புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
1 Post - 25%
viyasan
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
21 Posts - 4%
prajai
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_m10தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 13, 2022 7:41 am

தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ 202205071401351163_The-green-woman-who-plants-a-tree-every-day_SECVPF
-
சத்யப்பிரியா, நெய்வேலியைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் ஐ.டி. துறையில் பணிபுரிகிறார். தினமும் ஒரு மரம் நட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். இதுவரை 116 மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஒரு வருடம் முழுவதுமாக இதை செயல்படுத்துவதே இவரது இப்போதைய இலக்காகும். தினம் ஒரு மரம் நடும் தனது அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

“எனது அப்பா செல்லபாண்டியன், அம்மா ராஜலட்சுமி இருவரும் உணவகம் நடத்தி வருகிறார்கள். எனக்கு ஒரு தம்பி இருக்கிறார். நெய்வேலியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, கோயம்புத்தூரில் பி.எஸ்சி. ஏரோனாட்டிக்கல் சயின்ஸ் படித்தேன். படிப்பு முடிந்தவுடன் வேலைக்காகச் சென்னைக்கு வந்தேன். பணியாற்றிக்கொண்டே தற்போது எம்.பி.ஏ., படித்து வரு
கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த சுற்றுச்சூழல் எப்போதும் செடிகள், மரங்களோடு பசுமையாக இருக்கும். ஆனால் வேலைக்காக சென்னை வந்தபோது சூழல் வேறு மாதிரியாக இருந்தது. சில இடங்கள் மட்டுமே பசுமையாக உள்ளன. இயற்கை தொலைந்து போனதாகவே உணர்ந்தேன்.

மரங்கள் மட்டுமே பசுமையை உண்டாக்கும். எனவே ‘தினம் ஒரு மரம் நடலாமே’ என்று யோசித்தேன். அப்போதுதான் என்னுடன் தங்கி இருந்த தானலட்சுமி இதை சவாலாக எடுத்துக்கொண்டு செய்யும்படி உற்சாகப்படுத்தினார்.

எனக்கு உடல் நிலைக் குறைபாடு மற்றும் மூச்சுப் பிரச்சினை இருந்தது. ‘என்னாலும் முடியும்’ என்று சவாலோடு தான் ஆரம்பித்தேன். தானலட்சுமியும், எனது அம்மாவும் என்னை ஊக்குவித்தார்கள்.
சென்னையில் விலை மலிவான மரக்கன்றுகள் கிடைப்பது சிரமமாக இருந்தது.

வருடம் முழுவதும் நடுவதற்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதும் கடினமாக இருந்தது. நான் பணம் கொடுத்து, அம்மா அதைச் சேமித்து வைத்து, அப்பா நெய்வேலியில் இருந்து மரக்கன்றுகளை வாங்கிக் கொண்டு வந்து சென்னையில் கொடுக்கிறார். நான் தினமும் மரம் நடுகிறேன். இவ்வாறு எனது செயல்பாட்டில் என் குடும்ப உறுப்பினர்களது பங்கு அதிகமாக இருக்கிறது.

இன்று வரை 116 மரங்கள் நட்டு முடித்திருக்கிறேன். தினமும் இரவு நேரப் பணிக்குச் செல்கிறேன். உடல்நலக்குறைவுக்கு இடையில் மரம் நடுவது தினமும் சவாலாகத்தான் இருக்கிறது. என்னால் முடியாது என்று சோர்ந்து போகும் போதெல்லாம், எனது தம்பி மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார்.

சிலர் வீட்டு வாசலில் மரம் நடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இடம் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். நான் நட்ட மரங்களைப் பிடுங்கி எறிந்தவர்களும் இருக்கிறார்கள்.
தினமும் தண்ணீர் விடும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மரம் நட வேண்டும். அதனால் தண்ணீர் வரத்து உள்ள இடமாக தேடித்தேடி மரங்கள் நட்டு வருகிறேன்.

என் ஒருத்தியால் இவ்வளவு மரம் நடுவது சாத்தியமாகிறது என்றால், பத்து பேர் சேர்ந்து செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எதிர்காலத்தில் ஒரு குழு அமைத்து நிறைய மரங்கள் நட வேண்டும் என்று ஆசை. ஒரு வருடம் முழுவதும் இந்த சவாலை முடித்த பிறகு, ஒரு நாளில் 10 மரங்கள் நட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்” என்றார் பசுமைப்பெண் சத்யப்பிரியா.
-
நன்றி: தினத்தந்தி-தேவதை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 13, 2022 12:58 pm

:வணக்கம்:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக