புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
25 Posts - 40%
heezulia
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
18 Posts - 29%
mohamed nizamudeen
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
1 Post - 2%
Barushree
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
1 Post - 2%
M. Priya
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
154 Posts - 42%
ayyasamy ram
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
7 Posts - 2%
prajai
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 07, 2022 5:54 pm


🌸நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

🌸உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

🌸நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

🌸ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

🌸கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

🌸தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

🌸"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

🌸கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

🌸கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

🌸நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

🌸எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

🌸நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

🌸துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

🌸ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

🌸பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

🌸அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

🌸கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

🌸கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

🌸இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

🌸கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

🌸கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

🌸இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

🌸"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

🌸காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

🌸நண்பகலில் சுக்கு-

🌸இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

🌸எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

🌸கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

🌸"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

🌸"இதை அனைவருக்கும் பகிர்வோம்"

🌸"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

🌸தகவல் சித்த மருத்துவம்

🌸நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர கவனிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 08, 2022 1:13 pm

 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  3838410834  என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக