புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
2 Posts - 1%
prajai
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
441 Posts - 47%
heezulia
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
30 Posts - 3%
prajai
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_m10சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2022 9:49 am

*"தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். நமக்கே அப்பறம்தான்.”*
1988 வருடம். பல ஊர்களுக்கு வங்கி அலுவல் நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை. சென்னை திரும்பியதும் திடிரென்று அலர்ஜி பிராப்ளம் ஆரம்பித்துவிட்டது . சிறு அழுக்கு அல்லது சில காய்கள் பட்டாலோ தின்றாலோ உடம்பு முழுவதும் சிறு சிறு கொப்பளமாக கை கால் முகம் என்று வர ஆரம்பித்து அடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை. உடம்பு முழுவதும் அரிப்பு. எல்லா வைத்தியமும் பலனளிக்க வில்லை. கடைசியில் பெரியவாளிடம் வேண்டிக்கொண்டும் பலன் கிட்டி சரியாகவில்லை. சரி இதோடுதான் இனி வாழ்க்கை என்று முடிவும் செய்து விட்டேன் .
ஒருநாள் என் நண்பர் திரு . சீதாராமன் ஆடிட்டர் கர்னூல் வரையா, பெரியவா சாதுர் மாஸ்ய விரதம் ஆரம்பிக்கபோரா. தரிசனம் செய்து விட்டு வரலாம் என்றார். கரும்புதின்ன கூலியா என்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன். மேலும் அவரிடம் நேரில் முறையிடலாம் என் நிலையைப் பற்றி என்று.
ரயலில் ஏகப்பட்ட சாமன்களோடு கர்னூல்போய் இறங்கி சைக்கிள் ரிக்ஷாவில் காய்கறி, அரிசி, மளிகை சாமான்களோடு பெரியவா இருக்கும் இடம் தேடி சென்றோம். ரிக்க்ஷாகாரர் ரேட்கூட பேசாமல் சந்தோஷமாக அழைத்துச் சென்றது இனிமையான நிகழ்வு. கருணாமூர்த்தி இருந்த இடமோ ஒரு ஜின்னிங் ஆலை. வசதிகள் மிகவும் குறைவு. ஆனால் அந்த ஆலை முதலாளி ஆச்சாரியாரிடம் இருந்த பக்தியின் காரணமாக 4 மாதங்களுக்கு ஆலையை மூடிவைத்து இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். சாமன்களை இறக்கி வைத்து விட்டு நாங்கள் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல பாலு மாமாவிடம் சொன்னோம். அவரும் உள்ளே சென்று பெரியவாளிடம் கணக்கர்கள் வந்த விஷயத்தை சொல்லி விட்டு வெளியே வந்தார்.
எங்கள் இருவரையும் பார்த்து பெரியவா அனுஷ்டானத்துக்கு நதிக்கரை போகப் போறாளாம். உங்க இரண்டு பேரையும் அங்கே வந்து ஸ்நானம் பண்ணீட்டு தரிசனத்துக்கு வரச்சொன்னா என்றார் பாலு மாமா. நாங்க ரயில்வே ஸ்டேஷன் ரெஸ்ட் ரூமிலேயே குளிசுட்டோம்ன்னு சொன்னோம் . அதெல்லாம் தெரியாது அங்கேதான் வந்து குளிக்கச்சொல்லி உத்தரவு ஆயிருக்குன்னு கண்டிப்புடன் சொல்லிட்டார்.

சிஷ்யர்களோட கஷ்டங்கள் பெரியவாளுக்குத்தான் முதல்லே தெரியும். 286720622_7567969753275133_5422446949541583040_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5cd70e&_nc_ohc=q5Bth5ExA7UAX_a-iMy&_nc_ht=scontent.fmaa2-2

நன்றி முகநூல் --தொடருகிறது.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2022 9:50 am

----2-----

எனக்கு பஞ்சு ஆலையில் அழுக்கு பட்டு ஒவ்வாமை வந்து உடம்பு எல்லாம் சிகப்பு கொப்பளங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கையில் சிட்ரசைன் மாத்திரையும் இல்லை . பக்கத்தில் மருந்தகமும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி பெரியாவளை நம்பி வந்தாச்சு. அவர் பாத்துக்கட்டும் என்று அவர் பேரில் பாரத்தை போட்டுவிட்டு அவருடன் அவர் பின்னாலேயே ஜெய ஜெய சங்கர என்று சொல்லிக் கொண்டு அவர் பின்னாலேயே சென்றோம். வழி எல்லாம் எனக்கு வந்த வியாதியை போக்கச் சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டே சென்றேன்……
நதிக்கரையை சென்றடைந்தோம். ஆற்றில் அப்படியொன்றும் நீர் பிரவாகமா ஓடவில்லை. வாய்க்கால் மாதிரி மூன்று பிரிவாக ஜலம் ஓடிக்கொண்டிருந்தது.பெரியவா ஆற்றில் இறங்கி நீராட ஆரம்பித்தார் . நானும் ஆற்றில் உடனே இறங்காமல் பெரியவா அனுஷ்டாணம் முடித்த பின்பு ஸ்நானம் செய்யலாம் என்று காத்துக்கொண்டு இருந்தேன். அப்போது பெரியவா என்னைப் பார்த்துவிட்டு பாலு மாமாவிடம் ஏதோ சொன்னார். பாலுமாமா கரை ஏறிவந்து என்னிடம் உன்னையும் பெரியவா ஸ்நானம் செய்யச் சொல்லரா என்றார். எங்கே குளிப்பது. நான் குளித்த ஜலம் பெரியவா பக்கம் போகக்கூடாதே என்றேன்.
அவர் உடனே பெரியவா ஸ்நானம் செய்யற இடத்திலிருந்து கீழண்டே பத்து அடி தள்ளிப் போய் ஸ்நானம் பண்ணச் சொன்னா என்றார். நானும் ஆற்றில் இறங்கி அவர் சொன்ன இடத்தில் ஸ்நானம் செய்ய ஆரம்பித்தேன். குளிக்கும் போதே உடம்பெல்லாம் சிகப்பாக தடிமன் உடம்பு பூராக இருந்தது. ஓடும் தண்ணீர் மேலே பட்டு உடம்பு எரிய ஆரம்பித்து. அப்படியும் விடவில்லை நன்றாக முங்கிக்குளித்தேன். அப்பொழுதான் பொறி தட்டினாற்போல் ஒரு விஷயம் புலப்பட்டது.. நான் குளிக்கும் ஜலம் பெரியவா ஸ்நானம் பண்ணி அவர் மேல் பட்ட ஜலம்தான் என் மேலும் பட்டு ஓடிக்கொண்டு இருந்தது என்பதுதான்.
பெரியவா அதற்குள் ஸ்நானத்தை முடித்து ஜபம் ஆரம்பிக்க கரை ஏறினார். நானும் கரை ஏறினேன். உடம்பில் இருந்த சிகப்பு தடிமன் கொஞ்சம் குறைந்து எரிச்சலும் மிகுதியாக இல்லை. கரையில் வந்து கொண்டுபோன உலர்ந்த வஸ்திரங்களை கட்டிக்கொண்டு மாத்யானீகம் பண்ண விபூதியை பூசிக்கொண்டேன் . அப்போது பாலு மாமா கிட்டே வந்து
பெரியவா பூசிக்கொண்டு மிச்சம் இருந்த விபூதியை கொடுத்து இதை முகம் , கை, மார்பு தோள் எல்லா வற்றிலும் தடவிக்கச் சொன்னா பெரியவா என்றார். அவர் சொன்னது மாதிரியே செய்தேன் . பிறகு எல்லோரும் பஞ்சாலைக்கு வந்து பூஜையில் கலந்து கொண்டோம்.

பின்பு பெரியவாளிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்க வந்தேன். அப்பொழுதான் கவனித்தேன் என் உடம்பில் ஒவ்வாமை துளி கூட இல்லாமல் அரிப்பும் இல்லாமல் இருந்தது. பெரியவா எனக்கு தீர்த்தம் கொடுத்துக்கொண்டே கேட்டார்கள் ” வந்த காரியம் முடிந்ததா” என்று. எனக்கு அப்போதுதான் உறைத்தது. என் ஒவ்வாமை தீர்த்தது அவர்மேல் பட்டு என்மேல் பட்ட தண்ணீரும் அவர் கொடுத்த விபூதியும்தான் என்று .
இத்தனைக்கும் அவரிடம் என் வியாதியைப் பற்றி சொல்லவே இல்லை. என் இருகண்களிலும் கண்ணீர் அப்படியே சாஷ்டாங்கமாக அவரின் பாதகமலங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தது. பெரியவா கருணையால் எல்லாம் நல்ல படியாக முடிந்தது என்று கூறி விடை பெற்றுக்கொண்டு வந்தோம் .
நண்பர் சீதாராமனிடம் வரும்போது கேட்டேன் பெரியவாகிட்டே நான் என் நிலையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே எப்படித் தெரியும் என் வியாதி. அவர் சொன்னார், "தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள் அவருக்குத்தான் முதல்லே தெரியும். நமக்கே அப்பறம்தான்.” என்றார். அவ்வளவுதான், அன்று போன ஒவ்வாமை வியாதி அப்படியே கர்னூல் ஆற்றில் போய் விட்டது. இன்றுவரை அழுக்கிலேயே இருந்தாலும் கத்திரிக்காய், கருணைக்கிழங்கு சாப்பிட்டாலும் வரவே இல்லை. இதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி தண்டபாணி துரைசாமி.

=============




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக