ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகார் வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்பது முட்டாள்தனம்: ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி

2 posters

Go down

புகார் வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்பது முட்டாள்தனம்: ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி Empty புகார் வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்பது முட்டாள்தனம்: ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி

Post by T.N.Balasubramanian Wed Jun 15, 2022 4:41 pm

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கு குறித்த எப்.ஐ.ஆர் நகல் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரத்திற்கு பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‛இது ஒரு புகார் வழக்கு, இதில் எப்.ஐ.ஆர் கேட்பது முட்டாள்தனமானது' எனவும், ‛ப.சிதம்பரத்தின் சட்டம் தொடர்பான டிகிரியை ரத்து செய்ய வேண்டும்' எனவும் கூறியுள்ளார்.

புகார் வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்பது முட்டாள்தனம்: ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி Tamil_News_large_3053957

நேஷனல் ஹெரால்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் அமலாக்கத்துறை இன்று (ஜூன் 15) தொடர்ந்து 3வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை நடைபெறுவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான ப.சிதம்பரம் கூறுகையில், ‛அமலாக்கத்துறை சட்டத்தை மதிப்பது கிடையாது. என்ன குற்றம் நடந்தது என நாங்கள் கேட்கிறோம். அதற்கு எந்த பதிலும் இல்லை. எந்த போலீஸ் அமைப்பு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது? அதற்கு பதில் இல்லை. எப்.ஐ.ஆர் நகலை கொடுங்கள். இதற்கும் பதில் இல்லை' என்றார்.


புகார் வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்பது முட்டாள்தனம்: ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி Gallerye_153225185_3053957


இதற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ., மூத்த தலைவரும், நேஷனல் ஹெரால்டு ஊழல் குறித்த வழக்கினை தொடர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது: எப்.ஐ.ஆர் கேட்பது எவ்வளவு முட்டாள்தனமானது. இது ஒரு புகார் வழக்கு. ப.சிதம்பரத்தின் சட்டம் தொடர்பான டிகிரியை ரத்து செய்ய வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 12 மற்றும் 15வது அத்தியாயம் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் ப.சிதம்பரத்திற்கு தெரியாது. அவர் உண்மையில் சட்டம் தொடர்பான டிகிரி பெற்றுள்ளாரா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகார் வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்பது முட்டாள்தனம்: ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி Empty Re: புகார் வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்பது முட்டாள்தனம்: ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி

Post by Dr.S.Soundarapandian Wed Jun 15, 2022 9:37 pm

இவர் , .’......க்கு நிதி தொடர்பாக எதுவுமே தெரியாது’, ‘குஜராத் டீம் வென்றது பற்றி விசாரிக்க வேண்டும்’ என்றும் பலவாறாக மைய அரசுக்கு எதிராகக் கூறியதை எடுத்துக்கொளவதா இதை எடுத்துக்கொளவதா?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» கைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது
» ஜேஎன்யு.,வை இழுத்து மூடுங்க: சுப்பிரமணியன் சுவாமி
» பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
» சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum