Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
4 posters
Page 1 of 1
சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
சீன பிரஜைகளுக்கு சட்டவிரோதமாக விசா பெற்று தர ரூ.50 லட்சம் முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 30ம் தேதி வரை சிவகங்கை தொகுதி மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
2008-2014ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு இந்தியாவில் பணிக்கான விசாவை முறைகேடாக பெற்றுத்தருவதற்கு 50 லட்சம் ரூபாய் சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 17ஆம் தேதி டெல்லி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிபிஐ விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை விதித்தனர்.
ஏற்கெனவே, சிபிஐ தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டபோது, சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய முற்பட்டால் மூன்று வேலை நாட்களுக்கு முன்னதாக எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி புதிய தலைமுறை.
2008-2014ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு இந்தியாவில் பணிக்கான விசாவை முறைகேடாக பெற்றுத்தருவதற்கு 50 லட்சம் ரூபாய் சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 17ஆம் தேதி டெல்லி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிபிஐ விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை விதித்தனர்.
ஏற்கெனவே, சிபிஐ தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டபோது, சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய முற்பட்டால் மூன்று வேலை நாட்களுக்கு முன்னதாக எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி புதிய தலைமுறை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
" 'சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய முற்பட்டால் மூன்று வேலை நாட்களுக்கு முன்னதாக எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும்' என நீதிபதி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது."
- மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்!
- மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
இன்னுமென்னென்னவோ வேடிக்கைகள் நிகழும் பார்த்துக்கொண்டே இருங்கள்.
இதனிடையில் பாஸ்கர்ராமன் வெளியே வந்தாலும் வந்துவிடுவார்.
கார்த்திக்கின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள்.
இவ்வளவு காலம் இழுக்கமுடிந்த பல வழக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
எப்போது முடியும்..........முடியும்போது முடியும்.
இதனிடையில் பாஸ்கர்ராமன் வெளியே வந்தாலும் வந்துவிடுவார்.
கார்த்திக்கின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள்.
இவ்வளவு காலம் இழுக்கமுடிந்த பல வழக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
எப்போது முடியும்..........முடியும்போது முடியும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
எனது ரகசிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ: சபாநாயகரிடம் கார்த்தி சிதம்பரம் முறையீடு
-
புதுடில்லி:
சிபிஐ அதிகாரிகள் தனது ரகசியமான மற்றும் முக்கியமான தனிப்பட்ட
குறிப்புகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், இது
பார்லிமென்ட் ஜனநாயகக் கோட்பாடுகளின் மீதான நேரடி தாக்குதல்
என்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்
காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் முறையிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகனும்
சிவகங்கை காங்., எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம், தனது செல்வாக்கை
பயன்படுத்தி, சீன நாட்டினர் 263 பேருக்கு சட்ட விரோதமாக ‛விசா'
பெற்றுத் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சமும் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை
சிபிஐ கைது செய்தது. அவரது விசாரணையின்படி, கார்த்தி சிதம்பரம்
மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து ஆஜராகுமாறு சம்மன்
அனுப்பியிருந்தது.
இதனையடுத்து நேற்று (மே 26) டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில்
ஆஜரான கார்த்தி சிதம்பரம், இன்று 2வது நாளாக விசாரணைக்கு
ஆஜரானார். முன்னதாக அவர் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
நான் முற்றிலும் சட்டவிரோதமான மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரான
நடவடிக்கைக்கு பலியாகிவிட்டேன். இந்த ரெய்டில் சிபிஐ.,யின் சில
அதிகாரிகள், நான் உறுப்பினராக உள்ள தகவல் தொழில்நுட்பத்திற்கான
பார்லி நிலைக்குழு தொடர்பான எனது மிகவும் ரகசியமான மற்றும்
முக்கியமான தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினர்.
மேலும், சாட்சிகள் குழுவிடம் அளித்த வாக்குமூலங்கள் தொடர்பான எனது
கையால் எழுதப்பட்ட குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. ஒரு எம்.பி.,யாக
எனது கடமைகளில் தலையிடுவது தொடர்பான சிபிஐ.,யின் இந்த
நடவடிக்கைகள், நமது பார்லிமென்ட் ஜனநாயகக் கோட்பாடுகளின் மீதான
நேரடித் தாக்குதலாகும்.
இந்த விவகாரம் எனது பார்லிமென்ட் சிறப்புரிமையை அப்பட்டமாக
மீறுவதாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
-தினமலர்
Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
ராம் ,உங்கள் பதிவை சட்ட விரோத விசா -வழக்குடன் இணைத்துவிட்டேன். ஏனென்றால்
இன்னும் பல எதிர்பாரா திருப்பங்கள் எதிர்பார்க்கலாம்.
@ayyasamy ram
இன்னும் பல எதிர்பாரா திருப்பங்கள் எதிர்பார்க்கலாம்.
@ayyasamy ram
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
மேற்கோள் செய்த பதிவு: 1362737T.N.Balasubramanian wrote:இன்னுமென்னென்னவோ வேடிக்கைகள் நிகழும் பார்த்துக்கொண்டே இருங்கள்.
இதனிடையில் பாஸ்கர்ராமன் வெளியே வந்தாலும் வந்துவிடுவார்.
கார்த்திக்கின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள்.
இவ்வளவு காலம் இழுக்கமுடிந்த பல வழக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.எப்போது முடியும்..........முடியும்போது முடியும்
.
ஆமாம் ஐயா.... எங்கு நோக்கினும் அட்டூழியம் அநியாயம் இபோவே கண்ணைக் கட்டுதே கலி.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சட்ட விரோத விசா வழக்கு --விசாரணையை நேரலை செய்யவேண்டும்.
சென்னை--''சி.பி.ஐ., என்னிடம் நடத்தும் விசாரணையை நேரலை செய்ய வேண்டும்; என் தந்தை சிதம்பரத்தை குறிவைக்க, என்னை தாக்குகின்றனர்,'' என, கார்த்தி சிதம்பரம் எம்.பி., கூறினார்.
அவர் அளித்த பேட்டி:என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், உண்மையான குற்றச்சாட்டு இல்லை. புலன் விசாரணை என்ற பெயரில், மன உளைச்சல் தரும் முயற்சி. என்னிடம், 27 மணி நேரம் விசாரணை நடத்தினர்.அப்போது, சி.பி.ஐ., என்ன கேள்விகள் கேட்டனர் என்பதை, அவர்கள் வெளியிடாமல் இருப்பது ஏன்? என்னிடம் நடக்கும் விசாரணையை நேரலை செய்ய வேண்டும்.
என் தந்தை சிதம்பரம் முன்வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல், என்னை தாக்குகின்றனர். இது, என் தந்தையை குறிவைக்க, மத்திய அரசு எடுக்கும் முயற்சி.காங்கிரசில் இருந்து கபில்சிபில் வெளியேறியது வருத்தமே; அவர் ஒரு சிந்தனையாளர். அவர் சுயேச்சையாகவே, தற்போது ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
நன்றி தினமலர்.
அவர் அளித்த பேட்டி:என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், உண்மையான குற்றச்சாட்டு இல்லை. புலன் விசாரணை என்ற பெயரில், மன உளைச்சல் தரும் முயற்சி. என்னிடம், 27 மணி நேரம் விசாரணை நடத்தினர்.அப்போது, சி.பி.ஐ., என்ன கேள்விகள் கேட்டனர் என்பதை, அவர்கள் வெளியிடாமல் இருப்பது ஏன்? என்னிடம் நடக்கும் விசாரணையை நேரலை செய்ய வேண்டும்.
என் தந்தை சிதம்பரம் முன்வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல், என்னை தாக்குகின்றனர். இது, என் தந்தையை குறிவைக்க, மத்திய அரசு எடுக்கும் முயற்சி.காங்கிரசில் இருந்து கபில்சிபில் வெளியேறியது வருத்தமே; அவர் ஒரு சிந்தனையாளர். அவர் சுயேச்சையாகவே, தற்போது ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
என்ன இருந்தாலும் தமிழகத்தின்
முந்தைய தலைவரின் சாமர்த்தியம்
யாருக்கும் வரவே வராது.
முந்தைய தலைவரின் சாமர்த்தியம்
யாருக்கும் வரவே வராது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
புதுடில்லி: விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி செய்ப்பட்டது. இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் காங்., ஆட்சி காலத்தில் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர். இவரது செல்வாக்கை பயன்படுத்தி அவரது மகன் கார்த்தி வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக 250 சீனர்களுக்கு விசா வழங்கிட ரூ.50 லட்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கார்த்தி தரப்பில் பல்வேறு மனுக்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
டில்லி ஐகோர்ட்டில் தாக்கலான முன்ஜாமின் மனுக்கள் இன்று தள்ளுபடி ஆனது. அத்துடன் ஆடிட்டர் பாஸ்கர் ராமன், விகாஸ் மகாரியாவின் முன் ஜாமின் மனுவையும் தள்ளுபடியானது.
நன்றி தினமலர்
தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் காங்., ஆட்சி காலத்தில் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர். இவரது செல்வாக்கை பயன்படுத்தி அவரது மகன் கார்த்தி வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக 250 சீனர்களுக்கு விசா வழங்கிட ரூ.50 லட்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கார்த்தி தரப்பில் பல்வேறு மனுக்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
டில்லி ஐகோர்ட்டில் தாக்கலான முன்ஜாமின் மனுக்கள் இன்று தள்ளுபடி ஆனது. அத்துடன் ஆடிட்டர் பாஸ்கர் ராமன், விகாஸ் மகாரியாவின் முன் ஜாமின் மனுவையும் தள்ளுபடியானது.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
» ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
» ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|