புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Poll_c10சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Poll_m10சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Poll_c10சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Poll_m10சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Poll_c10 
2 Posts - 20%
heezulia
சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Poll_c10சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Poll_m10சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2022 8:24 am

புதுச்சேரி : 'சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை' என கவர்னர் தமிழிசை கூறினார்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த என்.சி.சி., கடற்படைப்பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 35 மாணவர்கள், 25 மாணவிகள், 300 கி.மீ., துாரத்திற்கு கடலில் பாய்மரப் படகில் சாகசப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.சாகசப் பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் வழியில் கடலுார், பரங்கிப்பேட்டை, பூம்புகார் பகுதிகளில் ரத்ததானம், கடற்கரை துாய்மைப்பணி், மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளனர்.

புதுச்சேரி என்.சி.சி., தலைமையம் சார்பில் நடைபெறும் இந்த சாகசப் பயணத்தின் துவக்க விழா, நேற்று புதுச்சேரி, தேங்காய்திட்டு துறைமுகத்தில் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் என்.சி.சி., அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கவர்னர் தமிழிசை, மாணவர்களின் கடல் சாகச பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடல் சாகசப் பயணத்தில் மாணவிகள் பங்கேற்பது மிகவும் சவாலானது.

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Gallerye_071957153_3047525



இப்பயணம் அவர்களுக்கு ஊக்கம், தன்னம்பிக்கையை அளிக்கும்.பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் சூழலில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். இதுதொடர்பாக என்.சி.சி., மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழாவிற்கு வரும்போது, முகத்துவாரத்தை துார் வாரவில்லை என மீனவர்கள் கூறினர். இதுகுறித்து முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் அம்மையார் கோவில் விழாவிற்கு செல்ல உள்ளேன்.

அப்போது, அரசு மருத்துவமனை மற்றும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளேன். காரைக்கால் எவ்வகையிலும் புறக்கணிக்கப்படாது. மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதிய வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. தொற்று பரவல் அதிகரித்தால், தேவையான படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் எச்சரிக்கையாக உள்ளோம்.

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Tamil_News_large_3047525

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு, புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. அது தொடர்பான எந்த கோப்பும் எனக்கு வரவில்லை. சொகுசு கப்பல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவது அரசின் எண்ணம். அதே நேரத்தில் வருமானத்திற்காக, கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்

தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2022 8:39 am

மும்பையில் 4/5 மாதங்களாக அடிபட்ட --சொகுசு கப்பல்களில் ,போதை பொருள்கள் அகப்பட்ட பெரிய புள்ளிகளின்   சிறிய புள்ளிகள் --இது மாதிரி கப்பல்களில்தான் போதை பொருட்கள் கிடைப்பதாகவும்  ஒரு முறை உள்ளே ஏறிவிட்டால், கடலில் காவல் துறை ஒன்றும் பண்ணமுடியாது  என்கின்ற தவறான எண்ணங்களில் தவறுகள் பல நடப்பதாக  கேள்வி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 07, 2022 4:01 pm

அதெல்லாம் சரி!
ஆனால், ‘பாண்டிச்சேரி’ எதற்குப் பெயர்போனது! அதுபற்றி .......



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2022 4:40 pm

அந்த காலங்களில் .அதாவது காமராஜ் அரசு செய்த காலத்தே 
மதுவிலக்கு அமலில் இருந்த போது,சனி/ஞாயிறு தினங்களில் 
சென்னைவாசிகள் புதுவை போவார்கள். மது அருந்த.

இந்த காலங்களில் பெட்ரோல் போடுவதற்கு பாண்டி போகிறார்கள்.
 சென்னை 102/63 & பாண்டி  96/22 லிட்டருக்கு 6-50 ரூபா மிச்சம்.

அது ஒரு புறம் இருக்க--போதை பொருட்கள் எனப்படும் கஞ்ஜா /அபின் 
அங்கே அதிகம் கிடையாதே!  

பாண்டிக்கு பக்கத்துக்கு ஊர்வாசி --சிதம்பரம் ராம் அவர்களுக்கு 
தெரிந்து இருக்கலாம்.



@Dr.S.Soundarapandian

@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக