புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
7 Posts - 5%
eraeravi
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
1 Post - 1%
viyasan
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
19 Posts - 3%
prajai
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2022 8:56 pm

ஒரு பெரிய தில்லாலங்கிடி ரெளடி.எக்கச்சக்க வரும்படி --எப்பிடி எல்லாம் பணம் பண்ணமுடியுமோ அப்பிடி எல்லாம் பணம்  பண்ணக்கூடியவன். அவனுக்கு ஒரு கணக்கன்.காதும் கேட்காது பேசவும் வராது .
அப்பிடி பட்டஆளைத்தான் ரௌடியும்  தேர்ந்து
எடுத்தான், யாரிடமும் இவன் அடிக்கும் கொள்ளை விவரம் இவன் மூலம் பரவாது.
அவனிடம்தான் இவன் அடிக்கும் பணம்,கணக்கு வழக்கு  எல்லாம் போகும். இப்பிடி இருக்கும்போது ஒரு நாள் ரெளடி கணக்கு புத்தகத்தை பார்க்கும் போது  10கோடி ரூபாய்க்கு கணக்கு வரவில்லை.இவனை  கத்திக்கேட்கமுடியாது. ஆபீசில் மற்றவர்களுக்கு  விஷயம் பரவிவிடும்.

ரெளடி தனது வக்கீலை கூப்பிட்டு --(அவருக்கு சைகை மொழி தெரியும்.) விஜாரிக்க சொல்லுகிறார்.
அவரும் அந்த கணக்கனை அய்யாவின் 10 கோடி என்னாச்சு ? எங்கே ஒளிச்சு வச்சிருக்கே என்று சைகை மூலம் கேட்கிறார்.
அதற்கு கணக்கனும் சைகை மூலம்,'' என்ன பணம் ?
ஒண்ணுமே புரியலையே " என்கிறான்.
இதை வக்கீல் ரெளடியிடம் சொல்ல 
ரெளடி உடனே ஒரு துப்பாக்கியை எடுத்து கணக்கன் நெற்றியில் குறிவைக்கிறான்.
வக்கீலிடம் இன்னும் ஒரு முறை கேளு. சொல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்கிறான்.

வக்கிலும் அப்பிடியே சொல்ல, கணக்கன் " ஐயையோ கொல்ல வேண்டாம் அந்த 10 கோடி எந்தன்  அண்ணன்  வீட்டில் காரேஜில் , வலது கோடியில்  புதைத்து வைத்துள்ளேன் என்கிறான்.
ரெளடி, வக்கீலை 'என்ன சொல்லுகிறான்' என்று கேட்க,
வக்கீல், " அந்த பேமானிக்கு சுடும் அளவிற்கு தைரியம் கிடையாது "என்று சொல்கிறான் என்கிறான்.

வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2022 9:57 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 13, 2022 7:21 pm

உண்மையிலேயே உதவும் வக்கீல்களும் உள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள்.
/t175345-topic?highlight=அல்லாடி+கிருஷ்ண#1362285 குறிப்பிட்ட அல்லாடி அவர்களும் 

ஓரிரு உதாரணங்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 13, 2022 8:05 pm

"வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்!"-
:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 9:28 pm

சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக