புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_m10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_m10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_m10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_m10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_m10ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2022 6:35 am

ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு Tamil_News_large_3015117

சிங்கப்பூர்-
சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை
கொண்டாடவும், ஊக்குவிக்கவும் ஒரு மாத திருவிழாவுக்கு அந்நாட்டு
அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் சீன மொழி, மலாய்,
ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக
உள்ளன.பள்ளிகளில் தாய்மொழிப் பாடம் என இந்த மொழிகள்
பயிற்றுவிக்கப்படுகின்றன. பார்லிமென்டிலும் பயன்பாட்டில் உள்ளது.
அந்நாட்டு ரூபாய் நோட்டுகளிலும் இந்த நான்கு மொழிகளும் இடம்
பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினருக்கு
பயிற்றுவிக்கவும், மொழியை ஊக்குவிக்கும் விதமாகவும், ஒரு மாத தமிழ்
மொழி திருவிழாவுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது

.இந்த ஒரு மாத காலமும் தமிழின் தொன்மையை பறைசாற்றும் நாடகங்கள்,
இசை மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இவை
பெரும்பாலும், 'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து சிங்கப்பூர் அரசின் தமிழ் மொழி கவுன்சில் தலைவர் மனோகரன்
கூறியதாவது:குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள்
தாய்மொழி தமிழை கொண்டாடவும், தங்கள் தினசரி வாழ்க்கையில் தமிழ்
மொழி பேசுவதை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே இந்த திருவிழாவுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்கும் போது தலைமுறைகளை
தாண்டி தமிழ் மொழி வாழும்.இவ்வாறு அவர் கூறினார்.

-தினமலர்



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 25, 2022 11:12 am

குறிப்பாக இணையத் தளங்களில் தமிழ்ப் பங்கை மேம்படுத்தவேண்டும்!
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் போனால், ஆங்கிலச் சொல்லின் எழுத்துப் பெயர்ப்பையே (transliteration) விடையாகக் காட்டுகிறார்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 25, 2022 1:04 pm

தமிழ் வளர்ந்த தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு அற்புத நிகழ்வு இல்லையே.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 25, 2022 5:11 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழ் வளர்ந்த தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு அற்புத நிகழ்வு இல்லையே.
மேற்கோள் செய்த பதிவு: 1361546

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 25, 2022 5:15 pm

30/40 வருடங்களுக்கு முன் ரூபாய் நோட்டுகளில் தமிழ் மொழி இருந்தது.
இப்போதில்லை.
திராவிட கட்சிகள் தூங்குகின்றன.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக