புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
by ayyasamy ram Today at 14:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யஷ்வந்த் சின்ஹா --கோபம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
புதுடில்லி: வரும் 21ல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் முதலில் பா.ஜ., அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து, பின் கட்சியிலிருந்து விலகி திரிணமுல் காங்கிரசில் சேர்ந்தார். அங்கு தேசிய துணைத் தலைவராக பதவி வகித்தார். ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ., கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவை எதிர்த்து போட்டியிட, கட்சிப் பதவியை யஷ்வந்த் ராஜினாமா செய்தார்.
இவரை வேட்பாளராக்க அதிக முயற்சிகள் எடுத்தவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி. ஆனால், மம்தா மீது யஷ்வந்த் படு கோபத்தில் உள்ளார்.காரணம், திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் முர்முவுக்கு ஓட்டளித்து விடுவரோ என்கிற சந்தேகம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மம்தா போட்ட உத்தரவு. 'நீங்கள் மேற்கு வங்கத்தில் பிரசாரத்திற்கு வர வேண்டாம்; நானே பார்த்துக் கொள்கிறேன்' என யஷ்வந்தின் பிரசாரத்திற்கு மம்தா தன் மாநிலத்தில் தடை போட்டுவிட்டார்.
யஷ்வந்த் தான் வேட்பாளர் என எதிர்க்கட்சிகளை சம்மதிக்க வைத்த மம்தா, இப்போது பின்வாங்க, மேற்கு வங்க ஓட்டு வங்கி தான் காரணம் என சொல்லப்படுகிறது.திரவுபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மேற்கு வங்கத்தில் இந்த பழங்குடியினரின் ஓட்டுகள் 53 லட்சம், அதாவது மாநில மக்கள் தொகையில் 6 சதவீதமாக உள்ளது. திரவுபதிக்கு எதிராக, யஷ்வந்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தால், தன் கட்சிக்கு பழங்குடியினர் ஓட்டுகள் கிடைக்காது என அஞ்சுகிறாராம் மம்தா.
அதனால் தான் அவரை தன் மாநிலத்தில் ஓரம் கட்டிவிட்டார் என சொல்லப்படுகிறது.'சும்மா இருந்த என்னை நீ தான் வேட்பாளர் என உசுப்பேற்றிவிட்டு, மம்தா இப்போது இப்படி செய்துவிட்டாரே' என தனக்கு நெருக்கமானவர்களிடம் கோபமாக சொல்லி வருகிறாராம் யஷ்வந்த். 'எப்படியும் வெற்றி பெறப் போவது திரவுபதி தான்; அப்படியிருக்க எதற்கு எந்த வீண் கவுரவம்' என பா.ஜ., தலைவர்கள் யஷ்வந்தை கிண்டலடிக்கின்றனர்.
இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும், இனி மம்தாவை நம்பி எந்த விஷயத்திலும் களம் இறங்கக் கூடாது என வருத்தப்படுகின்றனர்.
நன்றி தினமலர்.
இவரை வேட்பாளராக்க அதிக முயற்சிகள் எடுத்தவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி. ஆனால், மம்தா மீது யஷ்வந்த் படு கோபத்தில் உள்ளார்.காரணம், திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் முர்முவுக்கு ஓட்டளித்து விடுவரோ என்கிற சந்தேகம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மம்தா போட்ட உத்தரவு. 'நீங்கள் மேற்கு வங்கத்தில் பிரசாரத்திற்கு வர வேண்டாம்; நானே பார்த்துக் கொள்கிறேன்' என யஷ்வந்தின் பிரசாரத்திற்கு மம்தா தன் மாநிலத்தில் தடை போட்டுவிட்டார்.
யஷ்வந்த் தான் வேட்பாளர் என எதிர்க்கட்சிகளை சம்மதிக்க வைத்த மம்தா, இப்போது பின்வாங்க, மேற்கு வங்க ஓட்டு வங்கி தான் காரணம் என சொல்லப்படுகிறது.திரவுபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மேற்கு வங்கத்தில் இந்த பழங்குடியினரின் ஓட்டுகள் 53 லட்சம், அதாவது மாநில மக்கள் தொகையில் 6 சதவீதமாக உள்ளது. திரவுபதிக்கு எதிராக, யஷ்வந்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தால், தன் கட்சிக்கு பழங்குடியினர் ஓட்டுகள் கிடைக்காது என அஞ்சுகிறாராம் மம்தா.
அதனால் தான் அவரை தன் மாநிலத்தில் ஓரம் கட்டிவிட்டார் என சொல்லப்படுகிறது.'சும்மா இருந்த என்னை நீ தான் வேட்பாளர் என உசுப்பேற்றிவிட்டு, மம்தா இப்போது இப்படி செய்துவிட்டாரே' என தனக்கு நெருக்கமானவர்களிடம் கோபமாக சொல்லி வருகிறாராம் யஷ்வந்த். 'எப்படியும் வெற்றி பெறப் போவது திரவுபதி தான்; அப்படியிருக்க எதற்கு எந்த வீண் கவுரவம்' என பா.ஜ., தலைவர்கள் யஷ்வந்தை கிண்டலடிக்கின்றனர்.
இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும், இனி மம்தாவை நம்பி எந்த விஷயத்திலும் களம் இறங்கக் கூடாது என வருத்தப்படுகின்றனர்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர் ஆதரவு தேட
எல்லா மாநிலங்களுக்கும் போகக்கூடாது.
அனுபவித்தது போதுமென உட்காரவேண்டியதுதான்.
அது ஒரு நல்ல பாடமாக அமையும்.
எல்லா மாநிலங்களுக்கும் போகக்கூடாது.
அனுபவித்தது போதுமென உட்காரவேண்டியதுதான்.
அது ஒரு நல்ல பாடமாக அமையும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» கின்னஸ் சாதனை செய்த சோனாகஷி சின்ஹா!
» காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம்
» தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» கின்னஸ் சாதனை செய்த சோனாகஷி சின்ஹா!
» காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம்
» தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|