புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
Page 1 of 1 •
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
1 . குற்றவாளி , அரசு வழக்குரைஞர் ‘திவான் பகதூர்’ அமிர்தமலிங்கம் தான்!
2 . உண்மையான கொலையாளி , பகதூரின் மகன் கிட்டுதான்! கிட்டுதான் ஒரு மலையாளப் பெண்ணுக்காக, ஒருவனுடன் மோதிக், கொலை செய்தவன்! ஆனால் அருகில் இருந்த காரணத்தால், கிட்டுவின் மனைவி மங்களத்தின் அண்ணன் மீது கொலைப்பழி விழுந்துவிட்டது! இந்த உண்மையைச் சொல்லிவிட நினைத்த கிட்டுவுக்குச் சாவு நெருங்கிவிட்ட நோய்! அப்போது, உண்மையை எழுதி, அதை, மங்களத்தின் அண்ணனுக்காக வாதாடும் வக்கீலிடம் கொடுக்க, அவரை கூட்டிவருமாறு தன் மனைவி மங்களத்தை அனுப்ப, அவளோ , தன் அண்ணனுக்கு எதிராக வாதாடும் கிட்டுவின் அப்பாவைக் கூட்டி வந்துவிட்டாள்! கிட்டு, தன் வாக்குமூலக் கடிதத்தைத் தன் தந்தையிடம் கொடுத்துக் கோர்ட்டில் கொடுக்கச் சொல்லுகிறான்; ஆனால்,பகதூர் கொடுக்கவில்லை! தீர்ப்பு மங்களத்தின் அண்ணனுக்கு எதிராகவே வந்தது; தூக்குத் தண்டனை! கொலை செய்த குற்றவாளி கிட்டுதான்! ஆனால், அப்பாவியான மங்களத்தின் அண்ணனுக்குத் தண்டனை! இதற்குக் காரணம் ‘திவான் பகதூர்’!
3 . மேலே நாம் பார்த்தவை, கதையில் வெளிப்படையாகக் கூறப்பட்டவை அல்ல! ஊகித்து நிறைக்கப்பட்டவையே! இவ்வாறு கதை எழுதுவதைப் புதுமைப்பித்தன் ஓர் உத்தியாகவே வைத்துள்ளார்!
4 . கதையில் வெளிப்படையாகக் கூறப்பட்டவைக்கு வருவோம்.
இதில், ‘பகதூர்’ , மோசமான செயல்கள் செய்ய உள்ளார் என்ற குறிப்பு உள்ளது; இது கீழறை (irony) ஆகும்.
5 . அழகான பெண், மோசமான ஆடைக்குள் இருந்தாலும் அவளின் அழகு அந்த ஆடையைக் கிழித்துக்கொண்டு வெளிவரும்! இந்த நுட்பத்தை எழுத விழைகிறார் ஆசிரியர்!
ஒளிந்துள்ள அழகைக் கண்டவர் பகதூர்!
6 . கிட்டுவின் மனைவி , ‘நான் கிட்டுவின் மனைவி’ என்று பகதூரிடம் தன் கணவன் பெயரைச் சொன்னதும் , அவளுள் ஓர் இன்பம் பரவியதாம்; உடனே அது மறைந்ததாம்!
இது பெண்ணின் மனது! தொட்டுப் போகிறவர் ஆசிரியர்.
7. கிட்டுவின் மனைவி மங்களம் அப்பாவி! இதை நமக்குச் சொல்ல வேண்டியது கதைக்கு அவசியம்; இப்படித் தெரிவிக்கிறார் ஆசிரியர்:
8. பகதூருக்குத் ,தான் யாருக்கு எதிராக வாதிடுகிறாரோ , அவர் மங்களத்தின் அண்ணன் என்பது இப்போதுதான் தெரியவருகிறது; மங்களத்துக்கு உண்மைக் கொலைகாரன் தன் கணவன்தான் என்பது கடைசிவரையில் தெரியாமலே போகிறது!
9 . மங்களம் தன் அண்ணன் மீது தவறான குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது புரிகிறது; அதைக்கூட அவள் பெரிதாக எண்ண வில்லை! உண்மையைக்கூற முடியாமல் உள்ளதே என்று தன் கணவர் வருந்தும் வருத்தமே அவளுக்குப் பெரிதாக இருக்கிறது!
ஆனால், பகதூர் மங்களம் கூறிய எதையுமே கண்டுகொள்ளவில்லை என்பதை நோக்குங்கள்! அவர்தான் உண்மைக் கொலையாளியான தன் மகன் பெயர் வெளிவந்துவிடக் கூடாது என்பதிலேயே குறியாக உள்ளாரே!
நல்லவர்கள் , சிலபோது, தண்டனை அனுபவித்த முன்னுதாரணங்கள் உள!
தங்கக் குரலோன், தமிழில் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் எம்.கே. டி, என்.எஸ்.கே. ஆகியோர் சிறைசென்றனரே , எந்தக் குற்றமும் செய்யாமலே!
10 . மாமனாருடன் சென்ற மங்களம், வீட்டுக்குள் நுழைந்ததும், மாமனாரையெல்லாம் கவனிக்கவில்லை; உடனே இறப்பின் விளிம்பிலுள்ள தன் கணவனைத்தான் எடுத்தணைத்துக் கவனித்தாள்!:
பெண்ணின் மனம் , தருணத்திற்கேற்பச் சித்திரிக்கப்பட்டுள்ளது!
11 .
கிட்டு, கோர்ட்டுக்கு உண்மையான கொலையாளியாகிய தன் வாக்குமூலம் போய்ச்சேர அவசரம் காட்டுகிறார்! ஆனால், பகதூர் அதை எப்படிச் சாதுரியமாகத் தடம் மாற்றினார் பாருங்கள்! இதிலேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது, கிட்டுவை இவர் எளிதாக ஏமாற்றிவிடுவார் என்று! இறுதியில் அப்படித்தான் நடந்தது!
12 . கிட்டு நோயால் சாவதற்கு இருக்கும் நேரத்தில், தன் வாழ்க்கையில் கோட்டைவிட்ட இடத்தைப் பேசுகிறார் பகதூர்!:
எனக்குத் தெரிந்து பல காங்கிரஸ் தியாகிகள், சில மொழி அறிஞர்கள், சில நேர்மை அதிகாரிகள் இப்படிக் ‘கடமை கடமை’ என்று அர்ப்பணித்துத் தம் சொந்த வாழ்க்கையைக் கோட்டை விட்டுள்ளார்கள்!
13 . மங்களத்தின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த பின் , தன் ஜூனியரிடம் இப்படிப் பேசுகிறார் பகதூர்!:
தீர்ப்பு தவறாக அளிக்கப்பட்டுள்ளது பகதூர் பேச்சில் தெளிவாகிறது!
கிட்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பகதூர் கோர்ட்டில் கொடுக்காமல், எல்லாம் முடிந்தபின் , தன் வீரப்பிரதாபத்தை ஜூனியரிடம் காட்டுவதற்காக அதனைக் கொடுக்கிறார் படிக்க!
14. இன்னும் ஜூனியருக்குக் கூறவேண்டிய தனது ‘சாமர்த்தியம்’ உள்ளது!:
கொலை நடந்த தருணத்தில், மங்களத்தின் அண்ணன் அங்கு இல்லை; கொஞ்ச நேரம் கழித்து வந்துள்ளான்; அப்போது, இறந்தவனின் விரல் மோதிரத்தைக் கழற்றி , ஒரு புத்தகத்தின் பின்னே ஒளித்து வைத்துள்ளான் கிட்டு! கழற்றியதையும் புத்தகத்தின் பின்னே ஒளித்து வைத்ததையும், ஒரு கட்டத்தில் பகதூரிடம் கூறியுள்ளான் மங்களத்தின் அண்ணன்; இதனைத்தான், கடைசியில் தன் மகன் கிட்டுவிடம் நேரடியாகக் கேட்டு உறுதி செய்துகொண்டார் பகதூர்! கொலை நடந்தபோது இல்லாமல், சற்று நேரம் கழித்து அங்கு சென்றதால், குற்றவாளியானான் மங்களத்தின் அண்ணன்! இப்படி நாம் ஊகித்துக் கொள்ளுமாறுதான் கதை பின்னப்பட்டுள்ளது!
படிப்பவர்களை ஊகிக்க வைப்பது புதுமைப்பித்தனின் கதை உத்தி!
கொலை செய்த குற்றவாளி – கிட்டு!
கிட்டுவின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கோர்ட்டில் கொடுக்காமல் , அப்பாவியான மங்களத்தின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்ததால் உண்மையான குற்றவாளி – திவான் பகதூர் அமிர்தலிங்கம்!
***
1 . குற்றவாளி , அரசு வழக்குரைஞர் ‘திவான் பகதூர்’ அமிர்தமலிங்கம் தான்!
2 . உண்மையான கொலையாளி , பகதூரின் மகன் கிட்டுதான்! கிட்டுதான் ஒரு மலையாளப் பெண்ணுக்காக, ஒருவனுடன் மோதிக், கொலை செய்தவன்! ஆனால் அருகில் இருந்த காரணத்தால், கிட்டுவின் மனைவி மங்களத்தின் அண்ணன் மீது கொலைப்பழி விழுந்துவிட்டது! இந்த உண்மையைச் சொல்லிவிட நினைத்த கிட்டுவுக்குச் சாவு நெருங்கிவிட்ட நோய்! அப்போது, உண்மையை எழுதி, அதை, மங்களத்தின் அண்ணனுக்காக வாதாடும் வக்கீலிடம் கொடுக்க, அவரை கூட்டிவருமாறு தன் மனைவி மங்களத்தை அனுப்ப, அவளோ , தன் அண்ணனுக்கு எதிராக வாதாடும் கிட்டுவின் அப்பாவைக் கூட்டி வந்துவிட்டாள்! கிட்டு, தன் வாக்குமூலக் கடிதத்தைத் தன் தந்தையிடம் கொடுத்துக் கோர்ட்டில் கொடுக்கச் சொல்லுகிறான்; ஆனால்,பகதூர் கொடுக்கவில்லை! தீர்ப்பு மங்களத்தின் அண்ணனுக்கு எதிராகவே வந்தது; தூக்குத் தண்டனை! கொலை செய்த குற்றவாளி கிட்டுதான்! ஆனால், அப்பாவியான மங்களத்தின் அண்ணனுக்குத் தண்டனை! இதற்குக் காரணம் ‘திவான் பகதூர்’!
3 . மேலே நாம் பார்த்தவை, கதையில் வெளிப்படையாகக் கூறப்பட்டவை அல்ல! ஊகித்து நிறைக்கப்பட்டவையே! இவ்வாறு கதை எழுதுவதைப் புதுமைப்பித்தன் ஓர் உத்தியாகவே வைத்துள்ளார்!
4 . கதையில் வெளிப்படையாகக் கூறப்பட்டவைக்கு வருவோம்.
இதில், ‘பகதூர்’ , மோசமான செயல்கள் செய்ய உள்ளார் என்ற குறிப்பு உள்ளது; இது கீழறை (irony) ஆகும்.
5 . அழகான பெண், மோசமான ஆடைக்குள் இருந்தாலும் அவளின் அழகு அந்த ஆடையைக் கிழித்துக்கொண்டு வெளிவரும்! இந்த நுட்பத்தை எழுத விழைகிறார் ஆசிரியர்!
ஒளிந்துள்ள அழகைக் கண்டவர் பகதூர்!
6 . கிட்டுவின் மனைவி , ‘நான் கிட்டுவின் மனைவி’ என்று பகதூரிடம் தன் கணவன் பெயரைச் சொன்னதும் , அவளுள் ஓர் இன்பம் பரவியதாம்; உடனே அது மறைந்ததாம்!
இது பெண்ணின் மனது! தொட்டுப் போகிறவர் ஆசிரியர்.
7. கிட்டுவின் மனைவி மங்களம் அப்பாவி! இதை நமக்குச் சொல்ல வேண்டியது கதைக்கு அவசியம்; இப்படித் தெரிவிக்கிறார் ஆசிரியர்:
8. பகதூருக்குத் ,தான் யாருக்கு எதிராக வாதிடுகிறாரோ , அவர் மங்களத்தின் அண்ணன் என்பது இப்போதுதான் தெரியவருகிறது; மங்களத்துக்கு உண்மைக் கொலைகாரன் தன் கணவன்தான் என்பது கடைசிவரையில் தெரியாமலே போகிறது!
9 . மங்களம் தன் அண்ணன் மீது தவறான குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது புரிகிறது; அதைக்கூட அவள் பெரிதாக எண்ண வில்லை! உண்மையைக்கூற முடியாமல் உள்ளதே என்று தன் கணவர் வருந்தும் வருத்தமே அவளுக்குப் பெரிதாக இருக்கிறது!
ஆனால், பகதூர் மங்களம் கூறிய எதையுமே கண்டுகொள்ளவில்லை என்பதை நோக்குங்கள்! அவர்தான் உண்மைக் கொலையாளியான தன் மகன் பெயர் வெளிவந்துவிடக் கூடாது என்பதிலேயே குறியாக உள்ளாரே!
நல்லவர்கள் , சிலபோது, தண்டனை அனுபவித்த முன்னுதாரணங்கள் உள!
தங்கக் குரலோன், தமிழில் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் எம்.கே. டி, என்.எஸ்.கே. ஆகியோர் சிறைசென்றனரே , எந்தக் குற்றமும் செய்யாமலே!
10 . மாமனாருடன் சென்ற மங்களம், வீட்டுக்குள் நுழைந்ததும், மாமனாரையெல்லாம் கவனிக்கவில்லை; உடனே இறப்பின் விளிம்பிலுள்ள தன் கணவனைத்தான் எடுத்தணைத்துக் கவனித்தாள்!:
பெண்ணின் மனம் , தருணத்திற்கேற்பச் சித்திரிக்கப்பட்டுள்ளது!
11 .
கிட்டு, கோர்ட்டுக்கு உண்மையான கொலையாளியாகிய தன் வாக்குமூலம் போய்ச்சேர அவசரம் காட்டுகிறார்! ஆனால், பகதூர் அதை எப்படிச் சாதுரியமாகத் தடம் மாற்றினார் பாருங்கள்! இதிலேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது, கிட்டுவை இவர் எளிதாக ஏமாற்றிவிடுவார் என்று! இறுதியில் அப்படித்தான் நடந்தது!
12 . கிட்டு நோயால் சாவதற்கு இருக்கும் நேரத்தில், தன் வாழ்க்கையில் கோட்டைவிட்ட இடத்தைப் பேசுகிறார் பகதூர்!:
எனக்குத் தெரிந்து பல காங்கிரஸ் தியாகிகள், சில மொழி அறிஞர்கள், சில நேர்மை அதிகாரிகள் இப்படிக் ‘கடமை கடமை’ என்று அர்ப்பணித்துத் தம் சொந்த வாழ்க்கையைக் கோட்டை விட்டுள்ளார்கள்!
13 . மங்களத்தின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த பின் , தன் ஜூனியரிடம் இப்படிப் பேசுகிறார் பகதூர்!:
தீர்ப்பு தவறாக அளிக்கப்பட்டுள்ளது பகதூர் பேச்சில் தெளிவாகிறது!
கிட்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பகதூர் கோர்ட்டில் கொடுக்காமல், எல்லாம் முடிந்தபின் , தன் வீரப்பிரதாபத்தை ஜூனியரிடம் காட்டுவதற்காக அதனைக் கொடுக்கிறார் படிக்க!
14. இன்னும் ஜூனியருக்குக் கூறவேண்டிய தனது ‘சாமர்த்தியம்’ உள்ளது!:
கொலை நடந்த தருணத்தில், மங்களத்தின் அண்ணன் அங்கு இல்லை; கொஞ்ச நேரம் கழித்து வந்துள்ளான்; அப்போது, இறந்தவனின் விரல் மோதிரத்தைக் கழற்றி , ஒரு புத்தகத்தின் பின்னே ஒளித்து வைத்துள்ளான் கிட்டு! கழற்றியதையும் புத்தகத்தின் பின்னே ஒளித்து வைத்ததையும், ஒரு கட்டத்தில் பகதூரிடம் கூறியுள்ளான் மங்களத்தின் அண்ணன்; இதனைத்தான், கடைசியில் தன் மகன் கிட்டுவிடம் நேரடியாகக் கேட்டு உறுதி செய்துகொண்டார் பகதூர்! கொலை நடந்தபோது இல்லாமல், சற்று நேரம் கழித்து அங்கு சென்றதால், குற்றவாளியானான் மங்களத்தின் அண்ணன்! இப்படி நாம் ஊகித்துக் கொள்ளுமாறுதான் கதை பின்னப்பட்டுள்ளது!
படிப்பவர்களை ஊகிக்க வைப்பது புதுமைப்பித்தனின் கதை உத்தி!
கொலை செய்த குற்றவாளி – கிட்டு!
கிட்டுவின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கோர்ட்டில் கொடுக்காமல் , அப்பாவியான மங்களத்தின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்ததால் உண்மையான குற்றவாளி – திவான் பகதூர் அமிர்தலிங்கம்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|