புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
441 Posts - 47%
heezulia
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
30 Posts - 3%
prajai
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_m10வாழும் காலத்தில் கடவுளை உணர ... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழும் காலத்தில் கடவுளை உணர ...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 12, 2022 6:40 am

வாழும் காலத்தில் கடவுளை உணர ... Main-qimg-c5f9a88ac0c204678571afb629ee9b35-lq
கடவுளை உணர, கடவுளுக்கும் நமக்கும் இடையே
ஒரு பாலத்தை உருவாக்குதல் வேண்டும்.

தெய்வத்தோடு உரையாடுங்கள். உரையாடலா ! சாத்தியமா ..
என்னால முடியுமா! எனும் கேள்வியை தவிர்த்து தெய்வத்தோடு
உறவாட உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள்.

நம்மை தவறு செய்யாத பாதைக்கு அழைத்துச் செல்பவன்
இறைவன். உரையாடல் தொடரும்போது நல்வழியில் நடத்திச்
செல்லும் பாதையையும் அவனை நிச்சயம் தெரிய வைப்பான் ..
தெளிவு படுத்துவான் அமைதி படுத்துவான் ஆனந்தமும்
அவன் தருவான்.

சோதனைகள் வரலாம் போகலாம் ..அனைத்தும் நினைத்து
அல்லல் தவிர்த்து பாலத்தின் முடிவில் இருக்கும்
இறைவனிடத்தில் சேர்வதற்கு அடி மேல் அடி வைத்து முன்னேற
முயற்சி செய்யுங்கள் .

அவன் விளையாட்டு காட்டுவான். வேதங்கள் அறிய வைப்பான்.
விளக்கங்கள் புரிய வைப்பான் . முடிவில் பரமாத்ம ஆனந்தமும்
அவன் தருவான்.

அனைத்துக்கும் அவனே காரணம் . அதற்கும் ஒரு காரணத்தை
அவனே வைத்திருப்பான் .. பாவ புண்ணியங்கள் என்பான்.
பூர்வஜென்ம பயன் என்பான். அனைத்தையும் ஏற்றுக் கொள்
என்பான்.

ஏற்றுக்கொள்ளத்தானே இந்த மனித உடல். அழியப்போகும்
இந்த உடல் நமக்கு பெரிதில்லை. அழியாத ஆத்மாவுக்குள்
முழுமையாய் இறைவனை நினைத்து சித்தம் குளிர்ந்து சிந்தை
தெளிந்து ஓம் எங்கும் சிவமயம் எனும் நிலை உணர்ந்து
"ஓம் நமச்சிவாயா" எனும் சொல் ஒலிக்க ஒலிக்க நிச்சயம்
இறைவனை காணலாம்.

அதோ தீபாரதனை சிறப்பாக நடக்கின்றது‌ . விளக்குகளின்
ஒளி தீபம் பக்தியின் ஒளிப்பிழம்பாக மிளிர்கின்றது.
கலியுகத்தில் ஆயிரம் தவறுகள் நடந்தாலும் , நாம் தவறு
செய்யாது மனித பிறவியின் பயனை பூர்த்திசெய்து
இறைவனோடு ஐக்கியமாகும் வாழ்க்க"hxmqதனை நாம் பெற்றால்
இனிது இனிது வாழ்க்கை என்றும் இனிதன்றோ.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
& தமிழ் ‘கோரா’

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக