புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
2 Posts - 1%
prajai
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
429 Posts - 48%
heezulia
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
29 Posts - 3%
prajai
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
8 Posts - 1%
sugumaran
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_m10வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு...


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jan 26, 2010 10:58 am

இஸ்லாமியர்களில் பலர் பொருளாதார தேவைக்காக வெளிநாடு சென்று, அங்கேயே பல

ஆண்டுகளாக தங்கி வேலை செய்பவர்களாக இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் பார்வையில்



இதுபோன்ற பயணம் கூடுமா
? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இஸ்லாத்தில்

பொருளாதாரத்தை அதிகளவில் திரட்டுவது தவறோ, பாவகாரியமோ அல்ல. ஆனால் அதை மட்டும்

காரணம் காட்டி மற்ற கடமைகளை புறக்கணிப்பது, உதாசீனப்படுத்துவது மிகவும்

தவறாகும்.



இஸ்லாத்தில் இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை காரணம் காட்டி கூட

நம் பெற்றோர்களுக்கு, மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணித்து விடமுடியாது.



அவ்வாறு ஒருவர் செய்வாரானால் அவர் இறைவனிடத்தில் இறை நேசராக கருதப்படமாட்டார்.

மாறாக குற்றவாளியாகவே கருதப்படுவார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு

சமயங்களில் தெளிவு பட உணர்த்தியிருக்கின்றார்கள்..



அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்

என்னிடம்;”அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று

வணங்குவதாக எனக்குக் கூறப் படுகிறதே!''

என்று கேட்டார்கள். நான்
;ஆம்!


அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் ;இனி அவ்வாறு செய்யாதீர்!

(சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்;

(சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

உமக்கிருக்கின்றன

;
உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம்


மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச்

செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர்

நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு

நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்றபத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக்

கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!

''
என்று கூறினார்கள். நான்


சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ;

அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள்; “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர்

நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு



எது
?' என்று நான் கேட்டேன் ; ”வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின்

நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்)

கூறுவார்கள்!'' என அபூசலமா அவர்கள் கூறுகிறார்கள்.

(நூல்: புகாரி 1975)





அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்

சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இரு வரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.

சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத்

தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது?' என்று

அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், உம் சகோதரர்

அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை'

என்று விடையளித்தார். (சற்று


நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள்

அபுத்தர்தா விடம், உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, நான் நோன்பு

நோற்றிருக்கிறேன்...' என்றார். சல்மான் ;நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்''

என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள்



நின்று வணங்கத் தயாரானார்கள்.. அப்போது சல்மான் (ரலி) அவர்கள்
, உறங்குவீராக!' என்று

கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான்,

உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், இப்

போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர் தாவிடம்

சல்மான் (ரலி) அவர்கள், ; “நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள்



இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம்

குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை

நிறைவேற்றுவீராக!'' என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்)

அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார் கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

சல்மான் உண்மையையே கூறினார்

!
'' என்றார்கள்.


(நூல்: புகாரி 1968)



இந்த செய்திகளும் இதுபோன்ற பல செய்திகளும் இறைவனுக்கு செய்ய

வேண்டிய கடமைகளை காரணம் காட்டி, மனைவிக்கு செய்ய வேண்டிய தாம்பத்தியம் எனும் கடமையை

புறக்கணிப்பதையோ, பெற்றோரை பராமரித்தல் எனும் கடமையை நிறைவேற்றத் தவறுவதையோ

மிகவும் வன்மையாக கண்டிப்பதை காணலாம். இந்த அடிப்படையை தெளிவாக புரிந்துக்கொண்டு



வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேளை செய்பவர்களின் நிலையை காண்போம்.




இன்று வெளிநாடுகளில் தங்கி வேளை பார்ப்பவர்களில் பலர் திருமணம் முடித்தவர்களாக, பிள்ளைகளை

பெற்றவர்களாக, வயதான பெற்றோரை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு செய்ய

வேண்டிய கடமைகளை மிகவும் சாதாரணமாக புறக்கணிக்கின்றார்கள். தொழுகையை காரணம்

காட்டியே மற்ற கடமைகளை புறக்கணிக்கக் கூடாது எனும்போது, பொருளா தாரத்தை காரணம்

காட்டி இதர கடமைகளை புறக்கணிப்பது இறைவனிடத்திலும்,

இறைத் தூதரிடத்திலும் எவ்வளவு


பாரதூரமான பாவகாரியம் என்பதை இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கித்தவிப்பவர்கள் சிந்திக்க

வேண்டும். ஒரு பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை முழுமையான முறையில் வெளிநாட்டில்

இருந்து கொண்டு எப்படி நிறைவேற்றமுடியும்? வாரந்தோறும் போன் செய்து விசாரிப்பதின்

மூலமோ, மாதாமாதம் பணம் அனுப்பி வைப்பதினாலோ தங்களது கடமை நிறைவேறிவிட்டது என்று

தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது. இதையும் தாண்டி இங்கிருந்து கொண்டு நிறைவேற்ற

முடியாத பல கடமைகள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும். நமது



பிள்ளைகளையும்
, பெற்றோரையும் வேண்டுமானால் மற்றவர்கள் பார்த்துக் கொள்ளமுடியும்

என்று வைத்துக் கொள்வோம். மனைவியின் தேவையை கணவரைத் தவிர வேறு யாரால் நிறைவேற்ற

முடியும்? மணிக் கணக்கில் போனில் பேசி குடும்பம் நடத்தவா திருமணம் செய்தோம்.?

குடும் பத்துடன் வெளிநாட்டில் இருப்பதற்கான எல்லா வசதிகளும் ஒருவருக்கு கிடைத்தால்

அதை மார்க்க அடிப்படையில் குற்றம் கூற முடியாது. ஆனால் அந்த நிலை

பெரும்பாலோனோருக்கு அமைவதில்லை. எனவே இதுபோன்ற தவறை செய்பவர்கள் இதிலிருந்து மீண்டு

வர முயற்சி செய்ய வேண்டும். வாழ்நாளில் பெரும் பகுதிகளை வெளிநாட்டிலேயே



கழிப்பவர்கள் முக்கியமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Jan 26, 2010 10:59 am

நல்ல தகவல் ஒன்றை கொடுத்துள்ளீர்கள் சபீர் வாழ்த்துக்கள்..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 26, 2010 11:03 am

வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... 677196 வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... 677196 வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... 678642

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Jan 26, 2010 11:04 am

பிள்ளைகளையும், பெற்றோரையும் வேண்டுமானால் மற்றவர்கள் பார்த்துக் கொள்ளமுடியும்

என்று வைத்துக் கொள்வோம். மனைவியின் தேவையை கணவரைத் தவிர வேறு யாரால் நிறைவேற்ற

முடியும்? மணிக் கணக்கில் போனில் பேசி குடும்பம் நடத்தவா திருமணம் செய்தோம்.?

குடும் பத்துடன் வெளிநாட்டில் இருப்பதற்கான எல்லா வசதிகளும் ஒருவருக்கு கிடைத்தால்

அதை மார்க்க அடிப்படையில் குற்றம் கூற முடியாது. ஆனால் அந்த நிலை

பெரும்பாலோனோருக்கு அமைவதில்லை. எனவே இதுபோன்ற தவறை செய்பவர்கள் இதிலிருந்து மீண்டு

வர முயற்சி செய்ய வேண்டும். வாழ்நாளில் பெரும் பகுதிகளை வெளிநாட்டிலேயே



கழிப்பவர்கள் முக்கியமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்


முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Jan 26, 2010 11:06 am

வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... 677196 வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 26, 2010 3:06 pm

மனைவியின் தேவையை கணவரைத் தவிர வேறு யாரால் நிறைவேற்ற முடியும்?


நல்ல தகவல் வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... 677196 வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... 677196 வெளிநாட்டுப் பயணம் செய்வோர் கவனத்திற்கு... 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக