புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
25 Posts - 39%
heezulia
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 2%
Barushree
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
7 Posts - 2%
prajai
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிச்சடங்கு


   
   
avatar
mageshbpt
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 22/01/2010

Postmageshbpt Fri Jan 22, 2010 8:59 pm

இறுதிச்சடங்கு







இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்
அந்த தாக்கம் தான் ,
என்னை இந்த குமுறலை எழுத காரணமாக இருந்தது
இறுதிச்சடங்கு
————————–
இடுப்போடு
புள்ளையத் தான் வச்சிருந்தேன்
குண்டு மேல போடுறான்னு
ஓடி ஒளிஞ்சேன்
உசுர காக்க பதுங்குவெனா-இல்ல
சோறு பொங்கி திங்குவெனா
ஒடம்புல பொட்டு கூட நாதியில்ல
நான் எங்க ஓடி ஒளிய
இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு
ஐயா…
இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு-அதன்
தலை மட்டும்தனியாத்தான்
தூர கெடக்கு
ஏஞ்சாமி
உன் தலை எடுக்க ஓடுவனா-இல்ல
என் தலை காக்க ஓடுவனா
பணம் செதறி போனாலே
பதறித்தான் போயிடுவோம்
தலை செதறி போயிடுச்சே
ஏஞ்சாமி
என்ன செய்வேன்
செவனேன்னு,
ஐயா …
செவனேன்னு விட்டுருந்தா
சோறு தண்ணி இல்லாம
அஞ்சாறு நாளில்
நானே செத்திருப்பேன்
அமில குண்டு போட்டு
அந்த பாவத்தை – நீ
ஏன் சேத்துக்கரே
கடைசியா
நீ தான் வாழ வெப்பென்னு
உன்னைத் தான் நம்பியிருந்தேன்
நீயே குண்டு போட்டா
எங்க நானும் போயி சொல்ல ?
பசி கொடுமைக்கு
புள்ளைய கொன்னா -அது
கருணைக்கொலை
அமில குண்டு போட்டு
கொத்து கொத்தா கொன்னா –அது
என்ன கொலை
கொத்து கொலையா ?
என்னாலே
மூச்சே விட முடியலியே
உனக்காக கதறி எங்கு
நானும் அழ
உன்னை
பொதைக்கக்கூட நாதியில்ல
நாய் நரிக்குப்போடவா
உன்னை நானும் பெத்துவிட
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
[முற்றும்]

கண்ணீருக்கும்,கவிதைக்கும் சொந்தக்காரன்
[Ar.மகேஷ் –தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் ]
mageshbpt@gmail.com]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jan 22, 2010 9:02 pm

அனைத்து வரிகளும் மனதை உருக்குலையயே செய்து விட்டது சகோதரா மறக்க நினைக்கும் சில கறுமங்கள் பளீஸ்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Jan 22, 2010 9:55 pm

பசி கொடுமைக்கு
புள்ளைய கொன்னா -அது
கருணைக்கொலை
அமில குண்டு போட்டு
கொத்து கொத்தா கொன்னா –அது
என்ன கொலை
கொத்து கொலையா ?
என்னாலே
மூச்சே விட முடியலியே
உனக்காக கதறி எங்கு
நானும் அழ
உன்னை
பொதைக்கக்கூட நாதியில்ல
நாய் நரிக்குப்போடவா
உன்னை நானும் பெத்துவிட
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்

மனதை பாதிக்கும் வரிகள்....



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 22, 2010 11:08 pm

வணக்கம்
//இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு-அதன்
தலை மட்டும்தனியாத்தான்
தூர
கெடக்கு
ஏஞ்சாமி
உன் தலை எடுக்க ஓடுவனா-இல்ல
என் தலை காக்க
ஓடுவனா
பணம் செதறி போனாலே
பதறித்தான் போயிடுவோம்
தலை செதறி
போயிடுச்சே
ஏஞ்சாமி
என்ன செய்வேன்
செவனேன்னு,
ஐயா …//

வரிகள் உயிரை வதைக்கிறது, உணர்வுகளைப் பொசுக்குகிறது, உள்ளங்கள் உறைந்து போகின்றன. செத்துப் போகின்றவர்களுக்கான உயிருள்ள வரிகள்.
இந்தக் கவிஞன் தானையா உண்மையான தமிழன்
கண்ணீருடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 23, 2010 8:14 am

மிகவும் அருமையான வரிகளுடன் தங்களின் கவிதை நெஞ்சை உலுக்குகிறது!!! தொடருங்கள் மகேஷ்!!!



இறுதிச்சடங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக