புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
62 Posts - 42%
heezulia
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
6 Posts - 4%
prajai
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
4 Posts - 3%
mruthun
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
3 Posts - 2%
Saravananj
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
21 Posts - 5%
prajai
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
7 Posts - 2%
mruthun
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Feb 20, 2014 7:23 pm

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது.

இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன? எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்
- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.

முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே.
- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.
ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.
facebook

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Feb 21, 2014 4:11 am

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 3838410834 நல்ல விடயம்



நேர்மையே பலம்
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 5no
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:08 pm

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 1571444738 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 21, 2014 4:27 pm

நல்ல பதிவு .. உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 3838410834 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:31 pm

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 05, 2024 12:18 pm

சூப்பர் டார்வின் ! உயிர் முதலிலா? உடல் முதலிலா? - சிக்கலைத் தீர்த்து வைத்துள்ளார் நம் டார்வின் ! உடல்தான் முதலில் !
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக