புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
61 Posts - 45%
heezulia
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
4 Posts - 3%
prajai
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
9 Posts - 2%
prajai
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_m10வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 25, 2022 11:22 am

வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Feature-Image-64-1392x1044
-


தூதுவளை கீரையை தூது கொண்டு போன சம்பவம்
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையிலும்
நடைபெற்றது.

சோழ நாட்டின் மன்னரான ஆளவந்தார் அரச விவகாரங்களில்
தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு ஆன்மிக
முன்னேற்றம் காண முடியாமல் இருந்தார்.

மன்னரின் பாட்டனாரான நாதமுனி சுவாமிகளின் சிஷ்யரான
ஆச்சாரியர் மணக்கால் நம்பிக்கு, ஆளவந்தார் அவர்
முன்னோர்கள் போல் ஆன்மிக வழி செல்லாமல் ராஜபோகத்தில்
காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாரே என்று மிகவும் மன
வருத்தம்.

அவரை எப்பாடுபட்டாவது மாற்ற விரும்பினார். ஆனால் மன்னரை
சந்திக்க சாதாரண மனிதரான அவருக்கு நிறைய தடைகள்.

அவர் மிகவும் யோசித்து ஒரு யுக்தியை கையாண்டார்.
மன்னருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்று தெரிந்து
கொண்டு, மன்னரின் சமையலறைக்கு தினமும் தூதுவளை
கீரையை பறித்துக் கொண்டு போய் கொடுத்தார்.

கீரை மிகவும் சுவையாக இருந்ததால் மன்னர் அதை மிகவும் விரும்பி
உண்டார். ஆறு மாதங்கள் தொடர்ந்து கீரை கொடுப்பது தொடர்ந்தது.

பிறகு திடீரென்று மணக்கால் நம்பி கீரை கொடுப்பதை நிறுத்தி
விட்டார். இப்போதெல்லாம் சமையலில் தூதுவளை கீரை இல்லையே
என்று மன்னர் கேட்க, சமையலறையில் பணிபுரிபவர் ஆறு
மாதங்களாக ஒரு முதிய வைஷ்ணவர் கீரையைக் கொண்டு வந்து
கொடுத்தார்.
ஆனால் கொஞ்ச நாட்களாக அவரைக் காணவில்லை என்று சொன்னார்.

மன்னர் தன் படை வீரர்களை எல்லாம் அனுப்பி அந்த பெரியவர்
எங்கேயி ருந்தாலும் கண்டு பிடித்து கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்.
அவ்வாறாக கூட்டிக் கொண்டு வரப்பட்ட மணக்கால் நம்பி அவரிடம்
தன்னை அவர் பாட்டனார் நாதமுனிசுவாமிகளின் சிஷ்யன் என்று
அறிமுகப்படுத்திக் கொண்டார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 25, 2022 11:24 am

வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை.... Kalki-group-3-5
-


நம்பிகளிடம் உரையாடிய ஆளவந்தார் அவர் மேதாவிலாசத்தால்
மிகவும் கவரப்பட்டு அவர் தினந்தோறும் தன்னை சந்தித்து
உரையாடலாம் என்று அனுமதி கொடுத்தார்.

நம்பிகள் நாள்தோறும் தூதுவளையைக் கொண்டு வந்து கொடுத்து
விட்டு மன்னரிடம் நல் வார்த்தைகள் கூறி உரையாடு வார்.
இப்படியாக பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும்
உபதேசித்தார்.

கீதையைக் கேட்கக் கேட்க, ஆளவந்தாரின் மனம் மாற ஆரம்பித்தது.
மன்னராக தான் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது, சாரமற்றது என்று
உணர்ந்தார். பெருமாளை அடைய உபாயம் தனக்கு சொல்லுமாறு
நம்பிகளைக் கேட்டுக் கொண்டார்.
‘அவனையடைய உபாயம் அவன் மட்டுமே’ என்றார் மணக்கால்
நம்பி.

மன மகிழ்ந்து போன ஆளவந்தார் இத்தகைய நல் உபதேசங்கள்
செய்த நம்பிக்கு ஏதாவது சன்மானம் கொடுக்க விரும்பினார்.
ஆனால் மணக்கால் நம்பியோ தமக்கு எதுவும் வேண்டாமென்று
கூறிவிட்டு, ஆனால் ஆளவந் தாரின் பாட்டனார் விட்டுச் சென்ற
விலை மதிக்க முடியாக குலதனம் தன்னிடம் இருப்பதாகவும் அதை
ஆளவந்தாருக்கு கொடுக்கவே தூதுவளை கொண்டு தூது வந்தாகவும்
கூறினார்.

வியந்து போன ஆளவந்தார் உடனே அந்த குலதனத்தைக் காண
விருப்பப்பட, மணக்கால் நம்பி அவரை அழைத்துக் கொண்டு
ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்கு வந்தார்.

நேரே பெருமாள் சன்னதி முன் ஆளவந்தாரை நிறுத்தினார்.
“தங்கள் பாட்டனார் நாதமுனிகள் தேடி வைத்த குலதனம் இதுவே”
என்று பெருமாளை சுட்டிக் காட்டினார்.

அரங்கனின் திருமுகத்தில் புன்முறுவல்.
‘எம்மைப் பார்க்க இத்தனை காலமாச்சோ உமக்கு’ என்பது போல ஒ
ரு கேலியான பாவம். கண்களில் நீர் மல்க அரங்கனின் திருமேனி
அழகில் லயித்து அரச போகத்தை விட்டார்.

பெருமாளும் அளவற்ற அன்போடு ஆளவந்தாரை ஆட்கொண்டார்.
ஆளவந்தாரே உடையவர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமானுஜரின்
மானசீக குருவும் ஆவார்.

பாட்டனார் வழியில் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை கட்டிக் காக்க
ஆளவந்தாரை ராஜபோகத்திலிருந்து ஆன்மிகப் பாதையில் திருப்பிக்
கொண்டு வந்த சம்பவம் தூதுவளை கீரை தூது போனதால் அல்லவா
நடைபெற்றது?

-ரேவதி பாலு
நன்றி: மங்கையர் மலர்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2022 6:57 pm

ஆளவந்தாரின் கதையைக் கொஞ்சம் மாற்றி எழுதி உள்ளார்கள் ...என்றாலும் முடிவு ஒன்றுதான் புன்னகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக