ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால்...

Go down

பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால்... Empty பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால்...

Post by ayyasamy ram Sun Jun 19, 2022 7:02 pm


பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால்... E_1655456811
-


ஒரு ஊரில், சாமியார் ஒருவர் வசித்து வந்தார். எப்போதும் தியானம்
செய்தபடி இருப்பவர், அங்குள்ள வீடுகளில் யாசகம் கேட்டு, ஒரு
வேளை மட்டும் உணவருந்தி வந்தார்.

ஒருநாள், யாசகம் கேட்டு, மூதாட்டி ஒருவர் வீட்டின் முன்
நின்றிருந்தார். அப்போது, குடிபோதையில் இருந்த மூதாட்டியின்
ஒரே மகன், அவளை அடித்தும், உதைத்தும் துன்புறுத்திக்
கொண்டிருந்தான்.

இதைப் பார்த்த சாமியார், அவனிடமிருந்து மூதாட்டியை
காப்பாற்றினார். அத்துடன் கோபத்தில், 'பெற்ற தாயையே உதைத்த
நீ, நாசமாகப் போவாய்...' என்று, சாபம் கொடுத்தார்.

தன்னை மகன் அடித்து துன்புறுத்தியதை கூட பெரிதாக
நினைக்காத அந்த மூதாட்டி, சாமியார் சபித்ததால், கடும் கோபம்
அடைந்தாள்.

அன்று இரவு முழுதும் அவளுக்கு துாக்கமே வரவில்லை. சாமியாரின்
சாபம் பலித்து, தன் மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கலவரம்
அடைந்தாள். பாசம் காரணமாக, தன் குடிகார மகனை எப்படியாவது
காப்பாற்றி விட முடிவு செய்தார்.

'இந்த சாமியார் உயிரோடு இருந்தால் தானே, இப்படி சாபம் விடுவார்.
அவரை தீர்த்துக் கட்டிவிட்டால், என் மகனுக்கு ஒன்றும் ஆகாமல்
காப்பாற்றி விடலாம்...' என்ற எண்ணம் எழுந்தது.

அன்று, வழக்கம்போல பிச்சை கேட்டு வந்தார், சாமியார்.
சாமியார் மீது கடும் கோபத்தில் இருந்த மூதாட்டி, சோற்றில் விஷத்தை
கலந்து, அவருக்கு கொடுத்து விட்டாள். சாமியாரும் அதை வாங்கிக்
கொண்டு, தன் இருப்பிடத்திற்கு சென்றார்.

அப்போது, குடிபோதையில் அங்கு வந்த மூதாட்டியின் மகன்,
'பசிக்கிறது. சாப்பாடு இருக்கிறதா...' என்று சாமியாரிடம் கேட்டான்.
அவரது அனுமதியை கூட பெறாமல், பாத்திரத்தில் இருந்த உணவை
எடுத்து விழுங்கத் துவங்கினான்.

கொஞ்சம் கூட மீதம் வைக்காமல், பாத்திரத்திலிருந்த உணவு முழுவதையும்
அவனே தின்று தீர்த்தான். சற்று நேரத்தில் மயங்கி சாய்ந்தவன், இறந்து
போனான்.

பிறருக்கு கேடு நினைத்தால் அது நிச்சயம் நமக்கே வந்து சேரும்.
கடவுளிடம் உண்மையான பக்தி கொண்டவர்களின் சாபம் பலித்து விடும்
என்பதற்கு, இக்கதையே உதாரணம். அதுமட்டுமல்லாமல், கெடு புத்தி வந்து
விட்டால், அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய முற்படுவர். எல்லாம் விதியின்
விளையாட்டு. நாம் தான் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

கே. ஆர். வி.,
நன்றி: வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum