புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
69 Posts - 36%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
2 Posts - 1%
manikavi
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
2 Posts - 1%
prajai
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
320 Posts - 48%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
23 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9754
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 12, 2022 5:56 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’

1 . முதலாழ்வார்கள் அன்று திருக்கோவிலூரில் திரிவிக்ரமனைக் கண்டு கும்பிட்டது போல , அநாதையாக இருக்கும் முத்துப்பிள்ளைக்கும் ஒரு காட்சி கிடைத்ததாம்! இதுவே ‘தரிசனம்’! அப்படி என்ன காட்சி அது?

2 . தொடர்ந்து அடைமழை பெய்ததால் பறவை ஒன்று குஞ்சுகளுக்கு உணவு தர முடியாமல் தவித்ததாம்! அதைப் பார்த்த முத்துப்பிள்ளை , தான் சாப்பிடவிருந்த சாப்பாட்டில் சிறுபகுதியை ஒரு காகிதத்தில் சுருட்டிக் கொண்டுவந்து , அத் தாய்ப்பறவை கண்ணில் படுமாறு வைக்கிறார்; தாய்ப்பறவையும் அந்த உணவைக் கொத்திக்கொண்டுபோய்த் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிற்றாம். இதுதான் அந்தக்காட்சி! அந்தத் ‘தரிசனம்’!

3 . அந்தத் ‘தரிசனம்’ கிடைத்ததும் , முத்துப்பிள்ள, கைகூப்பி ‘முருகா! முருகா!’ என்று சத்தத்துடன் கண்ணீர் மல்கக் கும்பிட்டார்! அப்போது , அவரோடு அண்டிப் படுத்திருந்த ஆண்டியப்பன் , தன்னை அறியாமலேயே, முத்துப்பிள்ளையைக் கும்பிட்டான்! இதனை ஆசிரியர் விளக்கப் படியுங்கள்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 8Xm4FJf
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 0kB5tGx


4 . முத்துப்பிள்ளையும் ஆண்டியப்பனும் மனிதர்கள்; ஆனால் கேட்பாரில்லை! அதே நேரத்தில், ஒரு பறவை , மனதில் ஈரமும் பாசமும் கொண்டு , தன் குஞ்சுகளுக்கு, அந்த மழை நேரத்திலும், உணவைத் தேடிக்கொண்டுவந்து, ஊட்டுகிறது! இந்த ஒப்பீட்டை நாம் உணருமாறு செய்கிறார் ஆசிரியர்! கதையில் இதுதான் உச்சம்(climax)!
கதையின் உச்சம் இதுவாக இருந்தாலும், கதையைத் தொடக்கத்திலிருந்து எப்படி நகர்த்திக்கொண்டு வருகிறார் என்பதில்தான் ஆசிரியர் திறமை உள்ளது!

5 . முத்துப்பிள்ளை , தனது சிறு ஓலை வீட்டையும் , தன் உறவுக்காரரான ஆறுமுகம்பிள்ளையிடம் கொடுத்துவிட்டதோடு அமையாமல், தானும் அவ்வப்போது , சிறுசிறு வேலைகளைச் செய்து, அந்த ஊதியத்தையும் ஆறுமுகம்பிள்ளையிடமே கொடுத்துவருகிறார்! அப்படி இருந்தும் ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் முத்துப்பிள்ளையை அவமானப் படுத்துகின்றனர்! இந்த நிலையை வெகு அற்புதமாகத் தன் எழுத்தில் கொண்டுவருகிறார் அழகிரிசாமி!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ QBsLcPm

பாருங்கள்! இதைவிட ஒரு மனிதனின் அவலத்தை யாரால் சித்திரிக்க முடியும்?
‘தன் உறவினர் வீடு’ என்ற அடிமனதுக் கருத்து ஒரு புறம், இழிவாக நடத்தப்படுவதால் ஏற்படும் கலக்கம் மறுபுறம், வசவுகள் இன்னொரு புறம் , எல்லாமாகச் சேர்ந்து அவரைப் பைத்தியக் காரனாக ஆக்கிவிட்டனவாம்! அப்படி ஆனதால், விளக்கைத் தேடிவந்து விழுந்து சாகும் விட்டில் பூச்சிபோல் ஆனாராம்! :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 6841Dd7

6 . இதைவிட இன்னொரு அவல நுட்பம்! ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் சற்று அன்பாகப் பேசிவிட்டால், முத்துப்பிள்ளைக்குச் சுவாதீனம் வந்துவிடுமாம்; வந்தால், முத்துப்பிள்ளை கொடுக்கும் சிறு பணமும் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமாம்! இந்த் நுணுக்கத்தை உணர்ந்தே ,இதற்காகவென்றே, முத்துப்பிள்ளையை அவமானப் படுத்திக்கொண்டே இருக்கிறார்களாம்! படியுங்கள்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ WQg5wGg

7 . தொடரும் அடைமழை, குளிர் காற்று! ஒட்டுத்திண்ணையில் படுத்திருக்கிறார் முத்துப்பிள்ளை! அவ்வப்போது ஆறுமுகம்பிள்ளையின் மனைவியின் வசவுகள் வாட்டி எடுத்ததால் முத்துப்பிள்ளை உணர்வு இழந்த நிலையில் ! மழையையும் காற்றையும் எதிர்கொள்ள , அந்த உணர்வற்ற நிலை முத்துப்பிள்ளைக்கு உதவியதாம்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ B818L3s

ஒருவன் மோசமான உணர்வுகளை அடைந்தாலும் , போகப்போக , அந்த உணர்வுகளே வேறு ஒரு மோசத்தைத் தாங்கும் கேடயமாக ஆகும்! – இது கு.அழகிரிசாமி , முத்துப்பிள்ளைப் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் மாபெரும் மனிதத் தத்துவமாகும்! ஆனால் , இதை அவர் தானே வெளிவந்து சுழன்று அடிக்கிறாரே அல்லாமல் நாம் ஆராய்ந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று நமக்கு வேலை எதையும் வைக்கவில்லை!

8 . முத்துப்பிள்ளை நெஞ்சில் ஈரமுள்ளவர் , ‘மனிதம்’ அவருள் உள்ளது என்று காண்பிக்கவே ஆண்டியப்பன் பாத்திரத்தைக் கொண்டுவருகிறார் ஆசிரியர்!ஆண்டியப்பனுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலமும், அவனுக்குப் போர்த்திக்கொள்ளத் துணி கொடுப்பதன் மூலமும் இதைக் காட்டுகிறார் ஆசீரியர்.

9 . முத்துப்பிள்ளை நன்றாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது! ஆனால் இப்போதைய ஆட்களுக்கு அது தெரியாது! இப்போதுள்ள பழைய ஆட்களும் அதை மறந்துவிட்டார்கள்! அதனால், இப்போது மற்றவர்களின் நினைப்பு :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ UT5S2Mk

மனிதன் , கெட்டுப்போனால், அவனுடைய பழைய நல்வாழ்வும் மக்களுக்கு மறந்துபோகும்!இது ஒரு சமுதாய மனவரலாறு ! இதைத்தான் காட்டுகிறார் இங்கே ஆசிரியர்!
கெட்டுப்போன நிலையில் முத்துப்பிள்ளையைப் பார்ப்பவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று ஒரு நகைச்சுவையைக் கதைக்குக் கொடுத்ததையும் நாம் பார்க்கவேண்டும்!
உண்மையில் , கு.அழகிரிசாமி அவர்கள் நல்ல நகைச்சுவையாளர்!
அழகிரிசாமியின் தம்பியோடு எனக்குச் சிறிது பழக்கம் உண்டு! எனது ஆய்வு நூற்கள் திருவல்லிக்கேணி ஸ்டார் பிரசுரத்தில் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில், அவர் சந்திப்பு ஏற்பட்டது! அப்போது அவர் , ‘அண்ணனுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்! பேசும்போது நகைச்சுவை இல்லாமல் பேசமாட்டார்! ’ எனச் சொல்லியுள்ளார்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக