புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்கத்தில் நடந்தேறிய திருமணம்
Page 1 of 1 •
சொர்கத்தில் நடந்தேறிய திருமணம்
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவது உண்மையோ பொய்யோ ஆனால் இந்த திருமணம் நிச்சயமாக சொர்கத்தில் நடந்தது என்று கூறினால் அது மிகையில்லை.
ஆம், அகமதாபாத்தில் தீபன் ஷா - அருஷி ஷா இணைக்கு நடந்த திருமணத்தைத்தான் சொர்கத்தில் நடந்த திருமணம் என்கிறோம். அதற்குக் காரணம், திருமணம் நடந்த, நடத்தப்பட்ட விதம்தான்.
சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் நாம், திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம்.. ஆனால் இவர்களது திருமணம் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் இயற்கையான முறையில் நடந்தேறியுள்ளது.
திருமணத்தின் போது மண்டபத்தை அலங்கரிக்கும் மின் விளக்குகள் இல்லை, குடித்ததும் தூக்கி எறியும் டம்ளர்களோ, தாம்பூல பிளாஸ்டிக் கவர்களோ எங்கும் காணப்படவில்லை. திருமணத்தின் முடிவில் பூமியையோ, காற்றையோ மாசுபடுத்தும் எந்த பொருளும் மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.
இதனை இயற்கைக்கு ஆதரவு அளிக்கும் திருமணமாக நடத்துவது என்று முடிவெடுத்து சிறப்பாக நடத்தியுள்ளனர் தீபன் ஷா - அருஷி ஷா பெற்றோர்கள். திருமணம் நடந்த வீடு முதல், மணமக்கள் வரை இயற்கையோடு இணைந்திருந்தார்கள்.
மணமகன் பருத்தி வேட்டி அணிந்திருக்க, மணமகள் காதி பட்டு சேலையில் இருந்தார். விருந்து நடைபெறும் இடத்தில் பன்னீர் டிக்கா, ஸ்பிரிங் ரோல், ரசாயனக் கலவையுடன் கண்ணைக் கவரும் இனிப்புகள் என எதுவும் இல்லை. அதற்கு முற்றிலும் மாறாக, உடலுக்கு உகந்த வேக வைத்த வேர்க்கடலை, சுவையான பழங்கள் தான் இருந்தன.
இதையெல்லாம் படித்ததும், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த காசில்லாதவர்களாக இருக்கும் என்று எண்ணலாம். அதுதான் தவறு, திருமண வீட்டார் ஒன்றும் இல்லாதவர்கள் இல்லை. பணக்காரர்கள்தான். இருந்த போதிலும் தங்களது திருமணம் மூலமாக மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து சாமான்களும் செப்பு, வெள்ளி, பித்தளையில் இருந்தன. பெண்ணிற்கு சீதனமாக டிவியோ, வாஷிங்மெஷினோ தரப்படவில்லை. ஒரு பசுவும், கன்றும் சீதனமாக அளிக்கப்பட்டது. பரிசுப் பொருட்களிலும் பிளாஸ்டிக் தவிர்க்க என்று திருமணத்திற்கு வந்தவர்களுக்கும், திருமண பத்திரிகையில் வேண்டுகோள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மணமகள் குடும்பத்தினர் மிகுந்த செல்வந்தவர்கள் என்ற போதிலும், திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. முதல்நாள் வரவேற்பில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு முற்றிலும் ரசாயனக் கலப்பின்றி விளைவிக்கப்பட்ட காய்கறிகளால், தூய நல்லெண்ணையில் தயாரான புலாவ் பரிமாறப்பட்டது. உடலுக்கு உகந்த உணவுகள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
நமது பூமியைக் காக்க பெரிய பெரிய நாடுகளின் கொடிகள் பறந்து கொண்டிருக்க, பத்து கார்களில் பலத்த பாதுகாப்போடு செல்லும் நாட்டுத் தலைவர், மாநாட்டுக் கட்டிடத்திற்குள் கால் மேல் கால் போட்டுப் பேசுவதால் எந்த பலனும் கிட்டப்போவதில்லை.
தீபன் ஷா - அருஷி ஷா போன்றவர்கள் தங்களது வாழ்கை முறையில் மேற்கொள்ளும் சிற்சில மாற்றங்கள்தான் பூமியைக் காக்கும் என்பதை எடுத்துக் காட்டும் திருமணமாகவே இத்திருமணம் உள்ளது.
இப்போது கூறுங்கள், இயற்கை இழையோட நடந்த இந்த திருமணம் சொர்கத்தில் நடந்தேறியது என்பதில் தவறில்லையே
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவது உண்மையோ பொய்யோ ஆனால் இந்த திருமணம் நிச்சயமாக சொர்கத்தில் நடந்தது என்று கூறினால் அது மிகையில்லை.
ஆம், அகமதாபாத்தில் தீபன் ஷா - அருஷி ஷா இணைக்கு நடந்த திருமணத்தைத்தான் சொர்கத்தில் நடந்த திருமணம் என்கிறோம். அதற்குக் காரணம், திருமணம் நடந்த, நடத்தப்பட்ட விதம்தான்.
சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் நாம், திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம்.. ஆனால் இவர்களது திருமணம் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் இயற்கையான முறையில் நடந்தேறியுள்ளது.
webdunia photo
WD
திருமணத்தின் போது மண்டபத்தை அலங்கரிக்கும் மின் விளக்குகள் இல்லை, குடித்ததும் தூக்கி எறியும் டம்ளர்களோ, தாம்பூல பிளாஸ்டிக் கவர்களோ எங்கும் காணப்படவில்லை. திருமணத்தின் முடிவில் பூமியையோ, காற்றையோ மாசுபடுத்தும் எந்த பொருளும் மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.
இதனை இயற்கைக்கு ஆதரவு அளிக்கும் திருமணமாக நடத்துவது என்று முடிவெடுத்து சிறப்பாக நடத்தியுள்ளனர் தீபன் ஷா - அருஷி ஷா பெற்றோர்கள். திருமணம் நடந்த வீடு முதல், மணமக்கள் வரை இயற்கையோடு இணைந்திருந்தார்கள்.
மணமகன் பருத்தி வேட்டி அணிந்திருக்க, மணமகள் காதி பட்டு சேலையில் இருந்தார். விருந்து நடைபெறும் இடத்தில் பன்னீர் டிக்கா, ஸ்பிரிங் ரோல், ரசாயனக் கலவையுடன் கண்ணைக் கவரும் இனிப்புகள் என எதுவும் இல்லை. அதற்கு முற்றிலும் மாறாக, உடலுக்கு உகந்த வேக வைத்த வேர்க்கடலை, சுவையான பழங்கள் தான் இருந்தன.
இதையெல்லாம் படித்ததும், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த காசில்லாதவர்களாக இருக்கும் என்று எண்ணலாம். அதுதான் தவறு, திருமண வீட்டார் ஒன்றும் இல்லாதவர்கள் இல்லை. பணக்காரர்கள்தான். இருந்த போதிலும் தங்களது திருமணம் மூலமாக மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து சாமான்களும் செப்பு, வெள்ளி, பித்தளையில் இருந்தன. பெண்ணிற்கு சீதனமாக டிவியோ, வாஷிங்மெஷினோ தரப்படவில்லை. ஒரு பசுவும், கன்றும் சீதனமாக அளிக்கப்பட்டது. பரிசுப் பொருட்களிலும் பிளாஸ்டிக் தவிர்க்க என்று திருமணத்திற்கு வந்தவர்களுக்கும், திருமண பத்திரிகையில் வேண்டுகோள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மணமகள் குடும்பத்தினர் மிகுந்த செல்வந்தவர்கள் என்ற போதிலும், திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. முதல்நாள் வரவேற்பில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு முற்றிலும் ரசாயனக் கலப்பின்றி விளைவிக்கப்பட்ட காய்கறிகளால், தூய நல்லெண்ணையில் தயாரான புலாவ் பரிமாறப்பட்டது. உடலுக்கு உகந்த உணவுகள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
நமது பூமியைக் காக்க பெரிய பெரிய நாடுகளின் கொடிகள் பறந்து கொண்டிருக்க, பத்து கார்களில் பலத்த பாதுகாப்போடு செல்லும் நாட்டுத் தலைவர், மாநாட்டுக் கட்டிடத்திற்குள் கால் மேல் கால் போட்டுப் பேசுவதால் எந்த பலனும் கிட்டப்போவதில்லை.
WD
தீபன் ஷா - அருஷி ஷா போன்றவர்கள் தங்களது வாழ்கை முறையில் மேற்கொள்ளும் சிற்சில மாற்றங்கள்தான் பூமியைக் காக்கும் என்பதை எடுத்துக் காட்டும் திருமணமாகவே இத்திருமணம் உள்ளது.
இப்போது கூறுங்கள், இயற்கை இழையோட நடந்த இந்த திருமணம் சொர்கத்தில் நடந்தேறியது என்பதில் தவறில்லையே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|