புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
58 Posts - 62%
heezulia
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
20 Posts - 22%
mohamed nizamudeen
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
53 Posts - 62%
heezulia
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
18 Posts - 21%
mohamed nizamudeen
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
2 Posts - 2%
D. sivatharan
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_lcapவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_voting_barவக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2022 8:56 pm

ஒரு பெரிய தில்லாலங்கிடி ரெளடி.எக்கச்சக்க வரும்படி --எப்பிடி எல்லாம் பணம் பண்ணமுடியுமோ அப்பிடி எல்லாம் பணம்  பண்ணக்கூடியவன். அவனுக்கு ஒரு கணக்கன்.காதும் கேட்காது பேசவும் வராது .
அப்பிடி பட்டஆளைத்தான் ரௌடியும்  தேர்ந்து
எடுத்தான், யாரிடமும் இவன் அடிக்கும் கொள்ளை விவரம் இவன் மூலம் பரவாது.
அவனிடம்தான் இவன் அடிக்கும் பணம்,கணக்கு வழக்கு  எல்லாம் போகும். இப்பிடி இருக்கும்போது ஒரு நாள் ரெளடி கணக்கு புத்தகத்தை பார்க்கும் போது  10கோடி ரூபாய்க்கு கணக்கு வரவில்லை.இவனை  கத்திக்கேட்கமுடியாது. ஆபீசில் மற்றவர்களுக்கு  விஷயம் பரவிவிடும்.

ரெளடி தனது வக்கீலை கூப்பிட்டு --(அவருக்கு சைகை மொழி தெரியும்.) விஜாரிக்க சொல்லுகிறார்.
அவரும் அந்த கணக்கனை அய்யாவின் 10 கோடி என்னாச்சு ? எங்கே ஒளிச்சு வச்சிருக்கே என்று சைகை மூலம் கேட்கிறார்.
அதற்கு கணக்கனும் சைகை மூலம்,'' என்ன பணம் ?
ஒண்ணுமே புரியலையே " என்கிறான்.
இதை வக்கீல் ரெளடியிடம் சொல்ல 
ரெளடி உடனே ஒரு துப்பாக்கியை எடுத்து கணக்கன் நெற்றியில் குறிவைக்கிறான்.
வக்கீலிடம் இன்னும் ஒரு முறை கேளு. சொல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்கிறான்.

வக்கிலும் அப்பிடியே சொல்ல, கணக்கன் " ஐயையோ கொல்ல வேண்டாம் அந்த 10 கோடி எந்தன்  அண்ணன்  வீட்டில் காரேஜில் , வலது கோடியில்  புதைத்து வைத்துள்ளேன் என்கிறான்.
ரெளடி, வக்கீலை 'என்ன சொல்லுகிறான்' என்று கேட்க,
வக்கீல், " அந்த பேமானிக்கு சுடும் அளவிற்கு தைரியம் கிடையாது "என்று சொல்கிறான் என்கிறான்.

வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2022 9:57 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 13, 2022 7:21 pm

உண்மையிலேயே உதவும் வக்கீல்களும் உள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள்.
/t175345-topic?highlight=அல்லாடி+கிருஷ்ண#1362285 குறிப்பிட்ட அல்லாடி அவர்களும் 

ஓரிரு உதாரணங்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 13, 2022 8:05 pm

"வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்!"-
:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 9:28 pm

சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக