புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
தூது சென்ற தூதுவளை! I_vote_lcapதூது சென்ற தூதுவளை! I_voting_barதூது சென்ற தூதுவளை! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூது சென்ற தூதுவளை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 25, 2022 11:14 am

தூது சென்ற தூதுவளை! Feature-Image-64-1392x1044
-
ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக்
கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில்
ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை
என்பது சுவாரசியமான விஷயம்.

சோமாசிமாற நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.
பெரிய புராணத்தில் இவரைப்பற்றி சொல்லும்போது இவர்
யாக கர்மாவின் மூலமே பரமேஸ்வரனை ப்ரீதி செய்து
விடலாம் என்னும் அபிப்ராயத்தை உடையவரென்று
சொல்லப்பட்டிருக்கிறது.

யாகத்தின் மூலம் நாம் கொடுக்கிற ஆஹுதிகள் அக்னி
மூலமாக பரமசிவனை சென்றடைகிறது என்று ஒரு நம்பிக்கை
இருந்தாலும் அந்த ஈஸ்வரனே சாட்சாத் நேரில் பிரத்யட்சமாக
வந்து அந்த ஆஹூதியை வாங்கிக்கொள்ள வேண்டும் என்னும்
தாபம் சோமாசிமாறருக்கு ஏற்பட ஆரம்பித்தது.

ஈஸ்வரனை தான் செய்யும் யாகத்திற்கு வரவழைக்க வேண்டும்
என்றால் அந்த காரியம் யார் மூலம் சாத்தியப்படும் என்று
யோசிக்க ஆரம்பித்தார். ஈசனின் பரம பக்தராக மட்டுமல்லாமல்
அவரோடு நெருங்கிய நட்போடும் இருக்கும் ஒருவரைத் தேடிய
போது அவர் சுந்தரரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

அவருக்கும் பரமசிவனுக்கும் இருக்கும் நெருங்கிய நட்பைப் பற்றி
தெரியவர சோமாசிமாறருக்கு தன் கோரிக்கையை ஈசனிடம்
கொண்டு செல்ல சரியான நபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தான்
என்று புரிந்து விட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 25, 2022 11:15 am

தூது சென்ற தூதுவளை! Kalki-group-1-13
-


சுந்தரரைத் தேடிச் சென்று எடுத்த எடுப்பில் தன் விருப்பத்தைச்
சொல்ல அஞ்சிய சோமாசிமாறர் அவரை எப்படி அணுகலாம்
என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, சுந்தரர் இருமலால்
அவதிப்படுவதாக கேள்வியுற்றார்.

உடனே தூதுவளைக் கீரையை பறித்துக் கொண்டு வந்து சுந்தரர்
வீட்டருகே இருக்கும் இன்னொருவர் மூலம் அவருக்கு தினமும்
சமர்ப்பித்தார்.

சுந்தரரின் மனைவி பரவை நாச்சியரும் தினமும் அந்தக்
கீரையை சமைத்துப் போட சுந்தரரின் இருமல் நன்றாகக்
குறைந்தது. அப்போது திடீரென்று ஒரு நாள் கீரை வரவில்லை.

கீரையை கொடுக்கும் நபரிடம் விசாரித்தபோது அவருக்கு வேறு
ஒருவர் தினமும் கீரையைக் கொடுத்து சுந்தரர் வீட்டில் சேர்ப்பிக்க
சொல்லியிருந்தார் என்று தெரிந்தது.

தினமும் சுவையான கீரையை சாப்பிட்ட சுந்தரருக்கு கீரை
சாப்பாட்டில் இல்லாதது ஒரு குறையாக இருந்தது. “இந்தக்
கீரையை நமக்காக தினமும் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள்
என்று விசாரி!” என்று பரவை நாச்சியாரிடம் கூறினார்.

மறுநாள் கீரை வந்தது. கீரையைக் கொண்டு வந்தவரைக் கையோடு
பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சுந்தரர் முன் நிறுத்தினார்கள்.

“திருச்சிற்றம்பலம்! இது யார்? ” .

“அடியேன், மாறன்!” என்று அடக்கமாகச் சொல்லி நெடுஞ்சாண்
கிடையாக வீழ்ந்து நமஸ்கரித்தார் சோமாசிமாறன்.

“என்னது? தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடும்
சோமாசிமாறரா?” சுந்தரர் ஆச்சரியமாகக் கேட்டார்.”

சுந்தரர் மீது மிக்க பாசம் கொண்டதினால் அவர் நட்பைப் பெற விரும்பி
அதற்கான நேரத்திற்குத் தான் காத்துக் கொண்டிருந்ததையும்
இருமலால் சுந்தரர் அவதியுற்றது தெரிந்து தன்னை அடையாளம்
காட்டிக் கொள்ளமல் தூதுவளைக் கீரையை கொடுத்து அனுப்பியதையும்
சோமாசி மாறர் தெரிவித்தார்.

“சிவ, சிவ! நண்பரே! என்னால் ஆகக் கூடியது ஏதேனும் இருந்தால்
கேளும். அவனருளால் கூட்டித் தருகிறேன்”

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 25, 2022 11:17 am

தூது சென்ற தூதுவளை! Kalki-group-2-11-600x802
-


இந்த கணத்திற்காகத் தானே காத்துக் கொண்டிருந்தார் சோமாசிமாறர்,
“அடியேன் செய்யும் யாகத்திற்கு அந்த ஈசனே நேரில் வந்து
அவிர்ப்பாகம் பெற்றுச் செல்ல அருள வேண்டும்.”

“அப்படியே ஆகட்டும்! கண்டிப்பாக ஈசன் நேரில் வருவார்.
தாங்கள் போய் யாகத்திற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள்! ஆனால்
ஒன்று. அவர் எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார்.
இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் சுந்தரர்.

ஊர் முழுவதும் இந்த செய்தி பரவி விட்டது. ‘சோமாசிமாறர் நடத்தும்
யாகத்திற்கு ஈசனே நேரில் வரப் போகிறாராம்’ என்று. வேத
விற்பன்னர்கள், முனிவர்கள் ஆன்றோர்கள், சான்றோர்கள் என்று
எல்லோரும் வந்து பங்கேற்க, யாகம் விமரிசையாக நடைபெற்றது.

திடீரென்று யாக சாலை வாசலில் ஒரு பரபரப்பு. பறையொலியும்
எக்காள முழக்கமும் கேட்டது. சோமாசிமாறரின் மனைவி சுசீலா
அம்மையார் மாறரிடம் ஓடி வந்து கூறினார்.

“யாகசாலை வாசலில் இறந்த கன்றை சுமந்து கொண்டு நாலு
நாய்களுடன் வெட்டியான் ஒருவர் வந்து நிற்கிறார். அவர் மனைவி
கள்குடத்தை தலையில் சுமந்து பக்கத்தில் நிற்கிறாள், அவள்
அருகிலே இரு பிள்ளைகள்.”

வேத பண்டிதர்கள் ‘அந்த இடத்தின் சுத்தம் பறிபோனதாக’
அஞ்சி அவ்விடத்தை விட்டு ஓட ஆரம்பித்தார்கள்.

மாறருக்கு சுந்தரர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஈசன் எந்த உருவில்
வேண்டுமானாலும் வருவார்’ என்பது. சட்டென்று வாசலுக்கு ஓடி
அங்கே வெட்டியான் உருவில் நின்று கொண்டிருந்தவருக்கு
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தன் கையாலேயே
அவிர்ப்பாகமும் அளித்தார். இப்போது அங்கே நின்று கொண்டிருந்தவர்
அம்மையப்பராக, பிள்ளையார், முருகன் உடனிருக்க
சோமாசிமாறருக்குக் காட்சியளித்தார்.

இவ்வாறு தூதுவளை கீரை மூலம் சுந்தரருக்குத் தூது விட்டு
சோமாசிமாறருக்கு சாட்சாத் பரமேஸ்வரன் நேரிலேயே யாகத்துக்கு
வர, தன் கையாலேயே, தான் செய்த யாகத்திற்கு அவிர்ப்பாகம்
கொடுக்க முடிந்தது.
-
-ரேவதி பாலு
நன்றி: மங்கையர் மலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2022 6:59 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக