புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் அன்புமணி ராமதாஸ்
Page 1 of 1 •
10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் அன்புமணி ராமதாஸ்
#1365190- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சென்னை :
10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் எனவும், தமிழ்நாட்டில் தனியாக எந்த ஒரு கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதுஎன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பனையூர் கழக கொடியேற்றனார்.
அதேபோல் பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், கண்ணகிநகர், பெருங்குடி கல்லுக்குட்டை உள்ளிட்ட பகுதியில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.
. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
அன்புமணி ராமதாஸ் சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி :- 56 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் இரு கட்சிகளான அதிமுக திமுக ஆட்சி செய்து மக்கள் மனதில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தது ஒரு வித்தியாசமான புதுமையான கட்சிக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று மக்கள் மனதில் ஆழமான கருத்துள்ளது அடுத்தது வித்தியாசமான கட்சியானது பாட்டாளி மக்கள் கட்சி. 2026-ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி கட்சியை அமைப்போம்.
பாட்டாளி 2.0
இப்ப இருக்கும் அரசியல் சூழ்நிலையில் ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் நிரப்பும். பாட்டாளி 2.0, பாட்டாளி மாடல் என்ற வித்தியாசமான முறையில் மக்களை சந்திக்க இருக்கிறோம். சின்னசேலம் கள்ளக்குறிச்சியில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி மர்மமான முறையில் இருந்துள்ளார். பெண்ணின் பெற்றோர்கள் உறவினர்கள் ஊர்மக்கள் போராட்டம் நடத்தினார்கள் இதற்கு முழு விசாரணை நடக்க வேண்டும் என்று அன்றே நாங்கள் சொல்லியிருந்தோம். மிகப்பெரிய கலவரம் ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது இந்த கலவரத்திற்கு காரணம் காவல்துறைதான். நடவடிக்கை எடுத்திருந்தால் பரவாயில்லை ஒருதலை பட்சமாக பள்ளிக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டது. இதற்கு சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் அப்பொழுது தான் அதற்கான தீர்வு கிடைக்கும். இந்தப் பள்ளியில் இது முதல் சம்பவம் இல்லை இதற்கு முன்பு பல மாணவ மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். தமிழக அரசு சிபிசிஐடி விசாரணை கொண்டுவரவில்லை என்றால் சிபிஐ விசாரணை கொண்டுவர வேண்டும். இது சம்பந்தமாக பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்தும்
10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு 10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
தமிழ்நாட்டில் தனியாக எந்த ஒரு கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதிமுக திமுக பாமக எந்த கட்சியாக இருந்தாலும் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற முடியாது கூட்டணி ஆட்சிதான் இனிவரும் காலங்களில் வெற்றிபெறும். அந்த அடிப்படையில் ஒருமித்த எண்ணங்களை கொண்ட கட்சிகளை ஒன்று சேர்த்து ஒரே அணியாக அமைத்து வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் கஞ்சா விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை செய்ய முடியாது. காவல்துறை கைது செய்தால் அடுத்த 15 நாட்களிலேயே வெளியே வந்து விடுகின்றனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் போட வேண்டும். கஞ்சா விற்பனை செய்யப்படும் பகுதியில் உள்ள உதவி ஆய்வாளர் ஒருவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒரே ஒரு உதவியாளர் பணி நீக்கம் செய்தால் அடுத்தது தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தானாக நின்று விடும் அந்த அளவிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும்" என்றார்.
நன்றி தட்ஸ்தமிழ்
10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் எனவும், தமிழ்நாட்டில் தனியாக எந்த ஒரு கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதுஎன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பனையூர் கழக கொடியேற்றனார்.
அதேபோல் பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், கண்ணகிநகர், பெருங்குடி கல்லுக்குட்டை உள்ளிட்ட பகுதியில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.
. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
அன்புமணி ராமதாஸ் சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி :- 56 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் இரு கட்சிகளான அதிமுக திமுக ஆட்சி செய்து மக்கள் மனதில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தது ஒரு வித்தியாசமான புதுமையான கட்சிக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று மக்கள் மனதில் ஆழமான கருத்துள்ளது அடுத்தது வித்தியாசமான கட்சியானது பாட்டாளி மக்கள் கட்சி. 2026-ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி கட்சியை அமைப்போம்.
பாட்டாளி 2.0
இப்ப இருக்கும் அரசியல் சூழ்நிலையில் ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் நிரப்பும். பாட்டாளி 2.0, பாட்டாளி மாடல் என்ற வித்தியாசமான முறையில் மக்களை சந்திக்க இருக்கிறோம். சின்னசேலம் கள்ளக்குறிச்சியில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி மர்மமான முறையில் இருந்துள்ளார். பெண்ணின் பெற்றோர்கள் உறவினர்கள் ஊர்மக்கள் போராட்டம் நடத்தினார்கள் இதற்கு முழு விசாரணை நடக்க வேண்டும் என்று அன்றே நாங்கள் சொல்லியிருந்தோம். மிகப்பெரிய கலவரம் ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது இந்த கலவரத்திற்கு காரணம் காவல்துறைதான். நடவடிக்கை எடுத்திருந்தால் பரவாயில்லை ஒருதலை பட்சமாக பள்ளிக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டது. இதற்கு சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் அப்பொழுது தான் அதற்கான தீர்வு கிடைக்கும். இந்தப் பள்ளியில் இது முதல் சம்பவம் இல்லை இதற்கு முன்பு பல மாணவ மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். தமிழக அரசு சிபிசிஐடி விசாரணை கொண்டுவரவில்லை என்றால் சிபிஐ விசாரணை கொண்டுவர வேண்டும். இது சம்பந்தமாக பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்தும்
10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு 10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
தமிழ்நாட்டில் தனியாக எந்த ஒரு கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதிமுக திமுக பாமக எந்த கட்சியாக இருந்தாலும் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற முடியாது கூட்டணி ஆட்சிதான் இனிவரும் காலங்களில் வெற்றிபெறும். அந்த அடிப்படையில் ஒருமித்த எண்ணங்களை கொண்ட கட்சிகளை ஒன்று சேர்த்து ஒரே அணியாக அமைத்து வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் கஞ்சா விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை செய்ய முடியாது. காவல்துறை கைது செய்தால் அடுத்த 15 நாட்களிலேயே வெளியே வந்து விடுகின்றனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் போட வேண்டும். கஞ்சா விற்பனை செய்யப்படும் பகுதியில் உள்ள உதவி ஆய்வாளர் ஒருவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒரே ஒரு உதவியாளர் பணி நீக்கம் செய்தால் அடுத்தது தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தானாக நின்று விடும் அந்த அளவிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும்" என்றார்.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் அன்புமணி ராமதாஸ்
#1365191- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
என்ன சொல்ல வருகிறார் இவர்.?
இவர் தந்தை, சென்ற தேர்தலில் அதிமுகவுடன் போட்ட கூட்டணிக்கு காரணம் கூறுகிறாரா?
அல்லது அதிமுக தோற்றுவிட்டதால் , திமுகவுடன் இணைவதற்கு அடி போடுகிறாரா?
அல்லது முந்தைய ஒரு தேர்தலில் தனியாக போட்டியிட்டு, தோற்றதை சொல்லுகிறாரா ?
இவர் தந்தை, சென்ற தேர்தலில் அதிமுகவுடன் போட்ட கூட்டணிக்கு காரணம் கூறுகிறாரா?
அல்லது அதிமுக தோற்றுவிட்டதால் , திமுகவுடன் இணைவதற்கு அடி போடுகிறாரா?
அல்லது முந்தைய ஒரு தேர்தலில் தனியாக போட்டியிட்டு, தோற்றதை சொல்லுகிறாரா ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: 10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் அன்புமணி ராமதாஸ்
#1365208 “ஒருதலை பட்சமாக பள்ளிக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டது.”- அன்புமணி
என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது!
என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: 10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் அன்புமணி ராமதாஸ்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|