புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கை மாறியது --நீட் விலக்கு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
தமிழக கவர்னர் அனுப்பி வைத்த 'நீட்' தேர்வு விலக்கு மசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கை மாறியது. இதையடுத்து, சட்ட அமைச்சகம் சார்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ௯௦ நாட்களுக்குள் அதன் பரிந்துரை, மீண்டும் உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்படும்.
அதன் பின்னரே இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு செல்லுமா என்ற கேள்விக்கு விடை தெரியவரும்.மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக சட்டசபையில், 2021 செப்., 13ல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்யும்படி கூறி, மசோதாவை கவர்னர் ரவி, பிப்ரவரியில் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைத்தார்.இதையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா, பிப்., ௧௦ல் சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை, சபாநாயகர் அப்பாவு, கவர்னர் ரவிக்கு உடனடியாக அனுப்பி வைத்தார்.
எட்டு பக்க கடிதம்
இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை, கவர்னரால் திருப்பி அனுப்ப முடியாது. மாறாக, அவர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், கவர்னர் ரவி, மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் மோதல் ஏற்பட்டது. கவர்னரை கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக, கவர்னர் ரவி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம்
தெரிவித்தார்.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:மத்திய உள்துறை இணைச் செயலருக்கு, தமிழக கவர்னர் ரவி, எட்டு பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், 'தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்' என கூறியிருந்தார்.
தொடருகிறது
நன்றி தினமலர்.
அதன் பின்னரே இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு செல்லுமா என்ற கேள்விக்கு விடை தெரியவரும்.மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக சட்டசபையில், 2021 செப்., 13ல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்யும்படி கூறி, மசோதாவை கவர்னர் ரவி, பிப்ரவரியில் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைத்தார்.இதையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா, பிப்., ௧௦ல் சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை, சபாநாயகர் அப்பாவு, கவர்னர் ரவிக்கு உடனடியாக அனுப்பி வைத்தார்.
எட்டு பக்க கடிதம்
இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை, கவர்னரால் திருப்பி அனுப்ப முடியாது. மாறாக, அவர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், கவர்னர் ரவி, மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் மோதல் ஏற்பட்டது. கவர்னரை கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக, கவர்னர் ரவி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம்
தெரிவித்தார்.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:மத்திய உள்துறை இணைச் செயலருக்கு, தமிழக கவர்னர் ரவி, எட்டு பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், 'தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்' என கூறியிருந்தார்.
தொடருகிறது
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி------2---
90 நாட்களுக்குள்
இது பற்றி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், இந்த மசோதா குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்குமாறு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இந்த மசோதா குறித்து, சட்ட அமைச்சகம் தரப்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.
பின், அதன் பரிந்துரையை, ௯௦ நாட்களுக்குள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். இதையடுத்தே இந்த மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்.இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை ௨௫ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்குள், புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
காலதாமதமாகும்
அதனால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி, புதிய ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.அதனால், புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின், இந்த மசோதா அவருக்கு அனுப்பி வைக்கப்படலாம். அவரும் மசோதா பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து, ஒப்புதல் அளிப்பது பற்றி முடிவு செய்வார் என்றும் டில்லி வட்டாரங்கள்
தெரிவித்தன. அதனால், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா மீது முடிவெடுக்க காலதாமதமாகும் என தெரிய வந்துள்ளது.-
புதுடில்லி நிருபர் -தினமலர்
90 நாட்களுக்குள்
இது பற்றி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், இந்த மசோதா குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்குமாறு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இந்த மசோதா குறித்து, சட்ட அமைச்சகம் தரப்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.
பின், அதன் பரிந்துரையை, ௯௦ நாட்களுக்குள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். இதையடுத்தே இந்த மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்.இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை ௨௫ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்குள், புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
காலதாமதமாகும்
அதனால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி, புதிய ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.அதனால், புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின், இந்த மசோதா அவருக்கு அனுப்பி வைக்கப்படலாம். அவரும் மசோதா பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து, ஒப்புதல் அளிப்பது பற்றி முடிவு செய்வார் என்றும் டில்லி வட்டாரங்கள்
தெரிவித்தன. அதனால், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா மீது முடிவெடுக்க காலதாமதமாகும் என தெரிய வந்துள்ளது.-
புதுடில்லி நிருபர் -தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
என்னவென்று சொல்வதம்மா? வஞ்சியிவள் பேரழகை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1362018Dr.S.Soundarapandian wrote:என்னவென்று சொல்வதம்மா? வஞ்சியிவள் பேரழகை!
அரசியல் சதுரங்கத்தில்
மாணவ மாணவிகள் பலிகடா !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
"அரசியல் சதுரங்கத்தில்
மாணவ மாணவிகள் பலிகடா !"-
இரமணியன் சூப்பர்!
மாணவ மாணவிகள் பலிகடா !"-
இரமணியன் சூப்பர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
» நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
» புயலாய் மாறியது ஏனோ ?
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
» நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
» புயலாய் மாறியது ஏனோ ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|