புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
இன்றைய ஆன்மீக கதையில் - ஓர் மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு.
நாம் பேசும் வார்த்தைகள் எதிராளிக்கு சங்கடம் ஏற்படுத்தாமல் மதி நுட்பத்துடன் பேச வேண்டும் - நீதிக்கதை
ஒரு நாட்டின் அரசருக்கு ஒரு வித்தியாசமான கனவு ஒன்று வந்தது.
அவர் திடீரென பெரிய ஆலமரம் போல மாறி விட்டதாக வந்ததே அந்தக் கனவு.
பயந்து போய் பட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார் உடனே.
மறுநாள் காலையிலேயே, அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்து போய் அரண்மனை ஜோதிடரை அவசரமாக வர வழைத்தார். கண்ட கனவின் விவரத்தை சொன்னார் ஜோதிடரிடத்தில்.
அரசர் கண்டதாக சொன்ன கனவை செவிமடுத்த அந்த ஜோதிடர், தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் 'ஆலமரம் போல மாறும் கனவு" பற்றி விளக்கியிருந்த, ஒரு ஓலையை வாசித்தார்.
பிறகு சொன்னார், "அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள், உறவினர்கள் எல்லாம், உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்.!"
இதுவே அந்தக் கனவின் பலன் என்று பட்டென்று பலன் சொன்னார் அரசரின் முகத்திற்கு நேராக.
ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர் மிகவும் கோபமுற்று, 'இந்த ஜோதிடரைப் பிடித்து உடனே சிறையில் தள்ளுங்கள்!" என்று தன் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை.
வேறு ஒரு ஜோதிடரை வரவழைத்து, அவரிடம், மீண்டும்
தான் கண்ட "ஆலமர கனவின்" அர்த்தம் என்ன என்று வினவினார்.
அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச் சுவடியைத் தான் வைத்திருந்தார்.
அவரும் அதைப் பார்த்துவிட்டு, அரசரே, கவலை வேண்டாம். நீங்கள் கண்டது நல்ல கனவே. தெளிவாகச் சொல்கிறேன் அதன் பலனை.
"நீங்கள் வாழ்வாங்கு வாழப் போகிறீர்கள். எந்த எதிரியும் உங்களை வீழ்த்த முடியாது.
நீங்கள், உங்கள் சொந்த, பந்தங்களை, உற்றார் உறவினர்களை எல்லாம் விட, நீண்ட காலம் வாழ்வீர்கள்.!"
உங்கள் ஆயுள் அந்த ஆலமரம் மாதிரி நீடித்து நிலைத்திருக்கும்.
இதுவே நீங்கள் கண்ட கனவின் பலன் என்று பலன் கூறினார்.
ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர், மனம் குளிர்ந்தார். அளவில்லாத ஆனந்தம் கொண்டார்.
அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.
இரு ஜோதிடர்களும் அதே ஓலையைத் தான் படித்தார்கள். அதே பலனைத்தான் சொன்னார்கள்.
ஆனால் எப்படிச் சொன்னார்கள்?
அதில் அல்லவா இருக்கிறது விஷயம்.
அரண்மனை ஜோதிடர், அரசரின் சொந்த பந்தங்கள் எல்லோரும் இறந்து விடுவார்கள் மன்னருக்கு முன்பே என்றார்.
இன்னொரு ஜோதிடரோ, அரசர், அவர் சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள் எல்லோரையும் விட நீண்ட ஆயுளோடு வாழ்வார் அரசர் என்றார்.
அவ்வளவு தான் இருவர் அரசரிடம் உரைத்ததின் வித்தியாசம்.!
நீதி: நாம் பேசப் போகும் வார்த்தைகளை, பேசும் முன்பு சிந்தித்துப் பேசினால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுவே இக்கதையின் நீதியாகும்.
நாம் பேசும் வார்த்தைகள், மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர, அதனால் எந்த வித சங்கடமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உசிதம்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
நன்றி வாட்சப்.
நாம் பேசும் வார்த்தைகள் எதிராளிக்கு சங்கடம் ஏற்படுத்தாமல் மதி நுட்பத்துடன் பேச வேண்டும் - நீதிக்கதை
ஒரு நாட்டின் அரசருக்கு ஒரு வித்தியாசமான கனவு ஒன்று வந்தது.
அவர் திடீரென பெரிய ஆலமரம் போல மாறி விட்டதாக வந்ததே அந்தக் கனவு.
பயந்து போய் பட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார் உடனே.
மறுநாள் காலையிலேயே, அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்து போய் அரண்மனை ஜோதிடரை அவசரமாக வர வழைத்தார். கண்ட கனவின் விவரத்தை சொன்னார் ஜோதிடரிடத்தில்.
அரசர் கண்டதாக சொன்ன கனவை செவிமடுத்த அந்த ஜோதிடர், தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் 'ஆலமரம் போல மாறும் கனவு" பற்றி விளக்கியிருந்த, ஒரு ஓலையை வாசித்தார்.
பிறகு சொன்னார், "அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள், உறவினர்கள் எல்லாம், உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்.!"
இதுவே அந்தக் கனவின் பலன் என்று பட்டென்று பலன் சொன்னார் அரசரின் முகத்திற்கு நேராக.
ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர் மிகவும் கோபமுற்று, 'இந்த ஜோதிடரைப் பிடித்து உடனே சிறையில் தள்ளுங்கள்!" என்று தன் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை.
வேறு ஒரு ஜோதிடரை வரவழைத்து, அவரிடம், மீண்டும்
தான் கண்ட "ஆலமர கனவின்" அர்த்தம் என்ன என்று வினவினார்.
அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச் சுவடியைத் தான் வைத்திருந்தார்.
அவரும் அதைப் பார்த்துவிட்டு, அரசரே, கவலை வேண்டாம். நீங்கள் கண்டது நல்ல கனவே. தெளிவாகச் சொல்கிறேன் அதன் பலனை.
"நீங்கள் வாழ்வாங்கு வாழப் போகிறீர்கள். எந்த எதிரியும் உங்களை வீழ்த்த முடியாது.
நீங்கள், உங்கள் சொந்த, பந்தங்களை, உற்றார் உறவினர்களை எல்லாம் விட, நீண்ட காலம் வாழ்வீர்கள்.!"
உங்கள் ஆயுள் அந்த ஆலமரம் மாதிரி நீடித்து நிலைத்திருக்கும்.
இதுவே நீங்கள் கண்ட கனவின் பலன் என்று பலன் கூறினார்.
ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர், மனம் குளிர்ந்தார். அளவில்லாத ஆனந்தம் கொண்டார்.
அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.
இரு ஜோதிடர்களும் அதே ஓலையைத் தான் படித்தார்கள். அதே பலனைத்தான் சொன்னார்கள்.
ஆனால் எப்படிச் சொன்னார்கள்?
அதில் அல்லவா இருக்கிறது விஷயம்.
அரண்மனை ஜோதிடர், அரசரின் சொந்த பந்தங்கள் எல்லோரும் இறந்து விடுவார்கள் மன்னருக்கு முன்பே என்றார்.
இன்னொரு ஜோதிடரோ, அரசர், அவர் சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள் எல்லோரையும் விட நீண்ட ஆயுளோடு வாழ்வார் அரசர் என்றார்.
அவ்வளவு தான் இருவர் அரசரிடம் உரைத்ததின் வித்தியாசம்.!
நீதி: நாம் பேசப் போகும் வார்த்தைகளை, பேசும் முன்பு சிந்தித்துப் பேசினால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுவே இக்கதையின் நீதியாகும்.
நாம் பேசும் வார்த்தைகள், மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர, அதனால் எந்த வித சங்கடமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உசிதம்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
நன்றி வாட்சப்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
நாவன்மையை கடைபிடிக்கவேண்டும்.
நா வன்மையை கடைபிடிக்கக்கூடாது .
நா வன்மையை கடைபிடிக்கக்கூடாது .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|