Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
Jenila | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோசடியில் இது புதுசு! தெரு பெயரை மாற்றி அங்கீகாரமில்லா மனைகளை பதியும் சார் - பதிவாளர்கள்
3 posters
Page 1 of 1
மோசடியில் இது புதுசு! தெரு பெயரை மாற்றி அங்கீகாரமில்லா மனைகளை பதியும் சார் - பதிவாளர்கள்
அரசு விதித்துள்ள தடையை மீறி, தெருவின் பெயர், முகவரியை மாற்றி, அங்கீகாரமில்லாத மனைகளை சார் - பதிவாளர்கள் பதிவு செய்து, புதிய மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில், விவசாய நிலங்கள் வீட்டு மனையாவதை தடுக்கக் கோரிய வழக்கால், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனைக்கு, 2017ல் தடை விதிக்கப்பட்டது.
புகார்
நகரமைப்பு துறை அங்கீகாரம், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு இல்லாத மனைகளின் பத்திரங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில சார் - பதிவாளர்கள், இந்த விதியை மீறுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொதுவாக ஒரு சொத்தை பதிவு செய்யும் போது, அதன் சர்வே எண் மற்றும் அமைவிட முகவரியை சரியாக குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு செய்தால், அங்கீகாரமில்லாத மனைகள் பதிவு செய்வது தெரிந்து விடும்.இதனால், சில சார் - பதிவாளர்கள், சொத்து அமைந்துள்ள தெரு பெயரை தவறாக குறிப்பிட்டு, அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்கின்றனர். இதில், சர்வே எண், கிராமத்தின் பெயர்கள் சரியாக இருக்கும்.தெரு பெயரை மட்டும் மாற்றி குறிப்பிட்டிருப்பர். இதனால், அதை அங்கீகாரமில்லாத மனை என்று கண்டுபிடிக்க முடியாது. திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம் மண்டலங்களில், இது போன்ற புதிய மோசடிகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.
நடவடிக்கை
வேலுார் மண்டலத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை பதிவு மாவட்டத்தில் மட்டும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பத்திரங்கள், இப்படி மோசடியாக பதிவாகி உள்ளன.இந்த விஷயத்தை, ஐ.ஜி., உள்ளிட்ட உயரதிகாரிகள் கவனத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -தினமலர்.
இது தொடர்பான பத்திரங்களை பதிவு செய்யக்கூடாது என, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.இருப்பினும், கூடுதல் தொகை லஞ்சமாக கிடைக்கும் என்பதால், சில சார் - பதிவாளர்கள், சதுர அடி, சதுர மீட்டர் அளவுகளை தவிர்த்து, சென்ட், ஏக்கர் போன்ற அளவுகளை குறிப்பிட்டு, அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனையை பதிவு செய்கின்றனர்.
புகார்
நகரமைப்பு துறை அங்கீகாரம், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு இல்லாத மனைகளின் பத்திரங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில சார் - பதிவாளர்கள், இந்த விதியை மீறுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொதுவாக ஒரு சொத்தை பதிவு செய்யும் போது, அதன் சர்வே எண் மற்றும் அமைவிட முகவரியை சரியாக குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு செய்தால், அங்கீகாரமில்லாத மனைகள் பதிவு செய்வது தெரிந்து விடும்.இதனால், சில சார் - பதிவாளர்கள், சொத்து அமைந்துள்ள தெரு பெயரை தவறாக குறிப்பிட்டு, அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்கின்றனர். இதில், சர்வே எண், கிராமத்தின் பெயர்கள் சரியாக இருக்கும்.தெரு பெயரை மட்டும் மாற்றி குறிப்பிட்டிருப்பர். இதனால், அதை அங்கீகாரமில்லாத மனை என்று கண்டுபிடிக்க முடியாது. திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம் மண்டலங்களில், இது போன்ற புதிய மோசடிகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.
நடவடிக்கை
வேலுார் மண்டலத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை பதிவு மாவட்டத்தில் மட்டும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பத்திரங்கள், இப்படி மோசடியாக பதிவாகி உள்ளன.இந்த விஷயத்தை, ஐ.ஜி., உள்ளிட்ட உயரதிகாரிகள் கவனத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மோசடியில் இது புதுசு! தெரு பெயரை மாற்றி அங்கீகாரமில்லா மனைகளை பதியும் சார் - பதிவாளர்கள்
புது விதமாக மோசடிகள் செய்வதற்கென்றே கல்லூரிகள் உள்ளன போல் இருக்கிறது!
கை தேர்ந்தவர்கள் நடத்துகின்றனரோ??
கை தேர்ந்தவர்கள் நடத்துகின்றனரோ??
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: மோசடியில் இது புதுசு! தெரு பெயரை மாற்றி அங்கீகாரமில்லா மனைகளை பதியும் சார் - பதிவாளர்கள்
ரூம் போட்டு யோசிப்பாங்க போல இருக்கிறதே!....பத்திரப்பதிவை டிஜிடலாக மாற்றி வருகிறார்களே... அது வந்தால் இப்படிப்பட்ட மோசடிகள் நின்றுவிடுமா ஐயா? ....
@T.N.Balasubramanian
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
@T.N.Balasubramanian
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மோசடியில் இது புதுசு! தெரு பெயரை மாற்றி அங்கீகாரமில்லா மனைகளை பதியும் சார் - பதிவாளர்கள்
இதெல்லாம் ஜுஜுபி அந்த "ஹாக்கர்ஸ்" களுக்கு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: மோசடியில் இது புதுசு! தெரு பெயரை மாற்றி அங்கீகாரமில்லா மனைகளை பதியும் சார் - பதிவாளர்கள்
கொழுத்த சம்பளக்கார அதிகாரிகள் துணிந்து தவறு செய்கிறார்கள்! ஆயிரத்தில் ஒன்றுதான் வெளியில் வருகிறது! ‘கமிசன்’ தகராறால்தான் அதுவும் வெளிவருகிறது! பிடிபடும் ஓரிருவரும் கைதான அடுத்த நாளே ஜாமீனில் வெளிவருகிறார்கள்! அப்பாவி மக்களுக்கு ஓட்டு ஒன்றுதான் கடைசி இடம்! ஆனால் அதையும் லாவகமாகத் தட்டிப்பறிக்கக் கார்பொரேட்டுகள்! ..........
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» மோசடியில் இது புதுசு
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
» புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்
» கலப்படம் -புதுசு கண்ணா புதுசு
» நான் புதுசு kannaa புதுசு
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
» புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்
» கலப்படம் -புதுசு கண்ணா புதுசு
» நான் புதுசு kannaa புதுசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|