புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
81 Posts - 68%
heezulia
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
18 Posts - 3%
prajai
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு வைத்தால் கெடாத உண்கலம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 17, 2022 3:31 pm

திருவோடு வழங்கும் அரிய மரம் காய்த்தது !!
உடுமலையில், மகிமை வாய்ந்த 'உண் கலம்' தரும் மரம், தற்போது காய்த்து, அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உணவு வைத்தால் கெடாத உண்கலம் : திருவோடு வழங்கும் அரிய மரம் காய்த்தது !!


முற்காலத்தில், முனிவர்கள், சிவனடியார்கள், யாசகம் பெறுவோர் கரங்களில், திருவோடானது அடையாளமாக காணப்பட்டது.திருவோடு என்பது ஒரு பிச்சைப்பாத்திரம் என்ற அளவிலேயே, நம் மனதில் பதிவாகியுள்ளது. ஆனால், இது, சிறப்பு வாய்ந்த ஒரு காயாகும். உலகின் பெரிய விதை என்ற சிறப்பை பெற்றது. வெப்ப மண்டல பகுதிகளில் வளரும், இந்த மரத்தின் பூர்வீகம், தென் அமெரிக்க தீவுகளாகும். கடலில் விழுந்து மிதப்பதால், இது கடல் தேங்காய் எனவும் அழைக்கப்பட்டது. பூக்கும் பருவத்தில், வாழை போன்று, மரத்தின் தண்டில் பூக்கும் இந்த பூவின் அமைப்பு பெரியதாகவும், நல்ல வாசனையும் கொண்டது.
வவ்வால்கள், இந்த பூவிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன. இதன் மூலம், மகரந்த சேர்க்கை நடக்கிறது. இந்த வவ்வால்கள் மகரந்த சேர்க்கை நடத்துவது, சில தனித்துவமான தாவரங்களில் மட்டும் தான். கோடை கால இரவில் மலரும், இந்த பூவின் மணம் வவ்வால்களை ஈர்க்கின்றன. திருவோட்டுக்காயின் வெளியோட்டை எளிதில் உடைக்க முடியாது. யானை போன்ற பெரிய விலங்குகள் காலால் மிதித்து, உள்ளிருக்கும் ஊனை உண்டு, விதைகளை வெளியே கொண்டு வருகின்றன.

இத்தாவரம், பரவாமல் போனதற்கும், கடினமான ஓடும் ஒரு காரணமாகும். மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், காணப்படும், திருவோட்டுக்காய் மரங்களின் பழங்களை உண்டு, யானைகள், தங்களது வயிற்றில் நொதித்து, விதைப்பரவலை ஏற்படுத்தி, மரங்களை மீண்டும் மலர வைக்கின்றன.காய் பழமாக, மாற ஏழு மாதமாகும்; இதனை, ஒரு மாதம் உலர வைத்து, பிறகு இரண்டாக பிளக்க வேண்டும்.
இந்த திருவோட்டில் சேமிக்கும் உணவு, விரைவில் கெட்டுப்போவதில்லை என்பதை பட்டறிவால் உணர்ந்த சமணர், சிவனடியார், துறவிகள், திருவோட்டை பயன்படுத்தினர். இதனால், திருவோட்டுக்கு உண் கலம் என்ற பெயரும் உண்டு. நம்நாட்டில், இக்காயை பிச்சைப்பாத்திரம் என்ற அளவில் பார்க்கிறோம். வெளி நாடுகளில், மிகச்சிறந்த கலைப்பொருட்களாக கைவினை கலைஞர்கள் மூலம் உருவாக்கப்பட்டு, உயர்ந்த அழகு பொருளாக உள்ளது.

இன்றும், சிவனடியார்கள், நீள்வட்டமாக காணப்படும் இக்காய்களை சேகரித்து, இரண்டாக பிரித்து, ஓடாக மாற்றி, யாசகம் பெற்று, உணவு அருந்த பயன்படுத்துகின்றனர். சிறப்பு வாய்ந்த இந்த திருவோட்டு காய் மரம், உடுமலை ஏரிப்பாளையத்திலுள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளது.

சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்தவர்கள், இன்றளவும் காய்க்கும் பருவத்தில் இங்கு வந்து, காய்களை சேகரித்து செல்கின்றனர். இத்தகைய அரிதான மரத்தையும், திருவோட்டு காயையும், மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அரிய மரமான இதனை பாதுகாக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் வனத்துறை, பசுமை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி மாலை முரசு

படங்கள் தொடருகின்றன



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 17, 2022 3:34 pm

உணவு வைத்தால் கெடாத உண்கலம் Image_750x_627a04606804e

உணவு வைத்தால் கெடாத உண்கலம் Image_750x_627a048c8c7a1

கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் பார்த்துள்ளேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக