உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Yesterday at 9:46 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:44 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Yesterday at 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Yesterday at 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:14 pm
» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:11 pm
» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 5:22 pm
» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:37 pm
» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:36 pm
» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:35 pm
» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:33 pm
» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:32 pm
» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 1:48 pm
» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 12:08 pm
» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 11:53 am
» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:26 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:25 am
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:15 am
» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:13 am
» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:12 am
» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 9:59 am
» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 9:01 am
» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Wed Jun 29, 2022 5:19 am
» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm
» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm
» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm
» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm
» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm
» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
devi ganesan.g |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
|
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக உணவு பாதுகாப்பு தினம் !
3 posters
உலக உணவு பாதுகாப்பு தினம் !
அஞ்சறைப்பெட்டி சமையலை மறந்த இன்றைய சமூகம் : இன்று உலக உணவு பாதுகாப்பு தினம் !

திருப்பரங்குன்றம் : துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்ற இன்றைய சமூகத்தை அஞ்சறைப்பெட்டி சமையல் முறைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இன்று(ஜூன் 7) உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவு, பால்வள தொழில்நுட்ப துறை தலைவர் கோபி மணிவண்ணன் கூறியதாவது: உடல் நலம், ஆரோக்கியத்திற்கு நாம் உட்கொள்ளும் உணவின் பங்கு மிக முக்கியமானது.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். உணவின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்ற இன்றைய சமூகத்தை அஞ்சறைப்பெட்டி சமையல் முறைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மக்கள் தொகையை கருத்தில் கொண்டால் உணவு பாதுகாப்பு என்பது மிகுந்த சவாலான ஒன்றுதான்.
உணவுப்பொருள் உற்பத்தியாளர், பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சந்தை படுத்துவோர் மற்றும் வியாபாரிகள் என உணவுச் சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் கையாளுவோர் மத்திய, மாநில அரசின் உணவு பாதுகாப்பு மற்றும்
தர நிர்ணய ஆணையம் வழங்கும் சான்றிதழ், உரிமம் போன்றவை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
உலகளாவிய சமூக பொருளாதார கட்டமைப்பில் உணவுப் பொருட்களின் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, பயன்பாடு என அனைத்து நிலைகளிலும் கலப்பட பகுப்பாய்வு மற்றும் தண்டனை முறைகள் என புதிய வகை கண்காணிப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். தானியங்கள், காய்கறி, கீரை வகைகள், பால் பொருட்கள், மீன் உள்ளிட்ட பிற வகை இறைச்சி வகைகளில் பதப்படுத்தும் முறைகள், குளூரூட்டிகளில் சேமிக்கப்படும் வெப்பநிலை, பேக்கேஜிங் பொருட்களின் தன்மை, உணவிலுள்ள பகுதிப்பொருட்கள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் தேதி போன்றவற்றை நுகர்வோர் கவனிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு குறித்து பேசப்படும் இந்த நேரத்தில் உணவு வீணாவது குறித்தும் அறியப்பட வேண்டும். குழந்தைகள் முதல் அனைவருக்கும் உணவை வீணாக்காமல் பயன்படுத்தும் முறைகளை கற்பிக்க வேண்
டும்.இவ்வாறு கூறினார்.
நன்றி : தினமலர்

திருப்பரங்குன்றம் : துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்ற இன்றைய சமூகத்தை அஞ்சறைப்பெட்டி சமையல் முறைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இன்று(ஜூன் 7) உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவு, பால்வள தொழில்நுட்ப துறை தலைவர் கோபி மணிவண்ணன் கூறியதாவது: உடல் நலம், ஆரோக்கியத்திற்கு நாம் உட்கொள்ளும் உணவின் பங்கு மிக முக்கியமானது.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். உணவின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்ற இன்றைய சமூகத்தை அஞ்சறைப்பெட்டி சமையல் முறைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மக்கள் தொகையை கருத்தில் கொண்டால் உணவு பாதுகாப்பு என்பது மிகுந்த சவாலான ஒன்றுதான்.
உணவுப்பொருள் உற்பத்தியாளர், பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சந்தை படுத்துவோர் மற்றும் வியாபாரிகள் என உணவுச் சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் கையாளுவோர் மத்திய, மாநில அரசின் உணவு பாதுகாப்பு மற்றும்
தர நிர்ணய ஆணையம் வழங்கும் சான்றிதழ், உரிமம் போன்றவை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
உலகளாவிய சமூக பொருளாதார கட்டமைப்பில் உணவுப் பொருட்களின் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, பயன்பாடு என அனைத்து நிலைகளிலும் கலப்பட பகுப்பாய்வு மற்றும் தண்டனை முறைகள் என புதிய வகை கண்காணிப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். தானியங்கள், காய்கறி, கீரை வகைகள், பால் பொருட்கள், மீன் உள்ளிட்ட பிற வகை இறைச்சி வகைகளில் பதப்படுத்தும் முறைகள், குளூரூட்டிகளில் சேமிக்கப்படும் வெப்பநிலை, பேக்கேஜிங் பொருட்களின் தன்மை, உணவிலுள்ள பகுதிப்பொருட்கள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் தேதி போன்றவற்றை நுகர்வோர் கவனிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு குறித்து பேசப்படும் இந்த நேரத்தில் உணவு வீணாவது குறித்தும் அறியப்பட வேண்டும். குழந்தைகள் முதல் அனைவருக்கும் உணவை வீணாக்காமல் பயன்படுத்தும் முறைகளை கற்பிக்க வேண்
டும்.இவ்வாறு கூறினார்.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
T.N.Balasubramanian likes this post
Re: உலக உணவு பாதுகாப்பு தினம் !
அர்த்தமுள்ள கட்டுரை.




* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32573
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
Re: உலக உணவு பாதுகாப்பு தினம் !

-
இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள்
"பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பதாகும்".
இதன் மூலம் மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி
செய்வதில் பாதுகாப்பான, ஊட்டச்சத்து உணவு முக்கிய
வகிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
தினத்தந்தி
T.N.Balasubramanian likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|