புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
LIFE AFTER 60 +...
முடிந்தவரை எவரையும் திருத்தவோ - அல்லது நீர் " கூடும் - கூடாது"- என்று வைத்திருக்கும் விஷயங்களுக்குள் கொண்டுவரவோ முயற்சிக்காதீர்கள்!
உங்கள் செயல்களுக்கு விளக்கம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் - உம்மை நம்பாதவன் எந்த விளக்கத்தையும் ஏற்கப் போவதில்லை! நம்புபவனுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை!
News Paper ஐ புரட்டியவுடன் OBITUARY பகுதியை முதலில் படியுங்கள்! உங்களை விட வயதானவர் 'போயிருந்தால்' - அப்பாடா, நமக்கு இன்னும் நாள் இருக்கு என்ற நிம்மதி வரும்! உங்களை விட வயதில் குறைந்தவர் 'போயிருந்தால்'- ஏதோ இறைவன் நம்மை இந்த மட்டிலும் வைத்துள்ளானே என்ற நிம்மதி வரும்! (இது எழுத்தாளர் சுஜாதா சொன்னது)
முதல் 20 வருடம் - கல்லூரி வரை எப்படிக் கடந்தது என்பதை நினைவுக்கு எட்டிய வரை ரிவ்யூ செய்யுங்கள்! அவை எந்தவகை குடும்பப் பொறுப்போ சுமையோ இல்லாத விஸ்ராந்தியான வருடங்கள்!
அதைவிட அடுத்த 20 வருடம் வேகமாக ஓடி இருக்கும் - அதாவது 20 வயது முதல் 40 வரை! திருமணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு இப்படி!
40 முதல் 60 வரை இன்னும் படு ஸ்பீடாக ஓடி இருக்கும் - குழந்தைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு - அவை குறித்த பரபரப்பான எதிர்பார்ப்பு, பிறகு அவர்களின் திருமணம், பிறகு பேரனோ பேத்தியோ...
இப்போதுதான் என் மூத்தமகன் +2 முடித்து ரிசல்ட் - பிறகு என்ஜினீயரிங் கவுன்சிலிங் எல்லாம் 2002 ல் போன மாதிரி இருக்கிறது - இதோ 2022 ல் அவனுக்கே இரண்டு குழந்தைகள்! காலம் பறக்கிறது!
தொடரும்....
LIFE AFTER 60 +...
முடிந்தவரை எவரையும் திருத்தவோ - அல்லது நீர் " கூடும் - கூடாது"- என்று வைத்திருக்கும் விஷயங்களுக்குள் கொண்டுவரவோ முயற்சிக்காதீர்கள்!
உங்கள் செயல்களுக்கு விளக்கம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் - உம்மை நம்பாதவன் எந்த விளக்கத்தையும் ஏற்கப் போவதில்லை! நம்புபவனுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை!
News Paper ஐ புரட்டியவுடன் OBITUARY பகுதியை முதலில் படியுங்கள்! உங்களை விட வயதானவர் 'போயிருந்தால்' - அப்பாடா, நமக்கு இன்னும் நாள் இருக்கு என்ற நிம்மதி வரும்! உங்களை விட வயதில் குறைந்தவர் 'போயிருந்தால்'- ஏதோ இறைவன் நம்மை இந்த மட்டிலும் வைத்துள்ளானே என்ற நிம்மதி வரும்! (இது எழுத்தாளர் சுஜாதா சொன்னது)
முதல் 20 வருடம் - கல்லூரி வரை எப்படிக் கடந்தது என்பதை நினைவுக்கு எட்டிய வரை ரிவ்யூ செய்யுங்கள்! அவை எந்தவகை குடும்பப் பொறுப்போ சுமையோ இல்லாத விஸ்ராந்தியான வருடங்கள்!
அதைவிட அடுத்த 20 வருடம் வேகமாக ஓடி இருக்கும் - அதாவது 20 வயது முதல் 40 வரை! திருமணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு இப்படி!
40 முதல் 60 வரை இன்னும் படு ஸ்பீடாக ஓடி இருக்கும் - குழந்தைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு - அவை குறித்த பரபரப்பான எதிர்பார்ப்பு, பிறகு அவர்களின் திருமணம், பிறகு பேரனோ பேத்தியோ...
இப்போதுதான் என் மூத்தமகன் +2 முடித்து ரிசல்ட் - பிறகு என்ஜினீயரிங் கவுன்சிலிங் எல்லாம் 2002 ல் போன மாதிரி இருக்கிறது - இதோ 2022 ல் அவனுக்கே இரண்டு குழந்தைகள்! காலம் பறக்கிறது!
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
60+ ல்...
இன்னும் என்ன? மிஞ்சிப் போனால் 15 வருடமா? 20 வருடமா? அல்லது 25 வருடமா?
ஓட எவ்வளவு நேரம்? திரும்பிப் பார்ப்பதற்குள் ஓடிவிடும்!
பணிக் காலத்தில் நீங்கள் வேலை பார்த்த இடத்தில் - உங்களுடன் பணிபுரிந்தவரோடு - அவர் உங்கள் மேலதிகாரியாகக் கூட இருக்கலாம் - அவருடன் சில மோதல்கள், கசப்பான அனுபவங்கள் பணியிடத்தில் ஏற்பட்டு இருக்கலாம்!
ஆனால் அந்த ஆத்திரத்தை "பென்ஷனர் அசோசியேஷன்"- போன்ற அமைப்புக்கள் நடத்தும் கூட்டங்களில் அவரை சந்திக்க நேர்ந்தால் வெளிக்காட்டாதீர்கள்!
அதே போல் ஏதேனும் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் அதே அந்தஸ்தை - "பென்ஷனர்கள் மீட்டிங்" கில் எதிர்பார்க்காதீர்கள்!
ஆட்டம் முடிந்து - CHESS BOARD ஐ மூடிய பிறகு - எல்லாக் காய்களும் - ராஜா, ராணி, சிப்பாய் என்ற பேதமில்லாமல் ஒரே பெட்டியில்தான் போட்டு மூடப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
மிக முக்கியமான விஷயம் - ஆணோ, பெண்ணோ உமது இணையை இழந்து தனித்து வாழ இப்போதே தயார்படுத்திக் கொள்ளுங்கள்!
ஒருவேளை ஆண் 'முந்திக் கொண்டால்' மனைவிக்கு உரிய நிதிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னரே செய்து வைத்துவிடுங்கள்!
பெண்கள் உமது கணவருக்கு குறைந்தபட்சம் அடிப்படை சமையல் - இதர வீட்டு வேலைகள் - தன் துணியைத் தானே துவைத்தல் போன்றவற்றைப் பழக்குங்கள்! ஒருவேளை நீங்கள் 'முந்திக் கொண்டால்' அவர் சிரமப்படாமல் இருப்பார்!
ஆரோக்யமாக உள்ளவரை - வாய்ப்பு உள்ளவர்கள் எவ்வளவு ஊர்கள், புண்யத்தலங்கள், சுற்றுலா தலங்கள் என்று சுற்றிவர முடியுமோ சுற்றி வந்துவிடுங்கள்!
தொடரும்....
இன்னும் என்ன? மிஞ்சிப் போனால் 15 வருடமா? 20 வருடமா? அல்லது 25 வருடமா?
ஓட எவ்வளவு நேரம்? திரும்பிப் பார்ப்பதற்குள் ஓடிவிடும்!
பணிக் காலத்தில் நீங்கள் வேலை பார்த்த இடத்தில் - உங்களுடன் பணிபுரிந்தவரோடு - அவர் உங்கள் மேலதிகாரியாகக் கூட இருக்கலாம் - அவருடன் சில மோதல்கள், கசப்பான அனுபவங்கள் பணியிடத்தில் ஏற்பட்டு இருக்கலாம்!
ஆனால் அந்த ஆத்திரத்தை "பென்ஷனர் அசோசியேஷன்"- போன்ற அமைப்புக்கள் நடத்தும் கூட்டங்களில் அவரை சந்திக்க நேர்ந்தால் வெளிக்காட்டாதீர்கள்!
அதே போல் ஏதேனும் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் அதே அந்தஸ்தை - "பென்ஷனர்கள் மீட்டிங்" கில் எதிர்பார்க்காதீர்கள்!
ஆட்டம் முடிந்து - CHESS BOARD ஐ மூடிய பிறகு - எல்லாக் காய்களும் - ராஜா, ராணி, சிப்பாய் என்ற பேதமில்லாமல் ஒரே பெட்டியில்தான் போட்டு மூடப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
மிக முக்கியமான விஷயம் - ஆணோ, பெண்ணோ உமது இணையை இழந்து தனித்து வாழ இப்போதே தயார்படுத்திக் கொள்ளுங்கள்!
ஒருவேளை ஆண் 'முந்திக் கொண்டால்' மனைவிக்கு உரிய நிதிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னரே செய்து வைத்துவிடுங்கள்!
பெண்கள் உமது கணவருக்கு குறைந்தபட்சம் அடிப்படை சமையல் - இதர வீட்டு வேலைகள் - தன் துணியைத் தானே துவைத்தல் போன்றவற்றைப் பழக்குங்கள்! ஒருவேளை நீங்கள் 'முந்திக் கொண்டால்' அவர் சிரமப்படாமல் இருப்பார்!
ஆரோக்யமாக உள்ளவரை - வாய்ப்பு உள்ளவர்கள் எவ்வளவு ஊர்கள், புண்யத்தலங்கள், சுற்றுலா தலங்கள் என்று சுற்றிவர முடியுமோ சுற்றி வந்துவிடுங்கள்!
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடைசியாக ஒரு "பிட்"டு:-
சுவரில் கண்ணில் படும்படி எழுதி வையுங்கள் -
"இறைவனின் அழைப்பு, வரும் வரை உழைப்பு!"
சும்மாவே இருக்காதீர்கள் - IDLE MIND IS OLD PERSON's DEVIL ITSELF! (Not Devil's workshop).
Learn something new,
Read something new,
Share atleast one good joke a day,
See interesting things on TV...
EVERYDAY COUNTS AFTER 60,
EVERY HOUR COUNTS AFTER 70,
EVERY MINUTE COUNTS AFTER 80,
EVERY SECOND COUNTS AFTER 90...
EVERYONE WILL START COUNTING WHEN YOU REACH - BY CHANCE - 100 !
முதுமை சாபமா? வரமா? - என்பது நீங்கள் அதை எதிர்கொள்வதையும், - இறுதிக் கட்டத்துக்கு "தயாராவதையும்" பொருத்தது!
இது ஒரு வாட்ஸப் பகிர்வு !
சுவரில் கண்ணில் படும்படி எழுதி வையுங்கள் -
"இறைவனின் அழைப்பு, வரும் வரை உழைப்பு!"
சும்மாவே இருக்காதீர்கள் - IDLE MIND IS OLD PERSON's DEVIL ITSELF! (Not Devil's workshop).
Learn something new,
Read something new,
Share atleast one good joke a day,
See interesting things on TV...
EVERYDAY COUNTS AFTER 60,
EVERY HOUR COUNTS AFTER 70,
EVERY MINUTE COUNTS AFTER 80,
EVERY SECOND COUNTS AFTER 90...
EVERYONE WILL START COUNTING WHEN YOU REACH - BY CHANCE - 100 !
முதுமை சாபமா? வரமா? - என்பது நீங்கள் அதை எதிர்கொள்வதையும், - இறுதிக் கட்டத்துக்கு "தயாராவதையும்" பொருத்தது!
இது ஒரு வாட்ஸப் பகிர்வு !
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|