புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2)
Page 1 of 1 •
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (1)
1 .புகழ்பெற்ற நடுநிலை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘நம் நேரு’ என்றொரு நூல் எழுதியுள்ளார்! அதில் , அவர் நேருவைப் பார்க்கும் கோணம் என்ன? சற்றே அறிவது நம் கடமை!
2 . முதலில், தற்கால அரசியல் வாதிகளை மனதிற் கொண்டு, இவர்களிடத்திலிருந்து நேரு எப்படி வேறுபட்டவர் என்று நச்சென்று கூறிவிடுகிறார் வல்லிக்கண்ணன்!:
3 . தனது சொந்தக் குடும்பத்தையெல்லம் புறம் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டார் நேரு எனபதை வருமாறு வரைகிறார் வல்லிக்கண்ணன்:
3 .அந்நியத் துணியை மறுத்து ஏழை நெசவாளிகளை வாழ வைக்கப் போராடியவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன்:
4 . அது 1926!
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சுவாமி சிரத்தானந்தரைச் சுட்டுவிட்டர்கள் என்று நேரு துடித்த துடிப்பைப் பதிவு செய்கிறார் வல்லிக்கண்ணன்:
5 . அது 1927!
சென்னையில் நேரு!
சென்னைக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய விடுதலை, அயல் நாட்டுச் சுமுக உறவு முதலியன பர்ரிய தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார் நேரு என வல்லிக்கன்ணன் எழுத்தில் படிக்கிறோம்!
6 . நேரு தடியடி பட்டார்!
ஆம்! லக்ஷ்மணபுரியில்(உ.பி) , சைமன் கமிசனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நேரு தடியடி பெற்றதை வல்லிக்கண்ணன் கொடுக்கிறார்:
7 . அது 1930-31!
இந்தக் காலகட்டத்தில் நேரு பலமுறை சிறை சென்ற பதிவு வல்லிக்கண்ணன் நூலில் இப்படி பதிவாகியுள்ளது:
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
1 .புகழ்பெற்ற நடுநிலை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘நம் நேரு’ என்றொரு நூல் எழுதியுள்ளார்! அதில் , அவர் நேருவைப் பார்க்கும் கோணம் என்ன? சற்றே அறிவது நம் கடமை!
2 . முதலில், தற்கால அரசியல் வாதிகளை மனதிற் கொண்டு, இவர்களிடத்திலிருந்து நேரு எப்படி வேறுபட்டவர் என்று நச்சென்று கூறிவிடுகிறார் வல்லிக்கண்ணன்!:
3 . தனது சொந்தக் குடும்பத்தையெல்லம் புறம் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டார் நேரு எனபதை வருமாறு வரைகிறார் வல்லிக்கண்ணன்:
3 .அந்நியத் துணியை மறுத்து ஏழை நெசவாளிகளை வாழ வைக்கப் போராடியவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன்:
4 . அது 1926!
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சுவாமி சிரத்தானந்தரைச் சுட்டுவிட்டர்கள் என்று நேரு துடித்த துடிப்பைப் பதிவு செய்கிறார் வல்லிக்கண்ணன்:
5 . அது 1927!
சென்னையில் நேரு!
சென்னைக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய விடுதலை, அயல் நாட்டுச் சுமுக உறவு முதலியன பர்ரிய தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார் நேரு என வல்லிக்கன்ணன் எழுத்தில் படிக்கிறோம்!
6 . நேரு தடியடி பட்டார்!
ஆம்! லக்ஷ்மணபுரியில்(உ.பி) , சைமன் கமிசனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நேரு தடியடி பெற்றதை வல்லிக்கண்ணன் கொடுக்கிறார்:
7 . அது 1930-31!
இந்தக் காலகட்டத்தில் நேரு பலமுறை சிறை சென்ற பதிவு வல்லிக்கண்ணன் நூலில் இப்படி பதிவாகியுள்ளது:
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
நாட்டிற்காக உண்மையாக போராடிய பல தலைவர்களில் இவரும் ஒருவர்.
சமீப கால,( அதாவது நாம் அரசியல் அறிவு பெற்று ) தலைவர்கள் போல்
ஊடகங்களை உடன் வைத்துக்கொண்டு நாடகமாடும் பீலா தலைவர்கள்
போல் இல்லை என அழகு பட கூறியுள்ளார்.
நன்றி .
@Dr.S.Soundarapandian
சமீப கால,( அதாவது நாம் அரசியல் அறிவு பெற்று ) தலைவர்கள் போல்
ஊடகங்களை உடன் வைத்துக்கொண்டு நாடகமாடும் பீலா தலைவர்கள்
போல் இல்லை என அழகு பட கூறியுள்ளார்.
நன்றி .
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
யார் நேரு ? - வல்லிக்கண்ணன் (2)
1 . அது 1932!
அப்போது நேரு, தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்தார்! நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்! விட்டார்களா பிரிட்டிசார்? வல்லிக்கண்ணன் கூறுகிறார்:
2 . அது 1933 !
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்த பின்னர் விடுதலை ஆனார் நேரு:
3 . ஒரு ஐந்து மாதங்கள்தான் வெளியே நடமாடினார் நேரு! பின்னர் அடக்குமுறை! சிறைவாசம்! முதலில் கல்கத்தா அலிப்பூர்ச் சிறை! இரண்டாவதாக, டேராடூன் சிறைச்சாலை! (இது இமயமலை அடிவாரத்து உத்தராகண்டில் உள்ளது); மூன்றாவதாக, நயினி சிறைச்சாலை! (இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது);நான்காவதாக, அல்மோரா சிறை! (இதுவும் உத்தராகண்டில்தான் உள்ளது ). வல்லிக்கண்ணன் வரைவு :
4 . இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அற்புதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்தார்! சமாதானப் புறாவாகத் திகழ்ந்தார்! :
5 . உல வல்லரசுகள் இந்தியாவை மதிக்குமாறு செய்தவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன் :
6. நேருவின் செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆனதில் வியப்பில்லை! :
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
1 . அது 1932!
அப்போது நேரு, தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்தார்! நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்! விட்டார்களா பிரிட்டிசார்? வல்லிக்கண்ணன் கூறுகிறார்:
2 . அது 1933 !
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்த பின்னர் விடுதலை ஆனார் நேரு:
3 . ஒரு ஐந்து மாதங்கள்தான் வெளியே நடமாடினார் நேரு! பின்னர் அடக்குமுறை! சிறைவாசம்! முதலில் கல்கத்தா அலிப்பூர்ச் சிறை! இரண்டாவதாக, டேராடூன் சிறைச்சாலை! (இது இமயமலை அடிவாரத்து உத்தராகண்டில் உள்ளது); மூன்றாவதாக, நயினி சிறைச்சாலை! (இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது);நான்காவதாக, அல்மோரா சிறை! (இதுவும் உத்தராகண்டில்தான் உள்ளது ). வல்லிக்கண்ணன் வரைவு :
4 . இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அற்புதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்தார்! சமாதானப் புறாவாகத் திகழ்ந்தார்! :
5 . உல வல்லரசுகள் இந்தியாவை மதிக்குமாறு செய்தவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன் :
6. நேருவின் செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆனதில் வியப்பில்லை! :
---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|