Latest topics
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறைby Dr.S.Soundarapandian Today at 1:32 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:32 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Jul 14, 2024 1:30 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
rajuselvam |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
2 posters
Page 1 of 1
கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
கோவில்பட்டி கடலை மிட்டாயை இனி நாடெங்கிலும் அஞ்சல்துறை மூலம் பெறலாம்.
![கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம். 2TOi0qX](https://i.imgur.com/2TOi0qX.jpg)
அஞ்சலகங்களில் பணம் செலுத்தி வீட்டில் இருந்தபடியே கோவில்பட்டி கடலை மிட்டாயை பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம்.
இந்தியாவின் எந்த ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் ரூ.390 செலுத்தி கடலை மிட்டாய் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்யப்படும் கடலை மிட்டாய் ஓரிரு நாட்களில் விரைவு அஞ்சல் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.
வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே தபால்காரர் மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாய் கொண்டு சேர்க்கப்படும் என அறிவிப்பு. விரைவு அஞ்சலுக்கு என தனி கட்டணம் கிடையாது எனவும் அறிவிப்பு.
இது பிழைப்புக்காக ஊர் விட்டு வட இந்தியா சென்று செட்டில் ஆன தமிழர்களுக்கு மிகப்பெரிய நல்வாய்ப்பு. அவர்களின் மண் சார்ந்த சிறந்த உணவை, ஒரிஜினலான ஒன்றை ஏமாறும் வாய்ப்பின்றி பெறலாம். ஜங்க் உணவின் பிடியில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு நல்ல சத்தான மாற்றாக பெற்றோர்கள் இதை கொறிக்கத் தரலாம்.
இதே போல புவிசார் குறியீட்டு எண் கொண்ட அனைத்து பொருட்களும் அஞ்சல் துறை மூலம் தங்கு தடையின்றி நாடு முழுதும் விற்பனை செய்ய முடியுமென்றால் மோடி சொன்ன தற்சார்பு மிக்க நிலையை இந்தியா வெகுவிரைவில் அடைந்துவிடும்.
தமிழகத்தில் இதுவரை பத்தமடை பாய், திண்டுக்கல் பூட்டு, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் வீணை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், காஞ்சிப்பட்டு, கோவை கிரைண்டர் என இன்னும் பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.
இதை விற்கும் வியாபாரிகள் "மோடி எதிர்ப்பு" "இந்தி ஒழிப்பு" "ஒன்றிய அரசு" போன்ற திராவிட மாயைகளில் சிக்கிக் கொள்ளாமல், மத்திய அரசை முறையாக அணுகி அஞ்சல் துறை சேவையினை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உற்பத்தியிலும் வியாபாரத்திலும் தன்னிறைவு அடையலாம். ஆத்ம நிர்பார் பாரத்தின் உண்மையான குறிக்கோளும் அதுதான்.
ராமச்சந்திரன் ------------------ சென்னை
இது ஒரு வாட்ஸப் பகிர்வு !
![கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம். 2TOi0qX](https://i.imgur.com/2TOi0qX.jpg)
அஞ்சலகங்களில் பணம் செலுத்தி வீட்டில் இருந்தபடியே கோவில்பட்டி கடலை மிட்டாயை பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம்.
இந்தியாவின் எந்த ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் ரூ.390 செலுத்தி கடலை மிட்டாய் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்யப்படும் கடலை மிட்டாய் ஓரிரு நாட்களில் விரைவு அஞ்சல் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.
வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே தபால்காரர் மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாய் கொண்டு சேர்க்கப்படும் என அறிவிப்பு. விரைவு அஞ்சலுக்கு என தனி கட்டணம் கிடையாது எனவும் அறிவிப்பு.
இது பிழைப்புக்காக ஊர் விட்டு வட இந்தியா சென்று செட்டில் ஆன தமிழர்களுக்கு மிகப்பெரிய நல்வாய்ப்பு. அவர்களின் மண் சார்ந்த சிறந்த உணவை, ஒரிஜினலான ஒன்றை ஏமாறும் வாய்ப்பின்றி பெறலாம். ஜங்க் உணவின் பிடியில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு நல்ல சத்தான மாற்றாக பெற்றோர்கள் இதை கொறிக்கத் தரலாம்.
இதே போல புவிசார் குறியீட்டு எண் கொண்ட அனைத்து பொருட்களும் அஞ்சல் துறை மூலம் தங்கு தடையின்றி நாடு முழுதும் விற்பனை செய்ய முடியுமென்றால் மோடி சொன்ன தற்சார்பு மிக்க நிலையை இந்தியா வெகுவிரைவில் அடைந்துவிடும்.
தமிழகத்தில் இதுவரை பத்தமடை பாய், திண்டுக்கல் பூட்டு, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் வீணை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், காஞ்சிப்பட்டு, கோவை கிரைண்டர் என இன்னும் பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.
இதை விற்கும் வியாபாரிகள் "மோடி எதிர்ப்பு" "இந்தி ஒழிப்பு" "ஒன்றிய அரசு" போன்ற திராவிட மாயைகளில் சிக்கிக் கொள்ளாமல், மத்திய அரசை முறையாக அணுகி அஞ்சல் துறை சேவையினை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உற்பத்தியிலும் வியாபாரத்திலும் தன்னிறைவு அடையலாம். ஆத்ம நிர்பார் பாரத்தின் உண்மையான குறிக்கோளும் அதுதான்.
ராமச்சந்திரன் ------------------ சென்னை
இது ஒரு வாட்ஸப் பகிர்வு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
பரவாயில்லையே.
இனிப்பான தகவல்.
ஆமாம் இருட்டுக்கடை அல்வா என்னாச்சு ? அல்வா கொடுத்துட்டாங்களா?
இனிப்பான தகவல்.
ஆமாம் இருட்டுக்கடை அல்வா என்னாச்சு ? அல்வா கொடுத்துட்டாங்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1364156T.N.Balasubramanian wrote:பரவாயில்லையே.
இனிப்பான தகவல்.
ஆமாம் இருட்டுக்கடை அல்வா என்னாச்சு ? அல்வா கொடுத்துட்டாங்களா?
அதற்கும் புவிசார் குறியீட்டு எண் கொடுத்துவிட்டர்கள் என்றே நினைக்கிறேன்... தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
» வீட்டில் இருந்தபடியே ஓட்டுநர் உரிமம் பெறும் வசதி
» கோவில்பட்டி பெண்ணாக நடிக்கிறார் சித்தி இட்னானி
» கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
» கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்
» வீட்டில் இருந்தபடியே ஓட்டுநர் உரிமம் பெறும் வசதி
» கோவில்பட்டி பெண்ணாக நடிக்கிறார் சித்தி இட்னானி
» கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
» கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|