புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
44 Posts - 41%
heezulia
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
3 Posts - 3%
prajai
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
21 Posts - 5%
prajai
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_m10டாக்டர் அப்துல் கலாம்  திருப்பதி விஜயம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் அப்துல் கலாம் திருப்பதி விஜயம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 07, 2022 6:27 pm

டாக்டர் அப்துல்கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நண்பகல் வேளையில் தரிசனம் செய்வதற்குத் தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டு விடும் எனக்கருதி எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் அப்துல் கலாம் அவர்கள்.

திருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அவரை ஆலயத்துக்குள்
வருமாறு அன்புடன் அழைத்தார்கள் அர்ச்சகர்கள்.
அனைத்து வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட அப்துல் கலாம்,

ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார். மீண்டும் அழைத்தார்கள். இன்னும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள்.
பின்னர் பிரதான அதிகாரியைப் பார்த்து "பிற மதத்தவர்கள் கையெழுத்திட்டு நுழையும் அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்து போட்டு விட்டுத்தான் நான் ஆலயத்தில் நுழைய வேண்டும். அதுதான் உங்கள் ஆலயத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும் விதி.

இந்திய ஜனாதிபதி என்றாலும் அந்தக் கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். எங்கே அந்தப் புத்தகத்தைக் கொண்டு வாருங்கள். நான் கையெழுத்திட வேண்டும்." என்றார்.
கூடியிருந்த அனைவரும் ஒரு கணம் திகைத்து நின்றனர்.

'இந்தப் பண்பு வேறு யாருக்கு வரும் " என்று ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்தப் பதிவேடு கொண்டு வந்ததும் அதில் கையெழுத்திட்ட பின்னர் "பங்காரு வாகிலி" எனப்படும் தங்க வாசலைக் கடந்து ஏழுமலையானைத் தரிசித்தார் அப்துல் கலாம். அப்போது பாசுரங்கள் பாடப்படும் திருமலையின் சிறப்பு எடுத்துரைத்து, சடாரி சார்த்தப்பட்டது.

வெளியே வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.
மற்ற ஆலயங்களைப் போல் திருமலையில் பெருமாளுக்குச் சார்த்திய மாலைகள் வேறு எவருக்கும் சார்த்தப்படுவதில்லை. காரணம், இந்த மலர்களும், மாலைகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய பிறகு பெருமாளுக்குக் கொடுத்தவையாக ஐதீகம். எனவே பெருமாளுக்கு மட்டுமே அந்த மலர் மாலைகள் சொந்தம். இதன் காரணமாக, திருப்பதிக்கு வரும் எப்பேற்பட்ட முக்கியஸ்தர்களுக்கும் சகல கவனிப்பு இருக்குமே தவிர, மாலை மரியாதை மட்டும் இருக்காது.
வலம் வந்து முடித்த அப்துல் கலாம் அவர்களுக்கு, அர்ச்சகர்கள் லட்டு, பட்டு வஸ்திரம், என்றெல்லாம் பிரசாதங்களை வேத மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர்.

அப்போது அவர் அர்ச்சகர்களைப் பார்த்து ஒரு நிமிடம் என்று சொல்லி விட்டு,
'தனிப்பட்ட முறையில் என் பெயர் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டாம். இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும். சகல வளங்களைப் பெற வேண்டும்! என்று அர்ச்சனை செய்து, வாழ்த்தி இந்தப் பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள்" என்று சொன்ன போது அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள்.

எப்பேற்பட்ட உயரிய சிந்தனை அப்துல் கலாம் மனதுக்குள் இருந்தால் "இந்தியா" என்ற பெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள் என்று கேட்டிருப்பார்!

உள்ளவர் என்றும் உள்ளவரே!
உள்ளம் உள்ளவர் யாவரும் நல்லவரே!

வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சிதான்.

நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 07, 2022 6:30 pm

நவரத்தினங்கள் ஒருங்கிணைந்த ஒரு அணிகலனுக்கு
அப்துல் கலாம் எனும் பெயர் சூட்டலாம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக