ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய பொது அறிவு தகவல்கள்

2 posters

Go down

அரிய பொது அறிவு தகவல்கள் Empty அரிய பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Mon Jun 27, 2022 6:14 pm

முதலேழு வள்ளல்கள்:


சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன்,
விராடன்

இடையேழு வள்ளல்கள்:


அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன்,
வக்கிரன், சந்தன்


கடையேழு வள்ளல்கள்:


பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரிய பொது அறிவு தகவல்கள் Empty Re: அரிய பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Mon Jun 27, 2022 6:19 pm



அரிய பொது அறிவுத் தகவல்கள்
1. வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.

2. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை
வெளியிடுகின்றன.

3. சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.

4. பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள
`பான்' நகரில் பிறந்தார்.

5. `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர்,
சன்யாட்சன்.

6. ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல்,
புரோட்டோபிளாசத்தால் ஆனது.

7. `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

8. சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.

9. `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி,
இந்திரா காந்தி.

10. சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை
உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரிய பொது அறிவு தகவல்கள் Empty Re: அரிய பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Mon Jun 27, 2022 6:19 pm

11. `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்,
சார்லஸ் டார்வின்.

12. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில்
அமைந்துள்ளது.

13. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

14. `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.

15. பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.

16. குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.

17. இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

18. பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.

19. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.

20. `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரிய பொது அறிவு தகவல்கள் Empty Re: அரிய பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Mon Jun 27, 2022 6:20 pm




21. இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.

22. சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான்,
உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.

23. ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய
மூளை உள்ளது.

24. கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி
சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.

25. நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு,
சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

26. ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம்
கரைந்து விடும்.

27. பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ்
வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

28. மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப்
பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.

29. நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்
படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில்
உதவுகிறது.

30. ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய
ஆயுள் முழுவதும் மாறாது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரிய பொது அறிவு தகவல்கள் Empty Re: அரிய பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Mon Jun 27, 2022 6:21 pm




31.ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம்.
இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு
கிளைக்குத் தாவும்.

32. நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க
வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற
பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

33. நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு
கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை
அறியக்கூடியது.

34. பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை
வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில்
உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.

35. ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின்
உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

36. தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு
சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.

37. குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி
வளர்கிறது.* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.

38. நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில்
ஓடும்.

39. பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

40. அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரிய பொது அறிவு தகவல்கள் Empty Re: அரிய பொது அறிவு தகவல்கள்

Post by T.N.Balasubramanian Mon Jun 27, 2022 7:26 pm

நன்றி ராம்.

மெதுவாக  நிதானமாக படிக்கவேண்டிய பதிவு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரிய பொது அறிவு தகவல்கள் Empty Re: அரிய பொது அறிவு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum