புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2)
Page 1 of 1 •
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (1)
1 .புகழ்பெற்ற நடுநிலை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘நம் நேரு’ என்றொரு நூல் எழுதியுள்ளார்! அதில் , அவர் நேருவைப் பார்க்கும் கோணம் என்ன? சற்றே அறிவது நம் கடமை!
2 . முதலில், தற்கால அரசியல் வாதிகளை மனதிற் கொண்டு, இவர்களிடத்திலிருந்து நேரு எப்படி வேறுபட்டவர் என்று நச்சென்று கூறிவிடுகிறார் வல்லிக்கண்ணன்!:
3 . தனது சொந்தக் குடும்பத்தையெல்லம் புறம் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டார் நேரு எனபதை வருமாறு வரைகிறார் வல்லிக்கண்ணன்:
3 .அந்நியத் துணியை மறுத்து ஏழை நெசவாளிகளை வாழ வைக்கப் போராடியவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன்:
4 . அது 1926!
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சுவாமி சிரத்தானந்தரைச் சுட்டுவிட்டர்கள் என்று நேரு துடித்த துடிப்பைப் பதிவு செய்கிறார் வல்லிக்கண்ணன்:
5 . அது 1927!
சென்னையில் நேரு!
சென்னைக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய விடுதலை, அயல் நாட்டுச் சுமுக உறவு முதலியன பர்ரிய தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார் நேரு என வல்லிக்கன்ணன் எழுத்தில் படிக்கிறோம்!
6 . நேரு தடியடி பட்டார்!
ஆம்! லக்ஷ்மணபுரியில்(உ.பி) , சைமன் கமிசனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நேரு தடியடி பெற்றதை வல்லிக்கண்ணன் கொடுக்கிறார்:
7 . அது 1930-31!
இந்தக் காலகட்டத்தில் நேரு பலமுறை சிறை சென்ற பதிவு வல்லிக்கண்ணன் நூலில் இப்படி பதிவாகியுள்ளது:
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
1 .புகழ்பெற்ற நடுநிலை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘நம் நேரு’ என்றொரு நூல் எழுதியுள்ளார்! அதில் , அவர் நேருவைப் பார்க்கும் கோணம் என்ன? சற்றே அறிவது நம் கடமை!
2 . முதலில், தற்கால அரசியல் வாதிகளை மனதிற் கொண்டு, இவர்களிடத்திலிருந்து நேரு எப்படி வேறுபட்டவர் என்று நச்சென்று கூறிவிடுகிறார் வல்லிக்கண்ணன்!:
3 . தனது சொந்தக் குடும்பத்தையெல்லம் புறம் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டார் நேரு எனபதை வருமாறு வரைகிறார் வல்லிக்கண்ணன்:
3 .அந்நியத் துணியை மறுத்து ஏழை நெசவாளிகளை வாழ வைக்கப் போராடியவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன்:
4 . அது 1926!
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சுவாமி சிரத்தானந்தரைச் சுட்டுவிட்டர்கள் என்று நேரு துடித்த துடிப்பைப் பதிவு செய்கிறார் வல்லிக்கண்ணன்:
5 . அது 1927!
சென்னையில் நேரு!
சென்னைக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய விடுதலை, அயல் நாட்டுச் சுமுக உறவு முதலியன பர்ரிய தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார் நேரு என வல்லிக்கன்ணன் எழுத்தில் படிக்கிறோம்!
6 . நேரு தடியடி பட்டார்!
ஆம்! லக்ஷ்மணபுரியில்(உ.பி) , சைமன் கமிசனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நேரு தடியடி பெற்றதை வல்லிக்கண்ணன் கொடுக்கிறார்:
7 . அது 1930-31!
இந்தக் காலகட்டத்தில் நேரு பலமுறை சிறை சென்ற பதிவு வல்லிக்கண்ணன் நூலில் இப்படி பதிவாகியுள்ளது:
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நாட்டிற்காக உண்மையாக போராடிய பல தலைவர்களில் இவரும் ஒருவர்.
சமீப கால,( அதாவது நாம் அரசியல் அறிவு பெற்று ) தலைவர்கள் போல்
ஊடகங்களை உடன் வைத்துக்கொண்டு நாடகமாடும் பீலா தலைவர்கள்
போல் இல்லை என அழகு பட கூறியுள்ளார்.
நன்றி .
@Dr.S.Soundarapandian
சமீப கால,( அதாவது நாம் அரசியல் அறிவு பெற்று ) தலைவர்கள் போல்
ஊடகங்களை உடன் வைத்துக்கொண்டு நாடகமாடும் பீலா தலைவர்கள்
போல் இல்லை என அழகு பட கூறியுள்ளார்.
நன்றி .
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
யார் நேரு ? - வல்லிக்கண்ணன் (2)
1 . அது 1932!
அப்போது நேரு, தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்தார்! நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்! விட்டார்களா பிரிட்டிசார்? வல்லிக்கண்ணன் கூறுகிறார்:
2 . அது 1933 !
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்த பின்னர் விடுதலை ஆனார் நேரு:
3 . ஒரு ஐந்து மாதங்கள்தான் வெளியே நடமாடினார் நேரு! பின்னர் அடக்குமுறை! சிறைவாசம்! முதலில் கல்கத்தா அலிப்பூர்ச் சிறை! இரண்டாவதாக, டேராடூன் சிறைச்சாலை! (இது இமயமலை அடிவாரத்து உத்தராகண்டில் உள்ளது); மூன்றாவதாக, நயினி சிறைச்சாலை! (இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது);நான்காவதாக, அல்மோரா சிறை! (இதுவும் உத்தராகண்டில்தான் உள்ளது ). வல்லிக்கண்ணன் வரைவு :
4 . இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அற்புதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்தார்! சமாதானப் புறாவாகத் திகழ்ந்தார்! :
5 . உல வல்லரசுகள் இந்தியாவை மதிக்குமாறு செய்தவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன் :
6. நேருவின் செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆனதில் வியப்பில்லை! :
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
1 . அது 1932!
அப்போது நேரு, தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்தார்! நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்! விட்டார்களா பிரிட்டிசார்? வல்லிக்கண்ணன் கூறுகிறார்:
2 . அது 1933 !
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்த பின்னர் விடுதலை ஆனார் நேரு:
3 . ஒரு ஐந்து மாதங்கள்தான் வெளியே நடமாடினார் நேரு! பின்னர் அடக்குமுறை! சிறைவாசம்! முதலில் கல்கத்தா அலிப்பூர்ச் சிறை! இரண்டாவதாக, டேராடூன் சிறைச்சாலை! (இது இமயமலை அடிவாரத்து உத்தராகண்டில் உள்ளது); மூன்றாவதாக, நயினி சிறைச்சாலை! (இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது);நான்காவதாக, அல்மோரா சிறை! (இதுவும் உத்தராகண்டில்தான் உள்ளது ). வல்லிக்கண்ணன் வரைவு :
4 . இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அற்புதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்தார்! சமாதானப் புறாவாகத் திகழ்ந்தார்! :
5 . உல வல்லரசுகள் இந்தியாவை மதிக்குமாறு செய்தவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன் :
6. நேருவின் செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆனதில் வியப்பில்லை! :
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|