புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
75 Posts - 60%
heezulia
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
70 Posts - 60%
heezulia
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%
Guna.D
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2022 1:26 pm

இன்றைய ஆன்மீக கதையில் - ஓர் மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு.
 நாம் பேசும் வார்த்தைகள் எதிராளிக்கு  சங்கடம் ஏற்படுத்தாமல் மதி நுட்பத்துடன் பேச வேண்டும் - நீதிக்கதை

ஒரு நாட்டின் அரசருக்கு ஒரு வித்தியாசமான கனவு ஒன்று வந்தது.

அவர் திடீரென பெரிய ஆலமரம் போல மாறி விட்டதாக வந்ததே அந்தக் கனவு.
பயந்து போய் பட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார் உடனே.

மறுநாள் காலையிலேயே, அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்து போய் அரண்மனை ஜோதிடரை அவசரமாக வர வழைத்தார். கண்ட கனவின் விவரத்தை சொன்னார் ஜோதிடரிடத்தில்.

அரசர் கண்டதாக சொன்ன கனவை செவிமடுத்த அந்த ஜோதிடர், தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் 'ஆலமரம் போல மாறும் கனவு" பற்றி விளக்கியிருந்த, ஒரு ஓலையை வாசித்தார். 

பிறகு சொன்னார், "அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள், உறவினர்கள் எல்லாம், உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்.!"

இதுவே அந்தக் கனவின் பலன் என்று பட்டென்று பலன் சொன்னார் அரசரின் முகத்திற்கு நேராக.

ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர் மிகவும் கோபமுற்று, 'இந்த ஜோதிடரைப் பிடித்து உடனே சிறையில் தள்ளுங்கள்!" என்று தன் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை.

வேறு ஒரு ஜோதிடரை வரவழைத்து, அவரிடம், மீண்டும்
தான் கண்ட "ஆலமர கனவின்" அர்த்தம் என்ன என்று வினவினார்.

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச் சுவடியைத் தான் வைத்திருந்தார்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு, அரசரே, கவலை வேண்டாம். நீங்கள் கண்டது நல்ல கனவே. தெளிவாகச் சொல்கிறேன் அதன் பலனை.

"நீங்கள் வாழ்வாங்கு வாழப் போகிறீர்கள். எந்த எதிரியும் உங்களை வீழ்த்த முடியாது.

நீங்கள், உங்கள் சொந்த, பந்தங்களை, உற்றார் உறவினர்களை எல்லாம் விட, நீண்ட காலம் வாழ்வீர்கள்.!"

உங்கள் ஆயுள் அந்த ஆலமரம் மாதிரி நீடித்து நிலைத்திருக்கும்.
இதுவே நீங்கள் கண்ட கனவின் பலன் என்று பலன் கூறினார்.

ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர், மனம் குளிர்ந்தார். அளவில்லாத ஆனந்தம் கொண்டார்.

அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.

இரு ஜோதிடர்களும் அதே ஓலையைத் தான் படித்தார்கள். அதே பலனைத்தான் சொன்னார்கள். 
ஆனால் எப்படிச் சொன்னார்கள்?
அதில் அல்லவா இருக்கிறது விஷயம்.

அரண்மனை ஜோதிடர், அரசரின் சொந்த பந்தங்கள் எல்லோரும் இறந்து விடுவார்கள் மன்னருக்கு முன்பே என்றார்.

இன்னொரு ஜோதிடரோ, அரசர், அவர் சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள் எல்லோரையும் விட நீண்ட ஆயுளோடு வாழ்வார் அரசர் என்றார்.

அவ்வளவு தான் இருவர் அரசரிடம் உரைத்ததின் வித்தியாசம்.!

நீதி: நாம் பேசப் போகும் வார்த்தைகளை, பேசும் முன்பு சிந்தித்துப் பேசினால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுவே இக்கதையின் நீதியாகும்.

நாம் பேசும் வார்த்தைகள், மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர, அதனால் எந்த வித சங்கடமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உசிதம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

நன்றி வாட்சப்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2022 1:31 pm

நாவன்மையை கடைபிடிக்கவேண்டும். சிரி சிரி

நா வன்மையை கடைபிடிக்கக்கூடாது . சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக