புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
44 Posts - 45%
heezulia
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
3 Posts - 3%
prajai
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
8 Posts - 2%
prajai
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நித்யானந்தா 2.0 Poll_c10நித்யானந்தா 2.0 Poll_m10நித்யானந்தா 2.0 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தா 2.0


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 20, 2022 9:00 pm

சென்னை : தனக்கு 44 வயதே ஆனாலும் தனியாக விமான நிறுவனமான ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பிரபல தலைமறைவு சாமியார் நித்தியானந்தா தனது பக்தர்களுக்கு இரண்டாவது முறையாக ஆற்றிய சொற்பொழிவில் விரிவாக விளக்கியுள்ளார்.
பண மோசடி, பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சாமியார் நித்தியானந்தா கடந்த சில வருடங்களாக தலைமறைவாகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் ஒரு குட்டி தீவு விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு அங்கே வசித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த பல மாதங்களாக அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், கடந்த குரு பூர்ணிமா அன்று நேரலையில் பேசினார். பின்னர் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரலையில் தோன்றியுள்ள நித்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார்.
இது என் புதிய உடல்.. நான் நித்தியானந்தா 2.O - சாவே பயந்து ஓடிருச்சு டா! என்னென்ன சொல்றாரு பாருங்க நித்தியானந்தா அந்த சொற்பொழிவில் ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பிரபல தலைமறைவு சாமியார் நித்தியானந்தா தனது பக்தர்களுக்கு இரண்டாவது முறையாக ஆற்றிய சொற்பொழிவில் விரிவாக விளக்கியுள்ளார். சமாதியிலிருந்து வெளி வந்துள்ளதாக அவரது சீடர்களிடம் கூறி வரும் நிலையில், இரண்டாவது முறையாக நேரலையில் தோன்றி பேசிய நித்தி, தனது வழக்கமான பாணியில் ரகரகமாக பேசியுள்ளார். 9 மணியளவில் லைவ் இந்திய நேரப்படி நேற்றிரவு 9 மணியளவில் லைவ்வில் பேசிய நித்யானந்தா," 4 ஆயிரம் வீடியோ செத்துட்டேனு போட்ருக்காங்க.. எல்லா வீடியோவும் பார்க்க முடியல.. எனக்கே சந்தேக மாத்தான் இருக்கும் உயிரோடு இருக்கேனான்னு. 18 பட்டியும் கூடி பஞ்சாயத்துதான் பண்ணுவாங்க அந்த காலத்துல.. ஆனா இப்போ யூட்யூப்ல, பேஸ்புக்ல தான் பஞ்சாயத்து நடக்குது. அப்பறம் ராமசாமி வரல கந்தசாமி வரலனு சொல்லக்கூடாது. நான் உயிரோடு இருக்கானா இல்லையானு ஒரு முடிவுக்கு வாங்க.. ஆனா நான் நல்லா தான் இருக்கேன். நலமாக இருக்கிறேன் எனது உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகிறது. நலமாக இருக்கிறேன். நான் சமாதி செல்வது வழக்கம் தான். ஆனால் இந்த முறை காலம் அதிகமாகி விட்டது. மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். எனவே யாரும் பயப்பட தேவையில்லை. இந்த 4 மாதங்களில் புதியதோர் ஆரம்பம் உருவாகி இருக்கிறது. தற்போது நான் பரமசிவனாகி விட்டேன். இனிமேல் அடிக்கடி சத்சங்கள் நடக்கும். என் உடல்நிலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நானும் பரமசிவனும் ஒன்று நானும் பரமசிவனும் ஒன்றுதான். எனக்கு 44 வயசுதான் ஆகுது. ஆனால் இறைவன் பரமசிவன் அருளால் எனக்கு எல்லாமே கிடைத்திருக்கிறது. தனி ஏர்லைன்ஸ் என்னிடம் இருக்கு. தனி நாடு இருக்கு. என் நாட்டுக்குனு பாஸ்போர்ட் இருக்கு. ஒருபுறம் இது எல்லாத்துக்கும் பரமசிவனின் அருள் காரணம். புகழ்கிறவர்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டாம், புகழ்கிறவர்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் இருந்தாலே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்" என பேசினார்.

நித்யானந்தா 2.0 >1653472576

நன்றி ஒன் இந்தியா





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 20, 2022 9:01 pm

படா தமாசு தான் இந்த ஆளோட!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக