புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’
1 . முதலாழ்வார்கள் அன்று திருக்கோவிலூரில் திரிவிக்ரமனைக் கண்டு கும்பிட்டது போல , அநாதையாக இருக்கும் முத்துப்பிள்ளைக்கும் ஒரு காட்சி கிடைத்ததாம்! இதுவே ‘தரிசனம்’! அப்படி என்ன காட்சி அது?
2 . தொடர்ந்து அடைமழை பெய்ததால் பறவை ஒன்று குஞ்சுகளுக்கு உணவு தர முடியாமல் தவித்ததாம்! அதைப் பார்த்த முத்துப்பிள்ளை , தான் சாப்பிடவிருந்த சாப்பாட்டில் சிறுபகுதியை ஒரு காகிதத்தில் சுருட்டிக் கொண்டுவந்து , அத் தாய்ப்பறவை கண்ணில் படுமாறு வைக்கிறார்; தாய்ப்பறவையும் அந்த உணவைக் கொத்திக்கொண்டுபோய்த் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிற்றாம். இதுதான் அந்தக்காட்சி! அந்தத் ‘தரிசனம்’!
3 . அந்தத் ‘தரிசனம்’ கிடைத்ததும் , முத்துப்பிள்ள, கைகூப்பி ‘முருகா! முருகா!’ என்று சத்தத்துடன் கண்ணீர் மல்கக் கும்பிட்டார்! அப்போது , அவரோடு அண்டிப் படுத்திருந்த ஆண்டியப்பன் , தன்னை அறியாமலேயே, முத்துப்பிள்ளையைக் கும்பிட்டான்! இதனை ஆசிரியர் விளக்கப் படியுங்கள்:
4 . முத்துப்பிள்ளையும் ஆண்டியப்பனும் மனிதர்கள்; ஆனால் கேட்பாரில்லை! அதே நேரத்தில், ஒரு பறவை , மனதில் ஈரமும் பாசமும் கொண்டு , தன் குஞ்சுகளுக்கு, அந்த மழை நேரத்திலும், உணவைத் தேடிக்கொண்டுவந்து, ஊட்டுகிறது! இந்த ஒப்பீட்டை நாம் உணருமாறு செய்கிறார் ஆசிரியர்! கதையில் இதுதான் உச்சம்(climax)!
கதையின் உச்சம் இதுவாக இருந்தாலும், கதையைத் தொடக்கத்திலிருந்து எப்படி நகர்த்திக்கொண்டு வருகிறார் என்பதில்தான் ஆசிரியர் திறமை உள்ளது!
5 . முத்துப்பிள்ளை , தனது சிறு ஓலை வீட்டையும் , தன் உறவுக்காரரான ஆறுமுகம்பிள்ளையிடம் கொடுத்துவிட்டதோடு அமையாமல், தானும் அவ்வப்போது , சிறுசிறு வேலைகளைச் செய்து, அந்த ஊதியத்தையும் ஆறுமுகம்பிள்ளையிடமே கொடுத்துவருகிறார்! அப்படி இருந்தும் ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் முத்துப்பிள்ளையை அவமானப் படுத்துகின்றனர்! இந்த நிலையை வெகு அற்புதமாகத் தன் எழுத்தில் கொண்டுவருகிறார் அழகிரிசாமி!:
பாருங்கள்! இதைவிட ஒரு மனிதனின் அவலத்தை யாரால் சித்திரிக்க முடியும்?
‘தன் உறவினர் வீடு’ என்ற அடிமனதுக் கருத்து ஒரு புறம், இழிவாக நடத்தப்படுவதால் ஏற்படும் கலக்கம் மறுபுறம், வசவுகள் இன்னொரு புறம் , எல்லாமாகச் சேர்ந்து அவரைப் பைத்தியக் காரனாக ஆக்கிவிட்டனவாம்! அப்படி ஆனதால், விளக்கைத் தேடிவந்து விழுந்து சாகும் விட்டில் பூச்சிபோல் ஆனாராம்! :
6 . இதைவிட இன்னொரு அவல நுட்பம்! ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் சற்று அன்பாகப் பேசிவிட்டால், முத்துப்பிள்ளைக்குச் சுவாதீனம் வந்துவிடுமாம்; வந்தால், முத்துப்பிள்ளை கொடுக்கும் சிறு பணமும் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமாம்! இந்த் நுணுக்கத்தை உணர்ந்தே ,இதற்காகவென்றே, முத்துப்பிள்ளையை அவமானப் படுத்திக்கொண்டே இருக்கிறார்களாம்! படியுங்கள்:
7 . தொடரும் அடைமழை, குளிர் காற்று! ஒட்டுத்திண்ணையில் படுத்திருக்கிறார் முத்துப்பிள்ளை! அவ்வப்போது ஆறுமுகம்பிள்ளையின் மனைவியின் வசவுகள் வாட்டி எடுத்ததால் முத்துப்பிள்ளை உணர்வு இழந்த நிலையில் ! மழையையும் காற்றையும் எதிர்கொள்ள , அந்த உணர்வற்ற நிலை முத்துப்பிள்ளைக்கு உதவியதாம்!:
ஒருவன் மோசமான உணர்வுகளை அடைந்தாலும் , போகப்போக , அந்த உணர்வுகளே வேறு ஒரு மோசத்தைத் தாங்கும் கேடயமாக ஆகும்! – இது கு.அழகிரிசாமி , முத்துப்பிள்ளைப் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் மாபெரும் மனிதத் தத்துவமாகும்! ஆனால் , இதை அவர் தானே வெளிவந்து சுழன்று அடிக்கிறாரே அல்லாமல் நாம் ஆராய்ந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று நமக்கு வேலை எதையும் வைக்கவில்லை!
8 . முத்துப்பிள்ளை நெஞ்சில் ஈரமுள்ளவர் , ‘மனிதம்’ அவருள் உள்ளது என்று காண்பிக்கவே ஆண்டியப்பன் பாத்திரத்தைக் கொண்டுவருகிறார் ஆசிரியர்!ஆண்டியப்பனுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலமும், அவனுக்குப் போர்த்திக்கொள்ளத் துணி கொடுப்பதன் மூலமும் இதைக் காட்டுகிறார் ஆசீரியர்.
9 . முத்துப்பிள்ளை நன்றாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது! ஆனால் இப்போதைய ஆட்களுக்கு அது தெரியாது! இப்போதுள்ள பழைய ஆட்களும் அதை மறந்துவிட்டார்கள்! அதனால், இப்போது மற்றவர்களின் நினைப்பு :
மனிதன் , கெட்டுப்போனால், அவனுடைய பழைய நல்வாழ்வும் மக்களுக்கு மறந்துபோகும்!இது ஒரு சமுதாய மனவரலாறு ! இதைத்தான் காட்டுகிறார் இங்கே ஆசிரியர்!
கெட்டுப்போன நிலையில் முத்துப்பிள்ளையைப் பார்ப்பவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று ஒரு நகைச்சுவையைக் கதைக்குக் கொடுத்ததையும் நாம் பார்க்கவேண்டும்!
உண்மையில் , கு.அழகிரிசாமி அவர்கள் நல்ல நகைச்சுவையாளர்!
அழகிரிசாமியின் தம்பியோடு எனக்குச் சிறிது பழக்கம் உண்டு! எனது ஆய்வு நூற்கள் திருவல்லிக்கேணி ஸ்டார் பிரசுரத்தில் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில், அவர் சந்திப்பு ஏற்பட்டது! அப்போது அவர் , ‘அண்ணனுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்! பேசும்போது நகைச்சுவை இல்லாமல் பேசமாட்டார்! ’ எனச் சொல்லியுள்ளார்!
***
1 . முதலாழ்வார்கள் அன்று திருக்கோவிலூரில் திரிவிக்ரமனைக் கண்டு கும்பிட்டது போல , அநாதையாக இருக்கும் முத்துப்பிள்ளைக்கும் ஒரு காட்சி கிடைத்ததாம்! இதுவே ‘தரிசனம்’! அப்படி என்ன காட்சி அது?
2 . தொடர்ந்து அடைமழை பெய்ததால் பறவை ஒன்று குஞ்சுகளுக்கு உணவு தர முடியாமல் தவித்ததாம்! அதைப் பார்த்த முத்துப்பிள்ளை , தான் சாப்பிடவிருந்த சாப்பாட்டில் சிறுபகுதியை ஒரு காகிதத்தில் சுருட்டிக் கொண்டுவந்து , அத் தாய்ப்பறவை கண்ணில் படுமாறு வைக்கிறார்; தாய்ப்பறவையும் அந்த உணவைக் கொத்திக்கொண்டுபோய்த் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிற்றாம். இதுதான் அந்தக்காட்சி! அந்தத் ‘தரிசனம்’!
3 . அந்தத் ‘தரிசனம்’ கிடைத்ததும் , முத்துப்பிள்ள, கைகூப்பி ‘முருகா! முருகா!’ என்று சத்தத்துடன் கண்ணீர் மல்கக் கும்பிட்டார்! அப்போது , அவரோடு அண்டிப் படுத்திருந்த ஆண்டியப்பன் , தன்னை அறியாமலேயே, முத்துப்பிள்ளையைக் கும்பிட்டான்! இதனை ஆசிரியர் விளக்கப் படியுங்கள்:
4 . முத்துப்பிள்ளையும் ஆண்டியப்பனும் மனிதர்கள்; ஆனால் கேட்பாரில்லை! அதே நேரத்தில், ஒரு பறவை , மனதில் ஈரமும் பாசமும் கொண்டு , தன் குஞ்சுகளுக்கு, அந்த மழை நேரத்திலும், உணவைத் தேடிக்கொண்டுவந்து, ஊட்டுகிறது! இந்த ஒப்பீட்டை நாம் உணருமாறு செய்கிறார் ஆசிரியர்! கதையில் இதுதான் உச்சம்(climax)!
கதையின் உச்சம் இதுவாக இருந்தாலும், கதையைத் தொடக்கத்திலிருந்து எப்படி நகர்த்திக்கொண்டு வருகிறார் என்பதில்தான் ஆசிரியர் திறமை உள்ளது!
5 . முத்துப்பிள்ளை , தனது சிறு ஓலை வீட்டையும் , தன் உறவுக்காரரான ஆறுமுகம்பிள்ளையிடம் கொடுத்துவிட்டதோடு அமையாமல், தானும் அவ்வப்போது , சிறுசிறு வேலைகளைச் செய்து, அந்த ஊதியத்தையும் ஆறுமுகம்பிள்ளையிடமே கொடுத்துவருகிறார்! அப்படி இருந்தும் ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் முத்துப்பிள்ளையை அவமானப் படுத்துகின்றனர்! இந்த நிலையை வெகு அற்புதமாகத் தன் எழுத்தில் கொண்டுவருகிறார் அழகிரிசாமி!:
பாருங்கள்! இதைவிட ஒரு மனிதனின் அவலத்தை யாரால் சித்திரிக்க முடியும்?
‘தன் உறவினர் வீடு’ என்ற அடிமனதுக் கருத்து ஒரு புறம், இழிவாக நடத்தப்படுவதால் ஏற்படும் கலக்கம் மறுபுறம், வசவுகள் இன்னொரு புறம் , எல்லாமாகச் சேர்ந்து அவரைப் பைத்தியக் காரனாக ஆக்கிவிட்டனவாம்! அப்படி ஆனதால், விளக்கைத் தேடிவந்து விழுந்து சாகும் விட்டில் பூச்சிபோல் ஆனாராம்! :
6 . இதைவிட இன்னொரு அவல நுட்பம்! ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் சற்று அன்பாகப் பேசிவிட்டால், முத்துப்பிள்ளைக்குச் சுவாதீனம் வந்துவிடுமாம்; வந்தால், முத்துப்பிள்ளை கொடுக்கும் சிறு பணமும் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமாம்! இந்த் நுணுக்கத்தை உணர்ந்தே ,இதற்காகவென்றே, முத்துப்பிள்ளையை அவமானப் படுத்திக்கொண்டே இருக்கிறார்களாம்! படியுங்கள்:
7 . தொடரும் அடைமழை, குளிர் காற்று! ஒட்டுத்திண்ணையில் படுத்திருக்கிறார் முத்துப்பிள்ளை! அவ்வப்போது ஆறுமுகம்பிள்ளையின் மனைவியின் வசவுகள் வாட்டி எடுத்ததால் முத்துப்பிள்ளை உணர்வு இழந்த நிலையில் ! மழையையும் காற்றையும் எதிர்கொள்ள , அந்த உணர்வற்ற நிலை முத்துப்பிள்ளைக்கு உதவியதாம்!:
ஒருவன் மோசமான உணர்வுகளை அடைந்தாலும் , போகப்போக , அந்த உணர்வுகளே வேறு ஒரு மோசத்தைத் தாங்கும் கேடயமாக ஆகும்! – இது கு.அழகிரிசாமி , முத்துப்பிள்ளைப் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் மாபெரும் மனிதத் தத்துவமாகும்! ஆனால் , இதை அவர் தானே வெளிவந்து சுழன்று அடிக்கிறாரே அல்லாமல் நாம் ஆராய்ந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று நமக்கு வேலை எதையும் வைக்கவில்லை!
8 . முத்துப்பிள்ளை நெஞ்சில் ஈரமுள்ளவர் , ‘மனிதம்’ அவருள் உள்ளது என்று காண்பிக்கவே ஆண்டியப்பன் பாத்திரத்தைக் கொண்டுவருகிறார் ஆசிரியர்!ஆண்டியப்பனுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலமும், அவனுக்குப் போர்த்திக்கொள்ளத் துணி கொடுப்பதன் மூலமும் இதைக் காட்டுகிறார் ஆசீரியர்.
9 . முத்துப்பிள்ளை நன்றாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது! ஆனால் இப்போதைய ஆட்களுக்கு அது தெரியாது! இப்போதுள்ள பழைய ஆட்களும் அதை மறந்துவிட்டார்கள்! அதனால், இப்போது மற்றவர்களின் நினைப்பு :
மனிதன் , கெட்டுப்போனால், அவனுடைய பழைய நல்வாழ்வும் மக்களுக்கு மறந்துபோகும்!இது ஒரு சமுதாய மனவரலாறு ! இதைத்தான் காட்டுகிறார் இங்கே ஆசிரியர்!
கெட்டுப்போன நிலையில் முத்துப்பிள்ளையைப் பார்ப்பவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று ஒரு நகைச்சுவையைக் கதைக்குக் கொடுத்ததையும் நாம் பார்க்கவேண்டும்!
உண்மையில் , கு.அழகிரிசாமி அவர்கள் நல்ல நகைச்சுவையாளர்!
அழகிரிசாமியின் தம்பியோடு எனக்குச் சிறிது பழக்கம் உண்டு! எனது ஆய்வு நூற்கள் திருவல்லிக்கேணி ஸ்டார் பிரசுரத்தில் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில், அவர் சந்திப்பு ஏற்பட்டது! அப்போது அவர் , ‘அண்ணனுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்! பேசும்போது நகைச்சுவை இல்லாமல் பேசமாட்டார்! ’ எனச் சொல்லியுள்ளார்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|