புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2)
Page 1 of 1 •
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (1)
1 .புகழ்பெற்ற நடுநிலை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘நம் நேரு’ என்றொரு நூல் எழுதியுள்ளார்! அதில் , அவர் நேருவைப் பார்க்கும் கோணம் என்ன? சற்றே அறிவது நம் கடமை!
2 . முதலில், தற்கால அரசியல் வாதிகளை மனதிற் கொண்டு, இவர்களிடத்திலிருந்து நேரு எப்படி வேறுபட்டவர் என்று நச்சென்று கூறிவிடுகிறார் வல்லிக்கண்ணன்!:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) GIGGlAh](https://i.imgur.com/GIGGlAh.jpg)
3 . தனது சொந்தக் குடும்பத்தையெல்லம் புறம் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டார் நேரு எனபதை வருமாறு வரைகிறார் வல்லிக்கண்ணன்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) HbufhSQ](https://i.imgur.com/hbufhSQ.jpg)
3 .அந்நியத் துணியை மறுத்து ஏழை நெசவாளிகளை வாழ வைக்கப் போராடியவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) 30xvdzc](https://i.imgur.com/30xvdzc.jpg)
4 . அது 1926!
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சுவாமி சிரத்தானந்தரைச் சுட்டுவிட்டர்கள் என்று நேரு துடித்த துடிப்பைப் பதிவு செய்கிறார் வல்லிக்கண்ணன்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) EzYUSkS](https://i.imgur.com/EzYUSkS.jpg)
5 . அது 1927!
சென்னையில் நேரு!
சென்னைக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய விடுதலை, அயல் நாட்டுச் சுமுக உறவு முதலியன பர்ரிய தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார் நேரு என வல்லிக்கன்ணன் எழுத்தில் படிக்கிறோம்!
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) QVe05m7](https://i.imgur.com/qVe05m7.jpg)
6 . நேரு தடியடி பட்டார்!
ஆம்! லக்ஷ்மணபுரியில்(உ.பி) , சைமன் கமிசனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நேரு தடியடி பெற்றதை வல்லிக்கண்ணன் கொடுக்கிறார்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) HxGhlAA](https://i.imgur.com/HxGhlAA.jpg)
7 . அது 1930-31!
இந்தக் காலகட்டத்தில் நேரு பலமுறை சிறை சென்ற பதிவு வல்லிக்கண்ணன் நூலில் இப்படி பதிவாகியுள்ளது:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) O28remw](https://i.imgur.com/o28remw.jpg)
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
1 .புகழ்பெற்ற நடுநிலை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘நம் நேரு’ என்றொரு நூல் எழுதியுள்ளார்! அதில் , அவர் நேருவைப் பார்க்கும் கோணம் என்ன? சற்றே அறிவது நம் கடமை!
2 . முதலில், தற்கால அரசியல் வாதிகளை மனதிற் கொண்டு, இவர்களிடத்திலிருந்து நேரு எப்படி வேறுபட்டவர் என்று நச்சென்று கூறிவிடுகிறார் வல்லிக்கண்ணன்!:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) GIGGlAh](https://i.imgur.com/GIGGlAh.jpg)
3 . தனது சொந்தக் குடும்பத்தையெல்லம் புறம் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டார் நேரு எனபதை வருமாறு வரைகிறார் வல்லிக்கண்ணன்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) HbufhSQ](https://i.imgur.com/hbufhSQ.jpg)
3 .அந்நியத் துணியை மறுத்து ஏழை நெசவாளிகளை வாழ வைக்கப் போராடியவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) 30xvdzc](https://i.imgur.com/30xvdzc.jpg)
4 . அது 1926!
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சுவாமி சிரத்தானந்தரைச் சுட்டுவிட்டர்கள் என்று நேரு துடித்த துடிப்பைப் பதிவு செய்கிறார் வல்லிக்கண்ணன்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) EzYUSkS](https://i.imgur.com/EzYUSkS.jpg)
5 . அது 1927!
சென்னையில் நேரு!
சென்னைக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய விடுதலை, அயல் நாட்டுச் சுமுக உறவு முதலியன பர்ரிய தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார் நேரு என வல்லிக்கன்ணன் எழுத்தில் படிக்கிறோம்!
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) QVe05m7](https://i.imgur.com/qVe05m7.jpg)
6 . நேரு தடியடி பட்டார்!
ஆம்! லக்ஷ்மணபுரியில்(உ.பி) , சைமன் கமிசனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நேரு தடியடி பெற்றதை வல்லிக்கண்ணன் கொடுக்கிறார்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) HxGhlAA](https://i.imgur.com/HxGhlAA.jpg)
7 . அது 1930-31!
இந்தக் காலகட்டத்தில் நேரு பலமுறை சிறை சென்ற பதிவு வல்லிக்கண்ணன் நூலில் இப்படி பதிவாகியுள்ளது:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) O28remw](https://i.imgur.com/o28remw.jpg)
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
நாட்டிற்காக உண்மையாக போராடிய பல தலைவர்களில் இவரும் ஒருவர்.
சமீப கால,( அதாவது நாம் அரசியல் அறிவு பெற்று ) தலைவர்கள் போல்
ஊடகங்களை உடன் வைத்துக்கொண்டு நாடகமாடும் பீலா தலைவர்கள்
போல் இல்லை என அழகு பட கூறியுள்ளார்.
நன்றி .
@Dr.S.Soundarapandian
சமீப கால,( அதாவது நாம் அரசியல் அறிவு பெற்று ) தலைவர்கள் போல்
ஊடகங்களை உடன் வைத்துக்கொண்டு நாடகமாடும் பீலா தலைவர்கள்
போல் இல்லை என அழகு பட கூறியுள்ளார்.
நன்றி .
@Dr.S.Soundarapandian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
யார் நேரு ? - வல்லிக்கண்ணன் (2)
1 . அது 1932!
அப்போது நேரு, தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்தார்! நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்! விட்டார்களா பிரிட்டிசார்? வல்லிக்கண்ணன் கூறுகிறார்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) YtcLu46](https://i.imgur.com/ytcLu46.jpg)
2 . அது 1933 !
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்த பின்னர் விடுதலை ஆனார் நேரு:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) 9U5exeO](https://i.imgur.com/9U5exeO.jpg)
3 . ஒரு ஐந்து மாதங்கள்தான் வெளியே நடமாடினார் நேரு! பின்னர் அடக்குமுறை! சிறைவாசம்! முதலில் கல்கத்தா அலிப்பூர்ச் சிறை! இரண்டாவதாக, டேராடூன் சிறைச்சாலை! (இது இமயமலை அடிவாரத்து உத்தராகண்டில் உள்ளது); மூன்றாவதாக, நயினி சிறைச்சாலை! (இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது);நான்காவதாக, அல்மோரா சிறை! (இதுவும் உத்தராகண்டில்தான் உள்ளது ). வல்லிக்கண்ணன் வரைவு :
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) TOsfSm2](https://i.imgur.com/TOsfSm2.jpg)
4 . இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அற்புதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்தார்! சமாதானப் புறாவாகத் திகழ்ந்தார்! :
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) FT6ZkaN](https://i.imgur.com/FT6ZkaN.jpg)
5 . உல வல்லரசுகள் இந்தியாவை மதிக்குமாறு செய்தவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன் :
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) OtNUBY6](https://i.imgur.com/OtNUBY6.jpg)
6. நேருவின் செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆனதில் வியப்பில்லை! :
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) 0p8aDhm](https://i.imgur.com/0p8aDhm.jpg)
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
1 . அது 1932!
அப்போது நேரு, தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்தார்! நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்! விட்டார்களா பிரிட்டிசார்? வல்லிக்கண்ணன் கூறுகிறார்:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) YtcLu46](https://i.imgur.com/ytcLu46.jpg)
2 . அது 1933 !
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்த பின்னர் விடுதலை ஆனார் நேரு:
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) 9U5exeO](https://i.imgur.com/9U5exeO.jpg)
3 . ஒரு ஐந்து மாதங்கள்தான் வெளியே நடமாடினார் நேரு! பின்னர் அடக்குமுறை! சிறைவாசம்! முதலில் கல்கத்தா அலிப்பூர்ச் சிறை! இரண்டாவதாக, டேராடூன் சிறைச்சாலை! (இது இமயமலை அடிவாரத்து உத்தராகண்டில் உள்ளது); மூன்றாவதாக, நயினி சிறைச்சாலை! (இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது);நான்காவதாக, அல்மோரா சிறை! (இதுவும் உத்தராகண்டில்தான் உள்ளது ). வல்லிக்கண்ணன் வரைவு :
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) TOsfSm2](https://i.imgur.com/TOsfSm2.jpg)
4 . இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அற்புதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்தார்! சமாதானப் புறாவாகத் திகழ்ந்தார்! :
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) FT6ZkaN](https://i.imgur.com/FT6ZkaN.jpg)
5 . உல வல்லரசுகள் இந்தியாவை மதிக்குமாறு செய்தவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன் :
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) OtNUBY6](https://i.imgur.com/OtNUBY6.jpg)
6. நேருவின் செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆனதில் வியப்பில்லை! :
![யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) 0p8aDhm](https://i.imgur.com/0p8aDhm.jpg)
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|