புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
5 Posts - 12%
heezulia
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
3 Posts - 7%
Raji@123
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
1 Post - 2%
prajai
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
7 Posts - 2%
prajai
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
7 Posts - 2%
Guna.D
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_m10காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி பெரியவாளை பத்தி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்னது"


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 13, 2022 7:26 pm

காஞ்சிப் பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், 'இந்து மதம் என்றால் என்ன?' என்று கேட்டால், 'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் " என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்' கட்டுரையில் கூறியிருந்தார்.
உண்மையில், மஹா பெரியவர்
ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.
மஹா பெரியவா 1973ம் ஆண்டு, தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் 'அர்த்தமுள்ள இந்துமதம்' எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய அத்தியாயம் இது. .....
பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர்.
அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க் கொண்டிருக்கிறார்.
கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மகா யோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார்.
தெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய் விட்டால், வயது தோன்றாது. பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே விழுகிறது.
முதிர்ந்த ஞானிகள் யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை; அவர்களே முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது என்றால், ‘தெய்வம் அவர்களோடு பேசுகிறது’ என்று பொருள்.
சிருஷ்டியை வியப்போடு நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டுபிடிப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை. உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.
அதோ, அந்த ஒளியோடு அந்த மகா யோகி போய்க் கொண்டிருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று. அது ஆன்ம யாத்திரை.
நாற்பது வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முதல் குமரி வரை தன் காலடியை பதித்தார்.
அந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை. ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை. முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது. ```
காலணிகள் ஏதும் அணியாமல் வெற்று பாதத்துடன் மஹா பெரியவா யாத்திரை செய்துகொண்டிருந்தபோது…!
```மகா நதி பாறையின் மீது மோதினாலும், நதி சேதமடைவதில்லை; நாளாக நாளாக பாறை தான் அளவில் சுருங்குகிறது.
கங்கை நதியில் எவ்வளவு தண்ணீர் ஓடினாலும் சக்ரவாகப் பட்சி பனித்துளியைத் தான் நாடுகிறது.
சில வண்டுகள், மலரில் மட்டுமே அமர்கின்றன.
சில பறவைகள், பசுமையான மரங்களில் மட்டுமே அமர்கின்றன.
மகா யோகியின் வைராக்கியம் மணம் மிக்கது. பசுமையானது.
இரவும் பகலும் உலகில் மாறி மாறி வருகின்றன.
லௌகிகவாதிக்கு இரண்டும் ஒன்றாகவே தோற்றமளிக்கின்றன.
உலகத்தில் அவர்களுக்குள்ள உறவெல்லாம், தெய்வம் மட்டுமே.
அந்தத் தெய்வத்தின் பரிபாஷையைச் சாதாரண மனிதனுக்குச் சொல்லும் துதுவர்கள் அவர்கள்.
அதனால் தான் மற்ற மனிதர்களின் தலையை விட அவர்களது பாதங்கள் உயர்ந்திருக்கின்றன.
லோகாயத சுகத்தை முற்றும் துறந்து விட்டுத் தார்மிக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது, தர்மம் நடைபாதை விரிக்கிறது.
மகா யோகம் மலர்கள் தூவுகிறது.
மகாராஜக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது.
தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 13, 2022 7:30 pm

---2-----
காஞ்சி  பெரியவாளை பத்தி  கவியரசு  கண்ணதாசன் அவர்கள் சொன்னது" 280423807_3278312612487752_3794771749441042133_n.jpg?_nc_cat=103&ccb=1-6&_nc_sid=5cd70e&_nc_ohc=a-Ikm3-e728AX-7z3j0&_nc_ht=scontent.fmaa2-3

ஆந்த்ராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கு போய்க் காஞ்சிப் பெரியவர் ஓரிரவு தங்கினாராம். ‘சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தோஷப்பட்டார்களாம்.
அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலைமையை உண்டாக்க கூடாது.
உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் பேரொளி.
அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘இந்து மதம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ மஹா சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
அந்த ஞானப் பழத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது.
கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும்.
செஞ்சி கோட்டைக்குப் போகிறவர்களெல்லாம் ராஜா தேசிங்கு அல்ல.
காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகளல்ல.
ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு, ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.
அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.
சாலையின் இரு மருங்கிலும் அந்த யோகியைத் தரிசிக்க ஜனக் கூடம் திரளுகிறது.
இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்த அந்த வரம் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.
தாய், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் பொது, அவரைப் பற்றிப் பாட வேண்டும்.
பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.
ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்” என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது.
மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம்.
பசுக்களிலே மலட்டுப் பசுக்களைக் கூட அறுக்கக் கூடாது என்பது இந்துக்களின் வாதம்.
யோகிகளில் ஒரு சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது என்றால் இந்த மகா யோகியைப் பிராமணதல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?
அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.
புத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லியிருக்கிறார்.
ஏசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார்.
அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ ஒரு நாளும் இருந்ததில்லை.
அரசியல் வில்லங்களில் மாட்டிக் கொண்டதில்லை.
பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே.
அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.
அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்.```
ஜய ஜய சங்கர!
ஹர ஹர சங்கர!
காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!!

============
நன்றி சுதர்ஷன் க்ரிஷ்ணமுர்த்தி --முகநூல்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக