புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
1 Post - 50%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
20 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 22, 2022 11:21 am

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’

1 . 1934இல், மணிக்கொடி இதழில், ‘கூத்தன்’ என்ற புனைப் பெயரில் புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை இது.

2 . முதலில் புராண மாந்தர்கள் இருவரை அறிவோம்; தலைப்பு இவர்களைக் கொண்டுதானே அமைக்கப்பட்டுள்ளது?
கவந்தன் – இராமாயணத்தில் வரும் இராட்சசன்; கால்கள்,தலை இல்லாதவன்; இந்திரன் சாபத்தால் ஏற்பட்டது இது. பின்னாளில் , இராமலக்குவர்கள் இவனின் கைகளையும் வெட்டி ‘முத்தி’ கொடுக்கின்றனர்.
காமன் – பிரம்மாவின் மானசீக மகனாகவும், திருமாலின் மகனாகவும் சித்திரிக்கப்படுபவர்; தமிழர் கடவுளாக மதிக்கப்படுபவர்; பார்வதியைச் சிவன் மணக்கவேண்டிக் காமன் தன் மலரம்பைச் சிவன் மீது எய்யச், சினந்த சிவன் காமனை எரித்தான் என்பர். காதற் கடவுளாக் கூறப்படுபவர்.

3 . இரவில்தான் ஒரு நகரத்தின் நாகரிக உச்சத்தைக் காணமுடியும் என்கிறார் புதுமைப்பித்தன். சென்னையைக் கொண்டுதான் இதைக் கூறுகிறார் அவர். இது உண்மைதான் , மற்ற நேரங்களில் அவரவர் பாட்டைப் பார்த்துக்கொண்டு போவார்கள்; இரவில் வேறு உலகில் சஞ்சரிப்பார்கள்! ஆசிரியர் சொல்வது-
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ 15BSrwQ

2 . அடுத்ததாக இரவு மின்விளக்குகள்! கண்ணுக்கு வழிகாட்டுவனவா , கண்மூலம் நம்மைக் குழப்புவனவா? குழப்பம்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ ZqVlmUK

‘மனிதனின் உயர்வையும் உடைவையும்’ என்று வரைதுள்ளது நல்ல நடை! புதுத் தொடர்! ‘உடைசல்’ என்று பழக்கமாக எழுதும் போது, ‘உடைவை’ என்று போட்டது சொற்சுவை கொண்டது!
மனிதனின் உயர்வையும் காட்டுவன ஒளிரும் வண்ண விளக்குகள்தாம்! மனிதனின் தேய்வையும் இதே விளக்குகள்தான் காட்டுகின்றன என்பது உண்மைதான்! நம் வாழ்க்கை விளம்பரப் பின்னல்களின் நடுவே நெளிந்து கொண்டிருப்பது நம் அன்றாட அனுபவமாக உள்ளது! தற்காலத்தில் எந்தச் சமுதாயக் கவலையும் இல்லாமல் , ‘நான் கிரிக்கெட் டுக்கு வராமல் இருந்திருந்தால் ரம்மி விளைட்டில் சாம்பியனாக ஆகியிருப்பேன்’ என்று உலகமறிந்த விளையாட்டு க்காரர்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரத்திற் கூறுகிறார்கள்! இதைத்தான் ‘விளம்பர யுகம்’ என்கிறார் ஆசிரியர்.
இரவு, கண்ணைப் பறிக்கும் ஒளி, விளம்பர ஒளிப்பலகைகள் – எல்லாம் மனிதனின் அவசரம், வேகம், போட்டி ஆகியவற்றின் குறியீடுகளாக நகரில் நிற்பதைச் சுட்டிக் காட்டுகிறார் .

ஒரு ஆட்டோக்காரரிடம் ஓர் அம்மாள், ‘மெதுவாகப் போங்கள்! ஏன் இவ்வளவு அவசரம்?’ என்றார்; அதற்கு ஆட்டோக்காரர் , ‘சாகிறவரைக்கும் மனுசனுக்கு அவசரம் தானுங்களே!’ என்றார். இதைத்தான் ஆசிரியரும் குறித்துள்ளார். ஆனால், ‘அவசரம், போட்டி, வேகம்’எல்லாம் ‘நாகரிகம்’ வளரவளரக் கூடிக்கொண்டே போகின்றன மனிதனின் அமைதி வாழ்வைக் கெடுத்துக் கொண்டே!
டிராம் வண்டிகளின் கணகண ஓசையை , ‘ நாகரிக யக்ஷனின் வெற்றிச் சிரிப்போ?’ என்று புதுமைப் பித்தன் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு சொல்வது உண்மைதானே?

3 . நகரத்தின் இன்னொரு பகுதியை அடுத்துப் பேசுகிறார் ஆசிரியர்.
பாலியல் தொழில் கீழ்த்தரமாக நகரத்தில் நடப்பதையும், ஒருவர் வயிறு நிறைவதற்காக இன்னொருவர் வயிற்றில் அடிப்பது நகரத்தில் சாதாரணம் என்பதையும் பேசுகிறாற் ஆசிரியர்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ TWiChpt

ஆசிரியர் பாத்திரத்தைப் பேசவிட்டு அதன்மூலம் கூறாமல், அவரே நேரடியாக மேடையேறிக் கூறியதைக் கவனியுங்கள்! இது ஒரு சிறுகதை உத்தி!

4 . பாலியல் ,குடி நிறைந்த இன்னிரு தெருவைக் காட்டுகிறார் ஆசிரியர்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ ROkwgwi

சொற்ப ஊதியத்துக்காகச் சக்கையாகைப் பிழியப்பட்டு நடந்துவரும் அந்த வாலிபனுக்குத் தன் நினைவே இல்லை! பசி வேறு! இவனுக்கு எப்படிக் காமம் வரும்?

5 . இப்போது ஒருவன் ! அவனும் பசியோடுதான்! ஆனால் ‘காமன்’ அம்பால் ஒருத்தியோடு நிற்கிறான் ; தன் கவலையை மறக்கக் குடிக்கிறான்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ FUt5kbI


6 . சக்கையாகப் பிழியட்டுத் தெம்பில்லாமல் வரும் , முன் நாம் பார்த்த, அந்த வாலிபனுக்கு என்ன நேர்ந்தது? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ MEcR16E

நம் வாலிபனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! சில்லறையை அவள் கையில் திணித்துவிட்டு ஓடிவிடுகிறான்!
பிறகு? படியுங்கள் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ 51mUAJZ

அப் பெண் , வீராப்புக் காட்டினாலும், பசிக்கொடுமையால், சில்லறையைப் பொறுக்கி எடுத்துக்கொள்கிறாள்! இவள் காமத்தால் (காமனால்) பிற ஆண்களை நாடி நிற்கவில்லை என்று கூறவருகிறார் ஆசிரியர்.
அப்போது, மனித முன்னேறற்ற அடையாளமான டிராம் கணகணப்பது மனிதரின் , இக் கூத்தைப் பார்த்துச் சிரிப்பது போல் உள்ளது எனக் கதையை முடிக்கிறார் புதுமைப் பித்தன்!

7 . கதையின் தலைப்புப் பொருத்தம் –
கவந்தன் – பசியின் குறியீடு.
அலுவலகப் பணிகளால் சக்கையாகப் பிழியப்பட்ட வாலிபன் , பசியோடு போராடுகையில் அவனுக்கும் காம இச்சை வராது!
பாலியல் தொழிலுக்கு வரும் பெண்ணும் காம இச்சையால் வருவதில்லை; பசிக் கொடுமையால் , காசுக்காக வருகிறாள்.
காமன் – பாலியல் தொழிலின் குறியீடு. பசித்த பெண், காமத்தை முதலீடாக ஆக்கித் தன் பசியைப் போக்கவேண்டிய சூழ்நிலை!
இவ் வகையில் ‘கவந்தனும் காமனும்’ என்ற தலைப்பு பொருந்துகிறது.

8. பாத்திரப் படைப்பு எதுவும் இக் கதையில் இல்லை.
நெஞ்சைப் பிழிந்த ஒரு சம்பவமே கரு.
கருவைச் சிறுகதையாக்கத் தேவையான பின்புலங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார் ஆசிரியர்.

9. இக் கதை, ஆங்கிலக் கதை ஒன்றின் தழுவல் என்று ஒருவர் எழுத , இன்னொருவர் , ‘அதெல்லாம் இல்லை! நானும் புதுமைப்பித்தனும் கண்ணாற் கண்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புதுமைப்பித்தன் தானே எழுதியது என்றும் நவின்றுள்ளார்.
கதையின் ஓட்டம், இது புதுமைப்பித்தனின் சொந்தக் கதை என்பதற்கே ஆதரவு தருகிறது!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக