புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
[size=30][/size]
ராஜீவ் காந்தில் கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளனை 30 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தன.
[size=16]இந்நிலையில் 2014ல் தமிழக அரசு மற்ற 6 பேருடன் சேர்த்து பேரறிவாளனையும் விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை இந்த ஏழு பேர் விடுதலை குறித்த மனு ஆளுனர், குடியரசு தலைவர் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என பல குழப்பங்கள் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. மேலும் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து மத்திய அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என உச்சநீதிமன்றம் கருதியது. இந்நிலையில் இன்று பேரறிவாளன் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சட்டம் 161வது பிரிவில் ஆளுனர் முடிவெடுக்க தாமதப்படுத்தினால் சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை அடுத்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பேரறிவாளன் விடுதலை குறித்து பலர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
[/size]நன்றி வெப் துனியா
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தன.
[size=16]இந்நிலையில் 2014ல் தமிழக அரசு மற்ற 6 பேருடன் சேர்த்து பேரறிவாளனையும் விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை இந்த ஏழு பேர் விடுதலை குறித்த மனு ஆளுனர், குடியரசு தலைவர் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என பல குழப்பங்கள் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. மேலும் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து மத்திய அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என உச்சநீதிமன்றம் கருதியது. இந்நிலையில் இன்று பேரறிவாளன் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சட்டம் 161வது பிரிவில் ஆளுனர் முடிவெடுக்க தாமதப்படுத்தினால் சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை அடுத்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பேரறிவாளன் விடுதலை குறித்து பலர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
[/size]நன்றி வெப் துனியா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
இந்த தீர்ப்பு பல வித விவாதங்களை கிளப்பலாம்.
கழக அரசுகள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய பல உத்திகளை கையாண்டன.
பிரியங்கா காந்தியும் வேலூர் சிறையில் சென்று இவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
கவர்னர், மந்திரி சபை முடிவை மறு பரிசீலனைக்கு அனுப்பமுடியும்.
சட்டசபை மீண்டும் அதே தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பமுடியும்.
கவர்னரால் தீர்மானிக்க முடியாத விஷயங்களை ஜனாதிபதி பார்வைக்கு அனுப்புவதும் அதை ஜனாதிபதி அனுமதிப்பதும் அனுமதிக்காமல் இருப்பதும் ஜனாதிபதியுடைய பொறுப்பு.
அவரும் அவருடைய நீதி துறையினரை அணுகி அவர்களுடைய வாதங்களை ஆலோசிக்கலாம்.
நானறிந்த வரையில் இதுதான்.
சரியா? தப்பா? தெரியாதைய்யா !!
கழக அரசுகள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய பல உத்திகளை கையாண்டன.
பிரியங்கா காந்தியும் வேலூர் சிறையில் சென்று இவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
கவர்னர், மந்திரி சபை முடிவை மறு பரிசீலனைக்கு அனுப்பமுடியும்.
சட்டசபை மீண்டும் அதே தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பமுடியும்.
கவர்னரால் தீர்மானிக்க முடியாத விஷயங்களை ஜனாதிபதி பார்வைக்கு அனுப்புவதும் அதை ஜனாதிபதி அனுமதிப்பதும் அனுமதிக்காமல் இருப்பதும் ஜனாதிபதியுடைய பொறுப்பு.
அவரும் அவருடைய நீதி துறையினரை அணுகி அவர்களுடைய வாதங்களை ஆலோசிக்கலாம்.
நானறிந்த வரையில் இதுதான்.
சரியா? தப்பா? தெரியாதைய்யா !!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
சென்னை: என் தந்தையின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டபோதிலும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
"என் தந்தை கொலை வழக்கில் எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபமோ வன்மமோ கிடையாது. அப்பாவை இழந்தது கடினமானது. இதயம் பிழந்ததை போன்று நான் உணர்ந்தேன். அந்த வேதனை எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணமானவர்களை நான் மன்னித்துவிட்டேன்.கடந்த 2019 ஆம் ஆண்டு புதுச்சேரியில் மாணவி ஒருவர் தன்னிடம் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் இது. பெருந்தன்மையோடு அவர் இவ்வாறு தெரிவித்தபோதிலும்,
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் எழுவர் விடுதலை விவகாரத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர்.
பேரறிவாளன் விடுதலை மட்டும் போதாது...
ஆளுநர் பதவி விலகனும் -
பேரறிவாளன் விடுதலை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது.
காங்கிரஸ் கருத்து
இதுகுறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன் விடுதலையை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், நிராபராதி இல்லை என்பதையும் அழுத்தமாக கூற விரும்புகிறோம். பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் " என அறிவித்துள்ளார். ஜோதிமணி இவர்கள்தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்கள், மற்ற காங்கிரஸ் பிரமுகர்களின் நிலைபாடு என்ன என்று ட்விட்டரில் தேடினோம். அப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கருத்தை வரவேற்கும் வகையில் அக்கட்சியின் எம்.பிக்கள் ஜோதிமணி மற்றும் கார்த்தி சிதம்பரம் அவரது அறிக்கையை எந்த கருத்தும் இன்றி பதிவிட்டு உள்ளனர். கார்த்தி சிதம்பரம் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், சற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "தமிழ் தமிழ் என பேசும் எந்த தலைவர்களும் முன்னாள் பாரத பிரதமர் திரு. ராஜிவ்காந்தி அவர்களுடன் இறந்த தமிழர்களைப் பற்றியும்,மற்றவர்களை பற்றியும் பேசுவது இல்லையே ஏன்? கொலை குற்றவாளிகளை ஹீரோக்கள் ஆக்காதீர்கள்." எனக் குறிப்பிட்டு தனது தொலைக்காட்சி நேர்காணல் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
திருநாவுக்கரசர் கருத்து
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது "சட்டப்படி உரிமைபெறும் உரிமை அனைவருக்கும் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது." எனக் கூறி இருக்கிறார். சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார். அமெரிக்கை நாராயணன் மாநில காங்கிரஸ் தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அக்கட்சியினர் மூத்த உறுப்பினரான அமெரிக்கை நாராயணன் மிக காட்டமாக இந்த தீர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து உள்ளார். "சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த பணநாயகத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் கிடைத்த வெற்றி." என காட்டமாக விமர்சித்து உள்ளார்.
திருச்சி வேலுசாமி மற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் இதுகுறித்து ஒருமித்த நிலைபாட்டில் இருந்தாலும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் பேச்சாளருமான திருச்சி வேலுசாமி ஏழு தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளார். ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள அரசியல் சதிகள் குறித்து விரிவான புத்தகத்தையே அவர் எழுதியுள்ளார். ஏழு தமிழர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளுக்காக முதல் குரலை எழுப்புவேன்." என்று அப்போதே தெரிவித்தவர் திருச்சி வேலுச்சாமி.
குழப்பும் காங்கிரஸ் நிலைப்பாடு
கொல்லப்பட்ட ராஜிவ் காந்தியின் மகனும் மூத்த தலைவருமான ராகுல் காந்தியே கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறிவிட்ட நிலையிலும் கூட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்து இருப்பது கூட்டணி கட்சிகளுக்கு மத்தியிலும் எழுவர் விடுதலையை உணர்வாக கருதும் தமிழ் மக்கள் மத்தியிலும் அதிருப்தியையே அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
"என் தந்தை கொலை வழக்கில் எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபமோ வன்மமோ கிடையாது. அப்பாவை இழந்தது கடினமானது. இதயம் பிழந்ததை போன்று நான் உணர்ந்தேன். அந்த வேதனை எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணமானவர்களை நான் மன்னித்துவிட்டேன்.கடந்த 2019 ஆம் ஆண்டு புதுச்சேரியில் மாணவி ஒருவர் தன்னிடம் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் இது. பெருந்தன்மையோடு அவர் இவ்வாறு தெரிவித்தபோதிலும்,
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் எழுவர் விடுதலை விவகாரத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர்.
பேரறிவாளன் விடுதலை மட்டும் போதாது...
ஆளுநர் பதவி விலகனும் -
பேரறிவாளன் விடுதலை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது.
காங்கிரஸ் கருத்து
இதுகுறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன் விடுதலையை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், நிராபராதி இல்லை என்பதையும் அழுத்தமாக கூற விரும்புகிறோம். பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் " என அறிவித்துள்ளார். ஜோதிமணி இவர்கள்தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்கள், மற்ற காங்கிரஸ் பிரமுகர்களின் நிலைபாடு என்ன என்று ட்விட்டரில் தேடினோம். அப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கருத்தை வரவேற்கும் வகையில் அக்கட்சியின் எம்.பிக்கள் ஜோதிமணி மற்றும் கார்த்தி சிதம்பரம் அவரது அறிக்கையை எந்த கருத்தும் இன்றி பதிவிட்டு உள்ளனர். கார்த்தி சிதம்பரம் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், சற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "தமிழ் தமிழ் என பேசும் எந்த தலைவர்களும் முன்னாள் பாரத பிரதமர் திரு. ராஜிவ்காந்தி அவர்களுடன் இறந்த தமிழர்களைப் பற்றியும்,மற்றவர்களை பற்றியும் பேசுவது இல்லையே ஏன்? கொலை குற்றவாளிகளை ஹீரோக்கள் ஆக்காதீர்கள்." எனக் குறிப்பிட்டு தனது தொலைக்காட்சி நேர்காணல் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
திருநாவுக்கரசர் கருத்து
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது "சட்டப்படி உரிமைபெறும் உரிமை அனைவருக்கும் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது." எனக் கூறி இருக்கிறார். சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார். அமெரிக்கை நாராயணன் மாநில காங்கிரஸ் தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அக்கட்சியினர் மூத்த உறுப்பினரான அமெரிக்கை நாராயணன் மிக காட்டமாக இந்த தீர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து உள்ளார். "சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த பணநாயகத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் கிடைத்த வெற்றி." என காட்டமாக விமர்சித்து உள்ளார்.
திருச்சி வேலுசாமி மற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் இதுகுறித்து ஒருமித்த நிலைபாட்டில் இருந்தாலும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் பேச்சாளருமான திருச்சி வேலுசாமி ஏழு தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளார். ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள அரசியல் சதிகள் குறித்து விரிவான புத்தகத்தையே அவர் எழுதியுள்ளார். ஏழு தமிழர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளுக்காக முதல் குரலை எழுப்புவேன்." என்று அப்போதே தெரிவித்தவர் திருச்சி வேலுச்சாமி.
குழப்பும் காங்கிரஸ் நிலைப்பாடு
கொல்லப்பட்ட ராஜிவ் காந்தியின் மகனும் மூத்த தலைவருமான ராகுல் காந்தியே கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறிவிட்ட நிலையிலும் கூட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்து இருப்பது கூட்டணி கட்சிகளுக்கு மத்தியிலும் எழுவர் விடுதலையை உணர்வாக கருதும் தமிழ் மக்கள் மத்தியிலும் அதிருப்தியையே அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
தற்போது நடைபெறும் IPL கிரிக்கெட் மேட்சை விட இவர்கள் கருத்துக்கள் கலகலப்பாக இருக்கிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|