புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு!
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு!
1 . கிராமத்தின் ‘அனாதையான’ சூழலை ஒரே வரியில் கதையின் தொடக்கத்தில் குறிக்கிறார் பாருங்கள்:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! AhekPPh](https://i.imgur.com/ahekPPh.jpg)
2. அந்தக்காலத்தில் , மாட்டுத் தொழுவத்தில் , ஏதுமற்ற ஏழைகளுக்கு வாடகை இல்லாமல் இடம் கொடுத்தார்கள்; ஆனால் அதுகூட இப்போது இல்லை! இப்போது மாட்டுத்தொழுவத்தில் இடம் கொடுத்தால், கொடுத்தவர் வீட்டின் வேலையைக் குறையில்லாமல் செய்யவேண்டும்; வெளியிலே அன்று சம்பாத்தியத்துக்கு வழி இருந்தாலும் போகக்கூடாது!
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! KTZk6G2](https://i.imgur.com/kTZk6G2.png)
ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குள் வேறு சமுதாயம் வந்துவிடுகிறது பாருங்கள்! ‘அந்தக் காலத்தில்’ என ஆசிரியர் எழுதியதைக் கவனியுங்கள்! பரந்த மனப்பான்மையானது நம்மிடையே குறைந்துகொண்டே வருகிறது என்பதே இங்கு பாடம்!
3 . பட்டினியாகப், போக்கிடம் இல்லாமல் இருக்கும் இரு சிறுவர்களுக்கு, மற்றவர்க்குப் பதில் சொல்லவே தெம்பற்ற நிலை உருவாகும் என்பதை , நம் மனதில் தைக்குமாறு பதிக்கிறார் அழகிரிசாமி!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! EuXl9jh](https://i.imgur.com/euXl9jh.png)
4. உடுத்திக்கொள்ள ஆடை இல்லாமல், காய்ச்சலுடன், கந்தல் சாக்கைப் போர்த்திக்கொண்டு தாய் வெள்ளையம்மாள் சுருண்டு படுத்துக் கிடக்கிறாள்!ஆனால் அந்த அவளின் நிலைகூடச் சரியாகப் புரியவில்லை அவளின் இரு ஆண் குழந்தைகளுக்கும்!
இந் நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த கஞ்சிச் சட்டியுடன் தாயை நோக்கி வருகிறான் இளைய மகன்! ஆனால், ‘அடுத்தவர் கொடுக்கும் உணவை வாங்கக் கூடாது’ என்று சொல்லி வளர்த்ததும் நினைவுக்கு வருகிறது தம்பிக்காரனுக்கு!அண்ணனும் இன்னொருவர் கொடுத்த உணவை வாங்கக் கூடாது என்று சத்தம்போட்டுக்கொண்டே வருகிறான்! அந்த மனப் போராட்டத்தைச் சித்திரிக்கிறார் ஆசிரியர் பாருங்கள்! அடடா அற்புதம்!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! EvJLPYV](https://i.imgur.com/EvJLPYV.png)
இரண்டுநாள் பசியின் முன் தாயின் உபதேசம் பறந்துபோகிறது! அந்தப் பசி , தாய் சொல்லி வளர்த்ததையும், தன் அண்ணன் விரும்பாததையும் எதிர்ப்பதற்கு ஒரு சக்தியைக் கொடுக்கிறதாம்!
இதைவிட எந்த உளவியல் அறிஞன் நமக்கு உளவியலைச் சொல்லித்தர முடியும்?
5 . தாய்க்குக் கஞ்சி கொண்டுபோன சிறுவர்கள், தாயின் நிலையைக் காண்கின்றனர்! நமக்குக் கண்ணீரை வரவழைக்கும் அக் காட்சி!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! FnPciDa](https://i.imgur.com/fnPciDa.png)
சுருண்டு கிடக்கும் – உண்மையில் இறந்து கிடக்கும்- அம்மாவை அடித்து எழுப்புகிறார்களாம்! ‘அடிஅடி என்று அடிக்கிறார்கள்!’ – யார் கண்ணில் நீர் வராது!
6 . என்ன அழுதும் அம்மா எழவில்லை! மாண்டவள் மீள்வாளா? ஆனால் அந்த நிலையைப் புரிந்துகொள்ளாது ‘செத்துப்போகாதே’ என்று கத்துகிறார்கள் பிள்ளைகள்! இளையமகன் கோபமாக தாய் போர்த்தியிருந்த கிழிந்த சாக்கைப் பிடித்து இழுத்து வெளியே போட்டுவிட்டான்! இப்போ தாய் ஆடையின்றிக் கிடக்கிறாள்!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! XLQkTUM](https://i.imgur.com/XLQkTUM.png)
7. தாய் வெள்ளையம்மாளின் இறந்த உடலுக்குப் போர்த்தப் புதிய வெள்ளை உடையை ஒரு வர் கொண்டுவந்து கொடுக்க, அது போர்த்தப்படுகிறது!
உயிரோடு சாகக் கிடந்தவளைக் கவனிக்க ஆளில்லை! ஆனால் செத்த பிறகு ‘சடங்கு செய்ய’ ஆள் வருகிறார்கள்! இறந்த உடலைப் போட்டுவைத்தால், மற்றவர்களின் மகிழ்ச்சி வாழ்க்கையும் பாதிக்கப்படும் அல்லவா?
8 . பக்கத்துவீட்டுக்கார வேலப்பன்! அவன் என்ன செய்தான்? வெள்ளையம்மாள் இறப்பதற்கு முன் , மகன்களிடம் போகிற போக்கில் அதட்டிப் பேசிட்டுப் போனான்!
ஆனால், வெள்ளையம்மாள் இறந்த பிறகு அவனுக்குக் கரிசனம் வந்துவிட்டது! இரு மகன்களையும் , ‘அலாக்காக’ வீட்டுக்குக் கூட்டிச் சென்று , சுடசுட உணவளித்து, இரவில் தூங்கப் பாய் கொடுத்துப், போர்த்திக்கொள்ள நல்ல ஆடையையும் கொடுத்துத் தூங்கச் செய்கிறான்!
இதெல்லாம் ஊர் ‘வழக்கம்’! எல்லா ஊர்களிலும் இப்படித்தான் நடக்கும்; நடக்கிறது! மக்களுக்குச் சடங்குகளில் உள்ள நம்பிக்கைதான் இதுவும்!
9. வேலப்பன் வீட்டில் மகன்கள் தூங்கும் போது, இரு மன்கன்களின் கனவிலும் ஒரேசேர வருகிறாள் தாய் வெள்ளையம்மாள்! அக் காட்சிதான் கதையின் உச்சம் (climax)!
இரு மகன்களின் கனவிலும் ஒரே நேரத்தில் வந்த வெள்ளையாம்மாள் கூறிய காட்சி :
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! JpLWQg8](https://i.imgur.com/jpLWQg8.png)
கல்லையும் கரைக்கும் சொற்கள் இவை!
வெள்ளையம்மாள் பாடையில் படுக்கவைக்கும்போது ஊரார் கொடுத்த வெள்ளைச் சேலைதான் இப்போ , செத்த பின்னர் , கனவில் வரும் வெள்ளையம்மாளின் ஒரே சொத்து! அதையும் தன் அன்பு மகன்களுக்காகக் கொடுக்கிறாள்! கொடுத்துவிட்டுப் பிறந்த மேனியாகப் பிரிந்து போய்விடுகிறாள்!
அப்போதுதான் ‘அம்மா’ என்று இரு மகன்களும் ஒரே நேரத்தில் கத்தலாயினர்! ‘இருவர் கண்ட ஒரே கனவு’ இதுதான்!
அன்றும் சரி இன்றும் சரி, சடங்குகளுக்கு மக்களை நன்கு பழக்கப் படுத்தி வைத்துள்ளார்களே தவிர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது , மற்றவர்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்று அறியச் செய்வதற்கு எந்தப் பழக்கத்தையும் செய்து தரவில்லை!
இந்த அவலத்தைத்தான் நமக்கு இக் கதை காட்டுகிறது!
***
1 . கிராமத்தின் ‘அனாதையான’ சூழலை ஒரே வரியில் கதையின் தொடக்கத்தில் குறிக்கிறார் பாருங்கள்:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! AhekPPh](https://i.imgur.com/ahekPPh.jpg)
2. அந்தக்காலத்தில் , மாட்டுத் தொழுவத்தில் , ஏதுமற்ற ஏழைகளுக்கு வாடகை இல்லாமல் இடம் கொடுத்தார்கள்; ஆனால் அதுகூட இப்போது இல்லை! இப்போது மாட்டுத்தொழுவத்தில் இடம் கொடுத்தால், கொடுத்தவர் வீட்டின் வேலையைக் குறையில்லாமல் செய்யவேண்டும்; வெளியிலே அன்று சம்பாத்தியத்துக்கு வழி இருந்தாலும் போகக்கூடாது!
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! KTZk6G2](https://i.imgur.com/kTZk6G2.png)
ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குள் வேறு சமுதாயம் வந்துவிடுகிறது பாருங்கள்! ‘அந்தக் காலத்தில்’ என ஆசிரியர் எழுதியதைக் கவனியுங்கள்! பரந்த மனப்பான்மையானது நம்மிடையே குறைந்துகொண்டே வருகிறது என்பதே இங்கு பாடம்!
3 . பட்டினியாகப், போக்கிடம் இல்லாமல் இருக்கும் இரு சிறுவர்களுக்கு, மற்றவர்க்குப் பதில் சொல்லவே தெம்பற்ற நிலை உருவாகும் என்பதை , நம் மனதில் தைக்குமாறு பதிக்கிறார் அழகிரிசாமி!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! EuXl9jh](https://i.imgur.com/euXl9jh.png)
4. உடுத்திக்கொள்ள ஆடை இல்லாமல், காய்ச்சலுடன், கந்தல் சாக்கைப் போர்த்திக்கொண்டு தாய் வெள்ளையம்மாள் சுருண்டு படுத்துக் கிடக்கிறாள்!ஆனால் அந்த அவளின் நிலைகூடச் சரியாகப் புரியவில்லை அவளின் இரு ஆண் குழந்தைகளுக்கும்!
இந் நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த கஞ்சிச் சட்டியுடன் தாயை நோக்கி வருகிறான் இளைய மகன்! ஆனால், ‘அடுத்தவர் கொடுக்கும் உணவை வாங்கக் கூடாது’ என்று சொல்லி வளர்த்ததும் நினைவுக்கு வருகிறது தம்பிக்காரனுக்கு!அண்ணனும் இன்னொருவர் கொடுத்த உணவை வாங்கக் கூடாது என்று சத்தம்போட்டுக்கொண்டே வருகிறான்! அந்த மனப் போராட்டத்தைச் சித்திரிக்கிறார் ஆசிரியர் பாருங்கள்! அடடா அற்புதம்!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! EvJLPYV](https://i.imgur.com/EvJLPYV.png)
இரண்டுநாள் பசியின் முன் தாயின் உபதேசம் பறந்துபோகிறது! அந்தப் பசி , தாய் சொல்லி வளர்த்ததையும், தன் அண்ணன் விரும்பாததையும் எதிர்ப்பதற்கு ஒரு சக்தியைக் கொடுக்கிறதாம்!
இதைவிட எந்த உளவியல் அறிஞன் நமக்கு உளவியலைச் சொல்லித்தர முடியும்?
5 . தாய்க்குக் கஞ்சி கொண்டுபோன சிறுவர்கள், தாயின் நிலையைக் காண்கின்றனர்! நமக்குக் கண்ணீரை வரவழைக்கும் அக் காட்சி!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! FnPciDa](https://i.imgur.com/fnPciDa.png)
சுருண்டு கிடக்கும் – உண்மையில் இறந்து கிடக்கும்- அம்மாவை அடித்து எழுப்புகிறார்களாம்! ‘அடிஅடி என்று அடிக்கிறார்கள்!’ – யார் கண்ணில் நீர் வராது!
6 . என்ன அழுதும் அம்மா எழவில்லை! மாண்டவள் மீள்வாளா? ஆனால் அந்த நிலையைப் புரிந்துகொள்ளாது ‘செத்துப்போகாதே’ என்று கத்துகிறார்கள் பிள்ளைகள்! இளையமகன் கோபமாக தாய் போர்த்தியிருந்த கிழிந்த சாக்கைப் பிடித்து இழுத்து வெளியே போட்டுவிட்டான்! இப்போ தாய் ஆடையின்றிக் கிடக்கிறாள்!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! XLQkTUM](https://i.imgur.com/XLQkTUM.png)
7. தாய் வெள்ளையம்மாளின் இறந்த உடலுக்குப் போர்த்தப் புதிய வெள்ளை உடையை ஒரு வர் கொண்டுவந்து கொடுக்க, அது போர்த்தப்படுகிறது!
உயிரோடு சாகக் கிடந்தவளைக் கவனிக்க ஆளில்லை! ஆனால் செத்த பிறகு ‘சடங்கு செய்ய’ ஆள் வருகிறார்கள்! இறந்த உடலைப் போட்டுவைத்தால், மற்றவர்களின் மகிழ்ச்சி வாழ்க்கையும் பாதிக்கப்படும் அல்லவா?
8 . பக்கத்துவீட்டுக்கார வேலப்பன்! அவன் என்ன செய்தான்? வெள்ளையம்மாள் இறப்பதற்கு முன் , மகன்களிடம் போகிற போக்கில் அதட்டிப் பேசிட்டுப் போனான்!
ஆனால், வெள்ளையம்மாள் இறந்த பிறகு அவனுக்குக் கரிசனம் வந்துவிட்டது! இரு மகன்களையும் , ‘அலாக்காக’ வீட்டுக்குக் கூட்டிச் சென்று , சுடசுட உணவளித்து, இரவில் தூங்கப் பாய் கொடுத்துப், போர்த்திக்கொள்ள நல்ல ஆடையையும் கொடுத்துத் தூங்கச் செய்கிறான்!
இதெல்லாம் ஊர் ‘வழக்கம்’! எல்லா ஊர்களிலும் இப்படித்தான் நடக்கும்; நடக்கிறது! மக்களுக்குச் சடங்குகளில் உள்ள நம்பிக்கைதான் இதுவும்!
9. வேலப்பன் வீட்டில் மகன்கள் தூங்கும் போது, இரு மன்கன்களின் கனவிலும் ஒரேசேர வருகிறாள் தாய் வெள்ளையம்மாள்! அக் காட்சிதான் கதையின் உச்சம் (climax)!
இரு மகன்களின் கனவிலும் ஒரே நேரத்தில் வந்த வெள்ளையாம்மாள் கூறிய காட்சி :
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! JpLWQg8](https://i.imgur.com/jpLWQg8.png)
கல்லையும் கரைக்கும் சொற்கள் இவை!
வெள்ளையம்மாள் பாடையில் படுக்கவைக்கும்போது ஊரார் கொடுத்த வெள்ளைச் சேலைதான் இப்போ , செத்த பின்னர் , கனவில் வரும் வெள்ளையம்மாளின் ஒரே சொத்து! அதையும் தன் அன்பு மகன்களுக்காகக் கொடுக்கிறாள்! கொடுத்துவிட்டுப் பிறந்த மேனியாகப் பிரிந்து போய்விடுகிறாள்!
அப்போதுதான் ‘அம்மா’ என்று இரு மகன்களும் ஒரே நேரத்தில் கத்தலாயினர்! ‘இருவர் கண்ட ஒரே கனவு’ இதுதான்!
அன்றும் சரி இன்றும் சரி, சடங்குகளுக்கு மக்களை நன்கு பழக்கப் படுத்தி வைத்துள்ளார்களே தவிர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது , மற்றவர்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்று அறியச் செய்வதற்கு எந்தப் பழக்கத்தையும் செய்து தரவில்லை!
இந்த அவலத்தைத்தான் நமக்கு இக் கதை காட்டுகிறது!
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|