புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
சென்னையை சுற்றிலும், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு போதை பொருள் நடமாட்டம் உள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட இருபாலாரும் கூட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது தெரியவந்துள்ளது.
'சில்வர்' என அழைக்கப்படும் போதை பொருளை, பொட்டலமாக சுருட்டி பேன்ட் பாக்கெட்டில் வைத்து இருக்கும் பள்ளி மாணவர்கள், அவ்வப்போது பொட்டலத்தை பிரித்து வெள்ளை நிற துாளை சுண்டு விரல், கட்டை விரலை பயன்படுத்தி, துளியூண்டு எடுத்து நாக்கில் வைக்கின்றனர்.
'கசகசா' செடி:
அதன் பின், போதை தலைக்கேறி, அவர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. நைஜீரியாவில் இருந்து, 'சில்வர்' போதை பொருள் கடத்தி வரப்பட்டு, மாணவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. ஓப்பியத்தை, 'அபின்' என்றும் குறிப்பிடுகின்றனர். 'கசகசா' செடிதான் இதன் மூலப்பொருள். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஓப்பியம், டில்லியின் பஹார்கஞ்ச் போன்ற சில இடங்களுக்கு செல்கிறது. அங்கு, வான் வழியாகவும், சாலை வழியாகவும் ஓப்பியம் கடத்தப்படுகிறது. அப்படித்தான் சென்னைக்கும் வருகிறது. இது மட்டுமின்றி, முழுக்க முழுக்க வேதி பொருட்களால் தயார் செய்யப்படும் போதை பொருள் நடமாட்டமும், சென்னை உள்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளது.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது: மும்பையை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான மருந்து கம்பெனிகளில், 'கேட்டமைன், சீட்டிராப்டிரைன், எஹெட்டிரைன்' போன்ற போதை பொருட்கள், வேதியல் முறையில் தயார் செய்யப்பட்டு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றை இளைஞர்கள் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். போதை பொருள் தொழிலில் ஈடுபடுவோர், தொழிலுக்கு புதியவர்கள் அல்ல. இதில் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், அவ்வப்போது வரும் புதிய வகை போதை மருந்து பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்வர். சமீப காலமாக, ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
செங்குன்றம், பாடிய நல்லுார், சோழவரம், காரனோடை, ஜெகநாதபுரம், பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் வட சென்னையின் முக்கிய பகுதிகளில், போதை பொருள் மொத்த வியாபார பதுக்கல் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், போதை பொருள் விற்பனையை தைரியமாக செய்வோர், 302 பேர் என, போலீஸ் புள்ளி விபர கணக்கு கூறுகிறது. நாளுக்கு நாள் சென்னையின் எல்லை விரிந்து கொண்டே போவதால், இந்த தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக, இந்த தொழிலில் பெண்களும் துணிச்சலுடன் களம் இறங்கி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.
சென்னை அண்ணா நகர், பரங்கிமலை, மாதவரம், அம்பத்துார், அடையாறு, திருவல்லிக்கேணி, பூங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் சிலர் ஆர்வத்துடன் போதை பொருள் விற்பனையில் உள்ளனர். போதை பொருட்களில் பல வகைகள் உண்டு. ஆயிரம் ரூபாயில் கிடைப்பது சாதாரணமானவை. இதை தான் கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
2 லட்சம் ரூபாய்:
ஒரு மணி நேர போதை, அரை நாள் வரை தாங்க கூடிய போதை, ஒரு நாள் வரை செல்லும் போதை, அதையும் கடந்து இருக்கும் போதை என, பல வித கால அளவீடுகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. போதை பொருளை ஊசி வாயிலாக ஏற்றுவதற்கு, பிரத்யேகமாக பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தனியாக, 'சர்வீஸ் சார்ஜ்' உண்டு. இந்த வேலையை சில மருத்துவர்களும் செய்கின்றனர். பாதுகாப்பானது என்பதால், பெரும் பணக்காரர்கள், மருத்துவர்கள் வாயிலாக போதை ஊசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால், மாணவர்கள் மூக்கில் நுகர்வது, நாக்கில் உணர்வது, 'ஸ்டிக்கர்' போன்ற போதை பொருளை நாக்கில் ஒட்டி கொள்வது போன்ற போதை பொருட்களை தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் இருக்கும், 'கிளப்'புகள் மற்றும் ஒரு சில பண்ணை வீடுகளில், 'கேட்டமைன்' போதை பொருள் தாராள புழக்கத்தில் இருக்கிறது. அரை ஸ்பூன் கேட்டமைன் விலை, 2 லட்சம் ரூபாய். ஒரு நபருக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு முறை ஏற்றி கொண்டால், அது நபருக்கு ஏற்ப ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரை, போதையிலேயே வைத்திருக்கும்.
அதிகரிப்பு:
சமீப காலமாக, இளம் பெண்கள், ஊசியை பயன்படுத்தி, போதையிலேயே பல மணி நேரம் மிதக்கின்றனர். கல்லுாரி மாணவிகளும் போதைக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. மாணவ - மாணவியர் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மது விருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். மதுவோடு போதை பொருளையும் எடுத்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்.
'சில்வர்' என அழைக்கப்படும் போதை பொருளை, பொட்டலமாக சுருட்டி பேன்ட் பாக்கெட்டில் வைத்து இருக்கும் பள்ளி மாணவர்கள், அவ்வப்போது பொட்டலத்தை பிரித்து வெள்ளை நிற துாளை சுண்டு விரல், கட்டை விரலை பயன்படுத்தி, துளியூண்டு எடுத்து நாக்கில் வைக்கின்றனர்.
'கசகசா' செடி:
அதன் பின், போதை தலைக்கேறி, அவர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. நைஜீரியாவில் இருந்து, 'சில்வர்' போதை பொருள் கடத்தி வரப்பட்டு, மாணவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. ஓப்பியத்தை, 'அபின்' என்றும் குறிப்பிடுகின்றனர். 'கசகசா' செடிதான் இதன் மூலப்பொருள். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஓப்பியம், டில்லியின் பஹார்கஞ்ச் போன்ற சில இடங்களுக்கு செல்கிறது. அங்கு, வான் வழியாகவும், சாலை வழியாகவும் ஓப்பியம் கடத்தப்படுகிறது. அப்படித்தான் சென்னைக்கும் வருகிறது. இது மட்டுமின்றி, முழுக்க முழுக்க வேதி பொருட்களால் தயார் செய்யப்படும் போதை பொருள் நடமாட்டமும், சென்னை உள்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளது.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது: மும்பையை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான மருந்து கம்பெனிகளில், 'கேட்டமைன், சீட்டிராப்டிரைன், எஹெட்டிரைன்' போன்ற போதை பொருட்கள், வேதியல் முறையில் தயார் செய்யப்பட்டு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றை இளைஞர்கள் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். போதை பொருள் தொழிலில் ஈடுபடுவோர், தொழிலுக்கு புதியவர்கள் அல்ல. இதில் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், அவ்வப்போது வரும் புதிய வகை போதை மருந்து பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்வர். சமீப காலமாக, ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
செங்குன்றம், பாடிய நல்லுார், சோழவரம், காரனோடை, ஜெகநாதபுரம், பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் வட சென்னையின் முக்கிய பகுதிகளில், போதை பொருள் மொத்த வியாபார பதுக்கல் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், போதை பொருள் விற்பனையை தைரியமாக செய்வோர், 302 பேர் என, போலீஸ் புள்ளி விபர கணக்கு கூறுகிறது. நாளுக்கு நாள் சென்னையின் எல்லை விரிந்து கொண்டே போவதால், இந்த தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக, இந்த தொழிலில் பெண்களும் துணிச்சலுடன் களம் இறங்கி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.
சென்னை அண்ணா நகர், பரங்கிமலை, மாதவரம், அம்பத்துார், அடையாறு, திருவல்லிக்கேணி, பூங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் சிலர் ஆர்வத்துடன் போதை பொருள் விற்பனையில் உள்ளனர். போதை பொருட்களில் பல வகைகள் உண்டு. ஆயிரம் ரூபாயில் கிடைப்பது சாதாரணமானவை. இதை தான் கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
2 லட்சம் ரூபாய்:
ஒரு மணி நேர போதை, அரை நாள் வரை தாங்க கூடிய போதை, ஒரு நாள் வரை செல்லும் போதை, அதையும் கடந்து இருக்கும் போதை என, பல வித கால அளவீடுகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. போதை பொருளை ஊசி வாயிலாக ஏற்றுவதற்கு, பிரத்யேகமாக பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தனியாக, 'சர்வீஸ் சார்ஜ்' உண்டு. இந்த வேலையை சில மருத்துவர்களும் செய்கின்றனர். பாதுகாப்பானது என்பதால், பெரும் பணக்காரர்கள், மருத்துவர்கள் வாயிலாக போதை ஊசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால், மாணவர்கள் மூக்கில் நுகர்வது, நாக்கில் உணர்வது, 'ஸ்டிக்கர்' போன்ற போதை பொருளை நாக்கில் ஒட்டி கொள்வது போன்ற போதை பொருட்களை தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் இருக்கும், 'கிளப்'புகள் மற்றும் ஒரு சில பண்ணை வீடுகளில், 'கேட்டமைன்' போதை பொருள் தாராள புழக்கத்தில் இருக்கிறது. அரை ஸ்பூன் கேட்டமைன் விலை, 2 லட்சம் ரூபாய். ஒரு நபருக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு முறை ஏற்றி கொண்டால், அது நபருக்கு ஏற்ப ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரை, போதையிலேயே வைத்திருக்கும்.
அதிகரிப்பு:
சமீப காலமாக, இளம் பெண்கள், ஊசியை பயன்படுத்தி, போதையிலேயே பல மணி நேரம் மிதக்கின்றனர். கல்லுாரி மாணவிகளும் போதைக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. மாணவ - மாணவியர் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மது விருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். மதுவோடு போதை பொருளையும் எடுத்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
பெற்றோர்கள் இருவரும் பணம் சம்பாதிக்க வேலைக்கு சென்று விடுகின்றனர்.
குழந்தைகளை பேணி பொறுப்புடன் வளர்க்க வேண்டிய பெற்றோர்களை
எக்ஸ்ட்ரா லக்கேஜ் என பெயர் சூட்டி முதியோர் இல்லத்திற்கு அனுப்பியாகிவிட்டது.
குழந்தைகளை ஆயாக்களும் ,பள்ளி சிறுவர்கள் /கல்லூரி மாணவ மாணவிகள்
நண்பர்கள் /யூட்யூப் /வாட்சப் /இன்ஸ்டாகிராம் என்று பார்த்து ரசித்து /சீரழிந்து
போகிறார்கள்.
பெற்றோர்கள்தான் முழு பொறுப்பேற்கவேண்டும்.
(பெற்றோர்களே --மதுவருந்தி /பப் பில் நடனமாடி இன்னும் என்னென்னவோ கூத்தடிக்கிறார்கள் )
குழந்தைகளை பேணி பொறுப்புடன் வளர்க்க வேண்டிய பெற்றோர்களை
எக்ஸ்ட்ரா லக்கேஜ் என பெயர் சூட்டி முதியோர் இல்லத்திற்கு அனுப்பியாகிவிட்டது.
குழந்தைகளை ஆயாக்களும் ,பள்ளி சிறுவர்கள் /கல்லூரி மாணவ மாணவிகள்
நண்பர்கள் /யூட்யூப் /வாட்சப் /இன்ஸ்டாகிராம் என்று பார்த்து ரசித்து /சீரழிந்து
போகிறார்கள்.
பெற்றோர்கள்தான் முழு பொறுப்பேற்கவேண்டும்.
(பெற்றோர்களே --மதுவருந்தி /பப் பில் நடனமாடி இன்னும் என்னென்னவோ கூத்தடிக்கிறார்கள் )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மருத்துவர் எச்சரிக்கை
போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் வீரமணி கூறியதாவது:மதுவால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிலும், ஹெராயின், கேட்டமைன், ஓப்பியம் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்குக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. ஹெராயின் போன்ற போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், நரம்பு மண்டலம் முழுமையாக பாதிக்கப்படும். மன ரீதியிலான பதற்ற நோய் ஏற்படும். படிப்படியாக மன பிறழ்வு நோய், மாய குரல் கேட்பது, மாய பிம்பங்கள் தோன்றுவது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு, எப்பேர்பட்ட மனிதனையும் சாய்த்துவிடும்.கூடவே, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். உடல் உறுப்புகள் பலவும் ஒரே நேரத்தில் பாதிப்படைந்தால், உடனடி மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மது குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களை எளிதாக மீட்க முடியம்; ஆனால், போதை பொருட்களை பயன்படுத்துவோரை, அதிலிருந்து மீட்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
T.N.Balasubramanian wrote:மருத்துவர் எச்சரிக்கைபோதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் வீரமணி கூறியதாவது:மதுவால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிலும், ஹெராயின், கேட்டமைன், ஓப்பியம் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்குக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. ஹெராயின் போன்ற போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், நரம்பு மண்டலம் முழுமையாக பாதிக்கப்படும். மன ரீதியிலான பதற்ற நோய் ஏற்படும். படிப்படியாக மன பிறழ்வு நோய், மாய குரல் கேட்பது, மாய பிம்பங்கள் தோன்றுவது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு, எப்பேர்பட்ட மனிதனையும் சாய்த்துவிடும்.கூடவே, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். உடல் உறுப்புகள் பலவும் ஒரே நேரத்தில் பாதிப்படைந்தால், உடனடி மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மது குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களை எளிதாக மீட்க முடியம்;
ஆனால்,
போதை பொருட்களை பயன்படுத்துவோரை, அதிலிருந்து மீட்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்!
» ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
» சென்னையில் வேகமாய் பரவும் 'மெட்ராஸ்-ஐ'
» ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
» சென்னையில் வேகமாய் பரவும் 'மெட்ராஸ்-ஐ'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|