புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_m1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c10 
60 Posts - 48%
heezulia
75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_m1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_m1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_m1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_m1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_m1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_m1075 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 19, 2022 5:40 am

75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் Tamil_News_large_3033144
கர்தார்பூர்-
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, குடும்பத்தினரை விட்டுப்
பிரிந்த பெண், 75 ஆண்டுகளுக்குப் பின், தன் சகோதரர்களை சந்தித்தார்
.நாடு விடுதலை அடைந்த போது இந்தியா - பாகிஸ்தான் தனித்தனியாக
பிரிந்தன.

அப்போது பெரும் கலவரம் வெடித்தது. இதில் பலியான சீக்கியக்
குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உடல் அருகே குழந்தை ஒன்று அழுது
கொண்டிருந்தது.இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்த
முகமது இக்பால் - ராக்கி தம்பதி, அந்தக் குழந்தையை தங்களுடன் துாக்கிச்
சென்றனர்.அதற்கு மும்தாஜ் பீவி என்று பெயரிட்டு வளர்த்தனர்.

சமீபத்தில் முகமது இக்பால் மரணம் அடையும் தருவாயில்,
மும்தாஜ் பீவியிடம் அவரது குடும்பம் பற்றிய தகவலை கூறினார்.
இதையடுத்து, மும்தாஜ் மற்றும் அவரது மகன் ஷாபாஸ் இருவரும்
சமூக வலைதளத்தில் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து,
இந்தியாவில் தங்கள் குடும்பத்தினரை தேடினர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள
சித்ராணா கிராமத்தில் வசிக்கும் தன் சகோதரர்கள் பற்றிய தகவல்,
மும்தாஜுக்கு சமூக வலைதளம் வாயிலாக கிடைத்தது.இதையடுத்து,
பாக்., பகுதியில் சீக்கிய குருவின் புனிததலம் அமைந்துள்ள கர்தார்பூரில்,
மும்தாஜ் தன் சகோதரர்கள் குருமீத் சிங், நரேந்திர சிங் மற்றும்
அம்ரீந்தர் சிங் மற்றும் குடும்பத்தினரை 75 ஆண்டுகளுக்குப் பின்
சந்தித்தார்.

இந்த சந்திப்பு மனதை நெகிழச் செய்யும் விதமாக இருந்தது.

-தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 21, 2022 1:31 pm

75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண் 3838410834 ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக