புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm
by ayyasamy ram Today at 2:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்!
Page 1 of 1 •
-முகைதீன் சேக் தாவூது . ப
நன்றி-விகடன்
-----------------------
வரித்தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கு புதிய வழிமுறை
ஒன்றை அமலாக்கம் செய்துள்ளது வருமான வரித்துறை.
இதற்குப் பிறகும், வரித்தாக்கல் செய்யத் தவறினால் அபராதம்,
கட்டணம், வட்டி, கூடுதல் வரியுடன் வருமான வரித்துறையின்
நடவடிக்கையும் தொடரக்கூடும்.
-
சம்பளதாரர்கள், பென்ஷன்தாரர்கள், சம்பளதாரராக இருந்து பென்ஷன்தாரர் ஆகிவிட்டவர்கள், கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு இன்னமும் வரித்தாக்கல் செய்யாமலே இருப்பவர்கள் என பலவகை வரிதாரர்கள் தனது கேள்விக்கான விடை தெரியாமலே, கடைசி தேதி வரை வரித்தாக்கல் செய்வதை தாமதிக்கக்கூடும் அல்லது கடைசி தேதிக்குப் பிறகு அபராதத்துடன் வரித்தாக்கல் செய்யக்கூடும். இன்னும் ஒரு பிரிவினர் பல்வேறு காரணங்களால் வரித்தாக்கல் செய்யாமலே இருந்துவிடவும் கூடும்.
-
இவ்வாறு வரித்தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கு புதிய வழிமுறை ஒன்றை அமலாக்கம் செய்துள்ளது வருமான வரித்துறை. இதற்குப் பிறகும், வரித்தாக்கல் செய்யத் தவறினால் அபராதம், கட்டணம், வட்டி, கூடுதல் வரியுடன் வருமான வரித்துறையின் நடவடிக்கையும் தொடரக்கூடும். எனவே, தாமதம் தவிர்க்கவல்ல சில கேள்விகளுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.
கேள்வி 1: அக்டோபர் 2021-க்கான விடுப்பு சம்பளம் ஏப்ரல் 2022-ல் தான் தரப்பட்டது. அதற்கான வரியும் சம்பளப்பட்டியலிலேயே பிடித்தமும் செய்யப்பட்டது. ஆனால், படிவம் 26-As-ல் எனது விடுப்பு சம்பளத்துக்குப் பிடித்தம் செய்யப்பட்ட வரி இடம் பெறவில்லை. அக்டோபர் 2021 சம்பளத்தையும் சேர்த்து 2021-22க்கு வரித்தாக்கல் செய்யலாமா, பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி 2021-22 கணக்கில் சேர்ந்துவிடுமா?
பதில்: (அ) அரசுக் கருவூலம் மூலம் சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து 01.04.2021 முதல் 31.03.2022 வரை பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி மட்டுமே தற்போதைய படிவம் 26AS-ல் இடம்பெற்றிருக்கும். 01.04.2022-க்குப்பிறகு பிடித்தம் செய்யப்படும் வருமான வரி அடுத்த நிதியாண்டுக்கான படிவம் 26AS-ல்தான் இடம்பெறும்.
-
ஆ) ஒரு நிதியாண்டில் பெற்றுக் கொண்ட சம்பளத்துடன் பெறவேண்டிய சம்பளத்தையும் கணக்கிட்டுத்தான் வருமான வரிப்பிடித்தம் செய்திருக்க வேண்டும். இந்த விதியின்படி, 2021-22 நிதியாண்டுக்கான கடைசி மாத சம்பளத்திலேயே (விடுபட்ட) அக்டோபர் 2021-க்கான வருமான வரியை பிடித்தம் செய்யும்படி, அலுவலக சம்பளப்பிரிவில் விண்ணப்பித்திருக்க வேண்டும். இப்போது என்ன செய்யலாம் என்றால், அக்டோபர் 2021-க்கான சம்பளத்துக்கு உரிய வரியை வருமான வரி செல்லான் மூலம் செலுத்திவிட்டு 2021-22 நிதியாண்டுக்கு வரித்தாக்கல் செய்யலாம். தற்போது பிடித்தம் செய்யப்பட்டுள்ள வருமான வரியை 2022-23 நிதியாண்டுக் கணக்கில் சரிக்கட்டிக் கொள்ளலாம்.
இ) வருமானத்துக்கான வரியை அது பெறவேண்டிய (Due Basis) அடிப்படை அல்லது வருமானம் பெற்ற (Drawn Basis) அடிப்படை ஆகிய இரு முறையில் கணக்கிட்டு செலுத்தலாம். அந்த வகையில் அக்டோபர் 21க்கான நிலுவை சம்பளத்தை, அந்த வருமானம் கைக்கு கிடைத்த 2022-23 நிதியாண்டு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
பதில்: (அ) அரசுக் கருவூலம் மூலம் சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து 01.04.2021 முதல் 31.03.2022 வரை பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி மட்டுமே தற்போதைய படிவம் 26AS-ல் இடம்பெற்றிருக்கும். 01.04.2022-க்குப்பிறகு பிடித்தம் செய்யப்படும் வருமான வரி அடுத்த நிதியாண்டுக்கான படிவம் 26AS-ல்தான் இடம்பெறும்.
-
ஆ) ஒரு நிதியாண்டில் பெற்றுக் கொண்ட சம்பளத்துடன் பெறவேண்டிய சம்பளத்தையும் கணக்கிட்டுத்தான் வருமான வரிப்பிடித்தம் செய்திருக்க வேண்டும். இந்த விதியின்படி, 2021-22 நிதியாண்டுக்கான கடைசி மாத சம்பளத்திலேயே (விடுபட்ட) அக்டோபர் 2021-க்கான வருமான வரியை பிடித்தம் செய்யும்படி, அலுவலக சம்பளப்பிரிவில் விண்ணப்பித்திருக்க வேண்டும். இப்போது என்ன செய்யலாம் என்றால், அக்டோபர் 2021-க்கான சம்பளத்துக்கு உரிய வரியை வருமான வரி செல்லான் மூலம் செலுத்திவிட்டு 2021-22 நிதியாண்டுக்கு வரித்தாக்கல் செய்யலாம். தற்போது பிடித்தம் செய்யப்பட்டுள்ள வருமான வரியை 2022-23 நிதியாண்டுக் கணக்கில் சரிக்கட்டிக் கொள்ளலாம்.
இ) வருமானத்துக்கான வரியை அது பெறவேண்டிய (Due Basis) அடிப்படை அல்லது வருமானம் பெற்ற (Drawn Basis) அடிப்படை ஆகிய இரு முறையில் கணக்கிட்டு செலுத்தலாம். அந்த வகையில் அக்டோபர் 21க்கான நிலுவை சம்பளத்தை, அந்த வருமானம் கைக்கு கிடைத்த 2022-23 நிதியாண்டு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேள்வி 2: கடந்த நிதியாண்டுக்கு தற்போது செலான் மூலம் வரி செலுத்தினால் 2021-22 நிதியாண்டு கணக்கில் சேர்ந்துவிடும் என்கிறபோது 2021-22ல் விடுப்பட்ட இன்ஷுரன்ஸ் பிரிமியத்தை தற்போது கருவூல செலான் மூலம் செலுத்தி 2021-22 நிதியாண்டு கணக்கில் சேர்க்க முடியுமா?
பதில்: முடியாது. வருமான வரி செலான் மூலம் செலுத்தப்படும் வரித் தொகை மட்டுமே, கடந்த மதிப்பீட்டு ஆண்டு கணக்கில் சேரும். 01.04.2022க்குப் பிறகு செலான் மூலம் செலுத்தப்படும் பிற இனங்கள் 2022-23 நிதியாண்டு கணக்கில்தான் சேரும்.
-
கேள்வி 3: நான் கடந்த இரண்டு வருடங்களாக வரித்தாக்கல் செய்யவில்லை. இப்போது வரித்தாக்கல் செய்தால் பிரச்னை வருமா?
பதில்: ஒரு பிரச்னையும் வராது. உங்களைப் போல் வரித்தாக்கல் செய்ய விடுபட்டவர்களுக்காக ‘அப்டேட்டெட் ரிடர்ன்’ என்ற வரித்தாக்கல் முறை தற்போது அமலாக்கம் பெற்றுள்ளது. இதற்காக தனிப் படிவம் ‘U’ வெளியிடப்பட்டு விட்டது. 2019-2020 நிதியாண்டு (மதிப்பீட்டு ஆண்டு 2020-21) மற்றும் 2020-21 நிதியாண்டு (மதிப்பீட்டு ஆண்டு 2021-22)க்கு 31.03.2023 வரை அப்டேட்டட் (Updated) ரிடர்ன் தாக்கல் செய்யலாம். 2019-20 நிதியாண்டுக்கு 50% உபரி வரியும், 2020-21-க்கு 25% உபரி வரியும் செலுத்தவேண்டி இருக்கும்.
கடைசித் தேதியை தவற விட்டுவிடாமல் 2021-22 நிதியாண்டுக்கு உடனடியாக வரித்தாக்கல் செய்யுங்கள், தவற விட்ட வரித்தாக்கல் இரண்டையும் 31.03.2023-க்குள் செய்துவிடலாம்.
கேள்வி 4: மைனர் பிள்ளைகள் மூலம் வரப்பெற்ற வருமானத்தையும் சேர்த்துத்தான் வரி வரம்பு கணக்கிட வேண்டுமா?
பதில்: ஆம். உங்களுடைய வருமானம் ரூ.2.48 லட்சமாக இருந்து மைனர் குழந்தை மூலமான வருமானம் ரூ.3,000 எனில் உங்களது வருமானம் ரூ.2.51 லட்சம் என்றாகும். எனவே, வரித்தாக்கல் செய்ய வேண்டும்.
கேள்வி 5: சம்பளதாரரான என் வயது 59. 2021-22க்கான சம்பள வருமானம் ரூ.4 லட்சம் ஸ்டாண்டர்ட் டிடக்சன், வீட்டுக் கடன் வட்டி, வீட்டு வாடகைக்கான சம்பளக் கழிவு மற்றும் தொழில் வரி ஆகியவற்றின் கூட்டுத் தொகை ரூ.1.55 லட்சம். நான் வரித்தாக்கல் செய்வது அவசியமா?
பதில்: அவசியமல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள வீட்டு வாடகைக்கான சம்பளக் கழிவு (பிரிவு 10(13A)), ஸ்டாண்டர்டு டிடெக்சன், தொழில்வரி (வருமான வரிப்பிரிவு 16) வீட்டுக்கடன் வட்டி (பிரிவு 24b) ஆகிய அனைத்தும் வருமானக் கழிவு. மொத்த சம்பள வருமானத்தில் வருமானக் கழிவு போக நிகரத் தொகைதான் ஒட்டு மொத்த வருமானம் 60 வயதுக்கு உட்பட்ட ஒரு சம்பளதாரரின் ஒட்டு மொத்த வருமானம் வரி வரம்பு தொகையான 2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் வரித்தாக்கல் அவசியமல்ல. உங்களது ஒட்டுமொத்த வருமானம் (4.0 (-) 1.55 = ) 2.45 லட்சம் என்பதால் வரித்தாக்கல் கட்டாயமல்ல.
பதில்: முடியாது. வருமான வரி செலான் மூலம் செலுத்தப்படும் வரித் தொகை மட்டுமே, கடந்த மதிப்பீட்டு ஆண்டு கணக்கில் சேரும். 01.04.2022க்குப் பிறகு செலான் மூலம் செலுத்தப்படும் பிற இனங்கள் 2022-23 நிதியாண்டு கணக்கில்தான் சேரும்.
-
கேள்வி 3: நான் கடந்த இரண்டு வருடங்களாக வரித்தாக்கல் செய்யவில்லை. இப்போது வரித்தாக்கல் செய்தால் பிரச்னை வருமா?
பதில்: ஒரு பிரச்னையும் வராது. உங்களைப் போல் வரித்தாக்கல் செய்ய விடுபட்டவர்களுக்காக ‘அப்டேட்டெட் ரிடர்ன்’ என்ற வரித்தாக்கல் முறை தற்போது அமலாக்கம் பெற்றுள்ளது. இதற்காக தனிப் படிவம் ‘U’ வெளியிடப்பட்டு விட்டது. 2019-2020 நிதியாண்டு (மதிப்பீட்டு ஆண்டு 2020-21) மற்றும் 2020-21 நிதியாண்டு (மதிப்பீட்டு ஆண்டு 2021-22)க்கு 31.03.2023 வரை அப்டேட்டட் (Updated) ரிடர்ன் தாக்கல் செய்யலாம். 2019-20 நிதியாண்டுக்கு 50% உபரி வரியும், 2020-21-க்கு 25% உபரி வரியும் செலுத்தவேண்டி இருக்கும்.
கடைசித் தேதியை தவற விட்டுவிடாமல் 2021-22 நிதியாண்டுக்கு உடனடியாக வரித்தாக்கல் செய்யுங்கள், தவற விட்ட வரித்தாக்கல் இரண்டையும் 31.03.2023-க்குள் செய்துவிடலாம்.
கேள்வி 4: மைனர் பிள்ளைகள் மூலம் வரப்பெற்ற வருமானத்தையும் சேர்த்துத்தான் வரி வரம்பு கணக்கிட வேண்டுமா?
பதில்: ஆம். உங்களுடைய வருமானம் ரூ.2.48 லட்சமாக இருந்து மைனர் குழந்தை மூலமான வருமானம் ரூ.3,000 எனில் உங்களது வருமானம் ரூ.2.51 லட்சம் என்றாகும். எனவே, வரித்தாக்கல் செய்ய வேண்டும்.
கேள்வி 5: சம்பளதாரரான என் வயது 59. 2021-22க்கான சம்பள வருமானம் ரூ.4 லட்சம் ஸ்டாண்டர்ட் டிடக்சன், வீட்டுக் கடன் வட்டி, வீட்டு வாடகைக்கான சம்பளக் கழிவு மற்றும் தொழில் வரி ஆகியவற்றின் கூட்டுத் தொகை ரூ.1.55 லட்சம். நான் வரித்தாக்கல் செய்வது அவசியமா?
பதில்: அவசியமல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள வீட்டு வாடகைக்கான சம்பளக் கழிவு (பிரிவு 10(13A)), ஸ்டாண்டர்டு டிடெக்சன், தொழில்வரி (வருமான வரிப்பிரிவு 16) வீட்டுக்கடன் வட்டி (பிரிவு 24b) ஆகிய அனைத்தும் வருமானக் கழிவு. மொத்த சம்பள வருமானத்தில் வருமானக் கழிவு போக நிகரத் தொகைதான் ஒட்டு மொத்த வருமானம் 60 வயதுக்கு உட்பட்ட ஒரு சம்பளதாரரின் ஒட்டு மொத்த வருமானம் வரி வரம்பு தொகையான 2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் வரித்தாக்கல் அவசியமல்ல. உங்களது ஒட்டுமொத்த வருமானம் (4.0 (-) 1.55 = ) 2.45 லட்சம் என்பதால் வரித்தாக்கல் கட்டாயமல்ல.
கேள்வி 6: பென்ஷன்தாரரான என் வயது 68. பென்ஷன் வருமானம் 4.1 லட்சம் ஸ்டாண்டர்ட் டிடக்சன் 50,000. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு அஞ்சலக 5 வருட டெபாசிட் ஆகியவற்றின் மொத்த தொகை ரூ.70,000. நிகர வருமானம் ரூ.2.9 லட்சம். நான்வரித்தாக்கல் செய்ய வேண்டுமா?
பதில்: மூத்த குடிமகனான உங்களுக்கான வரி வரம்பு ரூ.3 லட்சம். உங்களது பென்ஷன் வருமானத்தில் ஸ்டாண்டர்ட் டிடக்சனை கழித்தது போக ஒட்டுமொத்த வருமானம் (4.10 (-) 0.50 = 3.60 லட்சம். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆயுள் காப்பீடும், அஞ்சலக டெபாசிட்டும் வருமான பிரிவு 80C-யின் கீழ் வருபவை. மருத்துவக் காப்பீடு பிரிவு 80Dல் உள்ளது. பிரிவு 80C முதல் 80U வரையான வரிச்சலுகைகளை கழிப்பதற்கு முந்தைய வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருந்தால் மட்டுமே மூத்த குடிமகனான நீங்கள் வரித்தாக்கல் செய்வது அவசியமாக இருக்காது. ஆனால், பிரிவு 80C மற்றும் 80D வரிச் சலுகையை கழிப்பதற்கு முந்தைய உங்களது பென்ஷன் வருமானம் (ஸ்டாண்டர்டு டிடக்சன் கழித்ததுபோக) ரூ.3.6 லட்சம் என்றிருப்பதால் வரித்தாக்கல் உங்களுக்குக் கட்டாயம்.
கேள்வி 7: நானும் என் மனைவியும் சம்பளதாரர்கள். வருமான வரிப் பிரிவு 10 (13A)-ன் கீழ் தரப்படும் வீட்டு வாடகைக்கான சலுகையை நானும் கழித்துவிட்டேன். தவறுதலாக என் மனைவியும் இந்த சலுகைக்கான வரியைக் குறைத்துக் கொண்டு விட்டார். இதனை இப்போது சரிசெய்துகொள்ளலாமா?
பதில்: வரித்தாக்கலுக்குமுன் அவசியம் சரி செய்ய வேண்டும். அதற்கான வரியைச் செலுத்திய பின்னரே வரித்தாக்கல் செய்ய வேண்டும். முன்னதாக, வரித்தாக்கல் செய்திருந்தாலும் பிழை திருத்திய (Revised) ரிடர்ன் தாக்கல் செய்யலாம்.
-
கேள்வி 8: 31.03-2022-டன் நிதியாண்டு முடிந்துவிட்ட நிலையில் விடுபட்ட வருமான வரியை இப்போது செலுத்தினால் அதற்கு வட்டி சேர்த்து கட்ட வேண்டுமா?
பதில்: 31.07.2022-க்குள் செலுத்தப்படும் வரிக்கு வட்டி சேர்த்து கட்டத் தேவையில்லை.
கேள்வி 9: வருமான வரியைத் தவிர்ப்பதற்காக, வரிக்குரிய வருமானத்தை ரூ.5 லட்சத்துக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளத் தேவையான வரி சேமிப்பு இனங்களான என்.பி.எஸ்., இன்ஷுரன்ஸ், மருத்துவக் காப்பீடு, என்.எஸ்.சி., பி.பி.எப்., முதலானவற்றைக் கடைப்பிடித்து வருகிறேன். கடந்த மார்ச் 2022-ல் செலுத்த வேண்டிய ஒரு வரிச்சேமிப்பு இனத்தைக் கட்டமறந்துவிட்டேன். இதனால் வரிக்குரிய என் வருமானம் ரூ.5,01,500 ஆகிவிட்டது. எனவே, நான் ரூ.12,800 வரி செலுத்த வேண்டியதாகிறது. வரியைத் தவிர்க்க விடுபட்ட வரிச்சேமிப்பு இனத்தை இப்போது கட்ட முடியுமா, மாற்று வழி உண்டா?
பதில்: வரி செலுத்துவதுதான் ஒரே வழி.
கேள்வி 10: வருமான வரி செலுத்தும்போது அதிகமாகச் செலுத்திய வரி தொகை ரூ.100-க்குக் குறைவாக இருந்தால் ‘ரீபண்ட’ வராது என்கிறார்கள். அப்படியானால்,தற்போது நான் வரிக்கணக்கு சரிபார்க்கும்போது ரூ.80 வரி குறைவாக கட்டியுள்ளது தெரிய வருகிறது. இந்த 80 ரூபாயை பொருட்படுத்தாமல் (அதாவது செலுத்தாமலே) வரித் தாக்கல் செய்யலாமா?
பதில்: வருமான வரியை முழுமையாக செலுத்திவிட்டுத்தான் வரித்தாக்கல் செய்ய வேண்டும் என்பதே விதி.
கேள்வி 11: பணியிலிருந்து ஓய்வுபெற்று பென்ஷனராகி விட்டேன். பணியிலிருந்த போது வரிச் சேமிப்புக்காக செய்திருந்த முதலீடுகளையும் திரும்பப் பெற்றுவிட்டேன். தற்போதைய வரித்தாக்கலில், பழைய வரித் திட்டத்திலிருந்து புதிய வரித்திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாமா?
பதில்: மாறிக் கொள்ளலாம்.
கேள்வி 12: வரித்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி எது?
31.07.2022 என்பதில் தற்போது வரை எந்த மாற்றம் ஏதுமில்லை.
பதில்: மூத்த குடிமகனான உங்களுக்கான வரி வரம்பு ரூ.3 லட்சம். உங்களது பென்ஷன் வருமானத்தில் ஸ்டாண்டர்ட் டிடக்சனை கழித்தது போக ஒட்டுமொத்த வருமானம் (4.10 (-) 0.50 = 3.60 லட்சம். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆயுள் காப்பீடும், அஞ்சலக டெபாசிட்டும் வருமான பிரிவு 80C-யின் கீழ் வருபவை. மருத்துவக் காப்பீடு பிரிவு 80Dல் உள்ளது. பிரிவு 80C முதல் 80U வரையான வரிச்சலுகைகளை கழிப்பதற்கு முந்தைய வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருந்தால் மட்டுமே மூத்த குடிமகனான நீங்கள் வரித்தாக்கல் செய்வது அவசியமாக இருக்காது. ஆனால், பிரிவு 80C மற்றும் 80D வரிச் சலுகையை கழிப்பதற்கு முந்தைய உங்களது பென்ஷன் வருமானம் (ஸ்டாண்டர்டு டிடக்சன் கழித்ததுபோக) ரூ.3.6 லட்சம் என்றிருப்பதால் வரித்தாக்கல் உங்களுக்குக் கட்டாயம்.
கேள்வி 7: நானும் என் மனைவியும் சம்பளதாரர்கள். வருமான வரிப் பிரிவு 10 (13A)-ன் கீழ் தரப்படும் வீட்டு வாடகைக்கான சலுகையை நானும் கழித்துவிட்டேன். தவறுதலாக என் மனைவியும் இந்த சலுகைக்கான வரியைக் குறைத்துக் கொண்டு விட்டார். இதனை இப்போது சரிசெய்துகொள்ளலாமா?
பதில்: வரித்தாக்கலுக்குமுன் அவசியம் சரி செய்ய வேண்டும். அதற்கான வரியைச் செலுத்திய பின்னரே வரித்தாக்கல் செய்ய வேண்டும். முன்னதாக, வரித்தாக்கல் செய்திருந்தாலும் பிழை திருத்திய (Revised) ரிடர்ன் தாக்கல் செய்யலாம்.
-
கேள்வி 8: 31.03-2022-டன் நிதியாண்டு முடிந்துவிட்ட நிலையில் விடுபட்ட வருமான வரியை இப்போது செலுத்தினால் அதற்கு வட்டி சேர்த்து கட்ட வேண்டுமா?
பதில்: 31.07.2022-க்குள் செலுத்தப்படும் வரிக்கு வட்டி சேர்த்து கட்டத் தேவையில்லை.
கேள்வி 9: வருமான வரியைத் தவிர்ப்பதற்காக, வரிக்குரிய வருமானத்தை ரூ.5 லட்சத்துக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளத் தேவையான வரி சேமிப்பு இனங்களான என்.பி.எஸ்., இன்ஷுரன்ஸ், மருத்துவக் காப்பீடு, என்.எஸ்.சி., பி.பி.எப்., முதலானவற்றைக் கடைப்பிடித்து வருகிறேன். கடந்த மார்ச் 2022-ல் செலுத்த வேண்டிய ஒரு வரிச்சேமிப்பு இனத்தைக் கட்டமறந்துவிட்டேன். இதனால் வரிக்குரிய என் வருமானம் ரூ.5,01,500 ஆகிவிட்டது. எனவே, நான் ரூ.12,800 வரி செலுத்த வேண்டியதாகிறது. வரியைத் தவிர்க்க விடுபட்ட வரிச்சேமிப்பு இனத்தை இப்போது கட்ட முடியுமா, மாற்று வழி உண்டா?
பதில்: வரி செலுத்துவதுதான் ஒரே வழி.
கேள்வி 10: வருமான வரி செலுத்தும்போது அதிகமாகச் செலுத்திய வரி தொகை ரூ.100-க்குக் குறைவாக இருந்தால் ‘ரீபண்ட’ வராது என்கிறார்கள். அப்படியானால்,தற்போது நான் வரிக்கணக்கு சரிபார்க்கும்போது ரூ.80 வரி குறைவாக கட்டியுள்ளது தெரிய வருகிறது. இந்த 80 ரூபாயை பொருட்படுத்தாமல் (அதாவது செலுத்தாமலே) வரித் தாக்கல் செய்யலாமா?
பதில்: வருமான வரியை முழுமையாக செலுத்திவிட்டுத்தான் வரித்தாக்கல் செய்ய வேண்டும் என்பதே விதி.
கேள்வி 11: பணியிலிருந்து ஓய்வுபெற்று பென்ஷனராகி விட்டேன். பணியிலிருந்த போது வரிச் சேமிப்புக்காக செய்திருந்த முதலீடுகளையும் திரும்பப் பெற்றுவிட்டேன். தற்போதைய வரித்தாக்கலில், பழைய வரித் திட்டத்திலிருந்து புதிய வரித்திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாமா?
பதில்: மாறிக் கொள்ளலாம்.
கேள்வி 12: வரித்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி எது?
31.07.2022 என்பதில் தற்போது வரை எந்த மாற்றம் ஏதுமில்லை.
- Sponsored content
Similar topics
» வேலன்:-கேன்சர் பற்றிய 100 கேள்விகளும் அதற்கான பதில்களும்
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» ரயன் ராதிகா நடத்தும் ராடான் குறும்பட விழா – கடைசி தேதி டிசம்பர் 20
» மேல் சபை வாக்காளார் பட்டியல் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு- கடைசி தேதி நீட்டிப்பு- டிசம்பர் - 7
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» ரயன் ராதிகா நடத்தும் ராடான் குறும்பட விழா – கடைசி தேதி டிசம்பர் 20
» மேல் சபை வாக்காளார் பட்டியல் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு- கடைசி தேதி நீட்டிப்பு- டிசம்பர் - 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|