புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது
காதல் என்றால் தென்றலைப் போன்றது, காதல் ஒரு வழிப்பாதை என்று பல மொழிகள் காதலைப் பற்றிக் கூறுகின்றன. விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது என்று இங்கு கூற விரும்புகிறோம்.
அதாவது விடலைப் பருவத்தில் (டீன் ஏஜ்) மட்டுமல்ல, இருவரும் சேர்ந்து தனித்து வாழ தகுதி பெறாத காதலும் அவர்களது வாழ்க்கையில் சூறாவளியாகத்தான் போய்விடும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படுகிறது என்றாலும், அது முதல் காதலாகவும், சொல்லப்படாத, பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும், தன்னிடம் மகிழ்ச்சியாக பேசும், தனக்கு பிடித்தவர்களாக இருக்கும் ஒருவரை காதலிப்பது, அவர்களை தனது உயிரினும் மேலாக நினைப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாக, இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காதல் அவர் பின்னாடியே ஓடிவிடும். அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு, அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டி, தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியை/ஆசிரியர், சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்கள் என் அவர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களை, வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவரை காதலித்து, அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்று, திருமணம் வரை செல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். இவர்களை விட்டுவிடுவோம்.
நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம்... ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்று சொன்னால்... அது தவறு. மனம் காதலிக்கச் சொன்னால் அப்போது மூளை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவே, காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்பு, நமக்குள்ள வருமானம், படிப்பு, மன உறுதி, உடல் உறுதி போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக காதலிப்பவர்கள், தங்கள் காதல் காதலுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.
காதலிக்கவும், காதலிக்கப்படவும் அனைவருக்கும் உரிமை இருந்தாலும், காதலில் வெற்றி பெற பல தகுதிகள் வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். எனவே, படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.
எனவே, விடலைப் பருவக் காதல் சூறாவளியாக வாழ்க்கையில் வீசிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறது இந்த கட்டுரை.
காதல் என்றால் தென்றலைப் போன்றது, காதல் ஒரு வழிப்பாதை என்று பல மொழிகள் காதலைப் பற்றிக் கூறுகின்றன. விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது என்று இங்கு கூற விரும்புகிறோம்.
அதாவது விடலைப் பருவத்தில் (டீன் ஏஜ்) மட்டுமல்ல, இருவரும் சேர்ந்து தனித்து வாழ தகுதி பெறாத காதலும் அவர்களது வாழ்க்கையில் சூறாவளியாகத்தான் போய்விடும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படுகிறது என்றாலும், அது முதல் காதலாகவும், சொல்லப்படாத, பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும், தன்னிடம் மகிழ்ச்சியாக பேசும், தனக்கு பிடித்தவர்களாக இருக்கும் ஒருவரை காதலிப்பது, அவர்களை தனது உயிரினும் மேலாக நினைப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாக, இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காதல் அவர் பின்னாடியே ஓடிவிடும். அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு, அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டி, தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியை/ஆசிரியர், சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்கள் என் அவர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
WD
இவர்களை, வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவரை காதலித்து, அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்று, திருமணம் வரை செல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். இவர்களை விட்டுவிடுவோம்.
நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம்... ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்று சொன்னால்... அது தவறு. மனம் காதலிக்கச் சொன்னால் அப்போது மூளை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவே, காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்பு, நமக்குள்ள வருமானம், படிப்பு, மன உறுதி, உடல் உறுதி போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக காதலிப்பவர்கள், தங்கள் காதல் காதலுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.
WD
காதலிக்கவும், காதலிக்கப்படவும் அனைவருக்கும் உரிமை இருந்தாலும், காதலில் வெற்றி பெற பல தகுதிகள் வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். எனவே, படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.
எனவே, விடலைப் பருவக் காதல் சூறாவளியாக வாழ்க்கையில் வீசிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறது இந்த கட்டுரை.
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
ஏற்கனவே பதிவில் உள்ளது,
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் உள்ளது,
என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் உள்ளது,
என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்!!!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
இந்த பதிவ அண்ணி கிட்ட காட்டவா? எப்போதும் மப்பு நல்லதுஅல்ல be careful
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
yamuna wrote:இந்த பதிவ அண்ணி கிட்ட காட்டவா? எப்போதும் மப்பு நல்லதுஅல்ல be careful
இப்ப எதுக்கு இவங்க மிரட்டிகினுகிறங்க.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
yamuna wrote:இந்த பதிவ அண்ணி கிட்ட காட்டவா? எப்போதும் மப்பு நல்லதுஅல்ல be careful
ஏன் இந்த கொலைவெறி!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்
இதற்காக தான் balaji okvaa
சும்மாதான் சொன்னேன் சிவா அண்ணா பட் அதுவும் குறைவானால் நலமே
இதற்காக தான் balaji okvaa
சும்மாதான் சொன்னேன் சிவா அண்ணா பட் அதுவும் குறைவானால் நலமே
yamuna wrote:என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்
இதற்காக தான் balaji okvaa
சும்மாதான் சொன்னேன் சிவா அண்ணா பட் அதுவும் குறைவானால் நலமே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|