநிலம் பாலா சதுப்பு நிலமாகும். பசுமையான வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள இந்த ஈரநிலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன.
சாக்ய சாகர்: மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் உள்ள மாதவ் தேசிய பூங்காவின் அழகிய சூழலியலின் ஒருங்கிணைந்த பகுதியாக சாக்ய சாகர் ஏரி உள்ளது. இது பல உயிரினங்களின் தாயகமாக உள்ளது.
-
நன்றி: தமிழ்.நேட்டிவ் பிளானெட்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பிச்சாவரம் சதுப்பு நிலங்களில்,அரசு மோட்டார் போட் மூலம்
சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.
முக்கியமாக இந்த சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டியது
அரசு மட்டுமல்ல, மக்களும் ஒத்துழைக்கவேண்டும்.
சீரழிக்க கூடாது.
சமுக விரோதிகள் ஆக்ரமிக்கக்கூடாது.
பட்டாப்போட்டு, கல்லா கட்டக்கூடாது.
சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.
முக்கியமாக இந்த சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டியது
அரசு மட்டுமல்ல, மக்களும் ஒத்துழைக்கவேண்டும்.
சீரழிக்க கூடாது.
சமுக விரோதிகள் ஆக்ரமிக்கக்கூடாது.
பட்டாப்போட்டு, கல்லா கட்டக்கூடாது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது.
» வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
» ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.
» உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
» வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
» ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.
» உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|