புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
2 Posts - 50%
viyasan
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
21 Posts - 4%
prajai
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
8 Posts - 2%
Guna.D
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_m10யஷ்வந்த் சின்ஹா --கோபம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யஷ்வந்த் சின்ஹா --கோபம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 10, 2022 4:12 pm

புதுடில்லி: வரும் 21ல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் முதலில் பா.ஜ., அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து, பின் கட்சியிலிருந்து விலகி திரிணமுல் காங்கிரசில் சேர்ந்தார். அங்கு தேசிய துணைத் தலைவராக பதவி வகித்தார். ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ., கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவை எதிர்த்து போட்டியிட, கட்சிப் பதவியை யஷ்வந்த் ராஜினாமா செய்தார்.

யஷ்வந்த் சின்ஹா --கோபம். Tamil_News_large_3073072இவரை வேட்பாளராக்க அதிக முயற்சிகள் எடுத்தவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி. ஆனால், மம்தா மீது யஷ்வந்த் படு கோபத்தில் உள்ளார்.காரணம், திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் முர்முவுக்கு ஓட்டளித்து விடுவரோ என்கிற சந்தேகம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மம்தா போட்ட உத்தரவு. 'நீங்கள் மேற்கு வங்கத்தில் பிரசாரத்திற்கு வர வேண்டாம்; நானே பார்த்துக் கொள்கிறேன்' என யஷ்வந்தின் பிரசாரத்திற்கு மம்தா தன் மாநிலத்தில் தடை போட்டுவிட்டார்.

யஷ்வந்த் தான் வேட்பாளர் என எதிர்க்கட்சிகளை சம்மதிக்க வைத்த மம்தா, இப்போது பின்வாங்க, மேற்கு வங்க ஓட்டு வங்கி தான் காரணம் என சொல்லப்படுகிறது.திரவுபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மேற்கு வங்கத்தில் இந்த பழங்குடியினரின் ஓட்டுகள் 53 லட்சம், அதாவது மாநில மக்கள் தொகையில் 6 சதவீதமாக உள்ளது. திரவுபதிக்கு எதிராக, யஷ்வந்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தால், தன் கட்சிக்கு பழங்குடியினர் ஓட்டுகள் கிடைக்காது என அஞ்சுகிறாராம் மம்தா.

அதனால் தான் அவரை தன் மாநிலத்தில் ஓரம் கட்டிவிட்டார் என சொல்லப்படுகிறது.'சும்மா இருந்த என்னை நீ தான் வேட்பாளர் என உசுப்பேற்றிவிட்டு, மம்தா இப்போது இப்படி செய்துவிட்டாரே' என தனக்கு நெருக்கமானவர்களிடம் கோபமாக சொல்லி வருகிறாராம் யஷ்வந்த். 'எப்படியும் வெற்றி பெறப் போவது திரவுபதி தான்; அப்படியிருக்க எதற்கு எந்த வீண் கவுரவம்' என பா.ஜ., தலைவர்கள் யஷ்வந்தை கிண்டலடிக்கின்றனர்.

இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும், இனி மம்தாவை நம்பி எந்த விஷயத்திலும் களம் இறங்கக் கூடாது என வருத்தப்படுகின்றனர்.

நன்றி தினமலர்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 10, 2022 4:28 pm

எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர் ஆதரவு தேட
எல்லா மாநிலங்களுக்கும் போகக்கூடாது.
அனுபவித்தது போதுமென உட்காரவேண்டியதுதான்.
அது ஒரு நல்ல பாடமாக அமையும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக