ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமமான குரு - சீடன் யார்?

Go down

உத்தமமான குரு - சீடன் யார்? Empty உத்தமமான குரு - சீடன் யார்?

Post by ayyasamy ram Mon Apr 18, 2022 6:35 am

உத்தமமான குரு - சீடன் யார்? E_1650161780
-
பல அரிய சித்திகளை பெற்று, அசுர குலத்தின் குருவாக இருந்தவர்,
சுக்ராச்சாரியார். அவரிடமிருந்து அஷ்டமா சித்திகளையும் கற்றுக்
கொள்வதற்காக, வந்திருந்தான், தேவர் குலத்தைச் சேர்ந்த
பிருகஸ்பதியின் மகனான, கசன்.

கசனின் நேர்மை, பணிவு மற்றும் ஆர்வத்தை அறிந்த அசுர குருவும்,
அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

மனத் துாய்மையுடன், குருவுக்கு பணிவிடை செய்து வந்தான், கசன்.
இந்நிலையில், அசுர குருவின் மகளான தேவயானி, கசனிடம் தன்
மனதை பறிகொடுத்தாள். ஆனால், கசன், கடமையே கண்ணாக
இருந்தான்.

மற்ற அசுரர்கள், கசன் மீது பொறாமை கொண்டனர். தம் குருவின்
மிகப்பெரிய சக்தியான, இறந்தவர்களை பிழைக்க வைக்கும்
சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்ளவே, இவன் வந்துள்ளான்.
இவனை உயிருடன் விடக் கூடாது என்று நினைத்து, கசனை கொன்று
விடுகின்றனர்.

இதை அறிந்த, தேவயானி, தன் தந்தையிடம், கசனின் உயிரை
மீட்டு தரும்படி வேண்டினாள். அவளது வேண்டுகோளை ஏற்று,
கசனின் உயிரை மீட்டெடுத்தார், அசுர குரு.

சிறிது காலம் சென்றது. கசனை விடுவதாக இல்லை, அசுரர்கள்.
மீண்டும் கசனை கொன்று, உடலை எரித்து, சாம்பலாக்கினர்.
அந்த சாம்பலை சோம பானத்தில் கலந்து, தங்கள் குருவுக்கும்
கொடுத்து விட்டனர். அவர்களின் வஞ்சனை அறியாத குருவும்,
அதை வாங்கி குடித்து விட்டார்.

கசன் பற்றி எந்த தகவலும் அறியாத தேவயானி, தன் தந்தையிடம்
முறையிட்டாள்.

நடந்தது அனைத்தையும் தன் ஞான திருஷ்டியால் அறிந்தார்,
சுக்ராச்சாரியார். அவனை மீண்டும் பிழைக்க வைக்க முயன்றால்,
சாம்பலான அவன் உயிர் பெற்று, வயிற்றை கிழித்துக் கொண்டு
வெளியேறும்போது, தான் இறந்து போவது உறுதி என்றும் தெரிந்தது.

நிலைமையை தன் மகளிடம் சொல்லி, இருவரில் யாராவது ஒருவர்
தான் உயிருடன் இருக்க முடியும், என்றார்.

தேவயானியோ, தனக்கு இருவருமே வேண்டும் என்று பிடிவாதம்
பிடித்தாள்.

சாம்பலாக இருக்கும் கசனிடம், பேசலானார், அசுர குரு.

'உத்தம சீடனான உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசிக்கும்
நேரம் வந்து விட்டது. நான் சொல்லும் மந்திரத்தை கவனமாக கேட்டு,
பதிய வைத்துக் கொள்.

'அதன்பின், நான் அதே மந்திரத்தை சொல்லி, உன்னை உயிர்பித்து
விடுகிறேன். நீ வெளியில் வரும்போது, நான் இறந்து விடுவேன்.
உடனே, நீ அந்த மந்திரத்தை உச்சரித்து, என்னை பிழைக்க வைக்க
வேண்டும்...' என்று கூறினார்.

கசனும், அவ்வாறே சொல்ல, இருவரும் உயிருடன் மீண்டனர்.

இக்கதையிலிருந்து என்ன தெரிகிறது?

தன்னைப் பற்றியும், தன் நோக்கம் பற்றியும் குருவிடம் உண்மையைக்
கூறி, அதனால், அரிய மந்திரத்தை கற்றான், கசன்.

அடுத்து, தகுதியானவன் யாராக இருந்தாலும், அவனுக்கு சகல
கலைகளையும் கற்றுக்கொடுத்து, உண்மையான குருவுக்கு அடையாளமாக
இருந்தார், சுக்ராச்சாரியார்.

சுக்ராச்சாரியாரின் அசுர குலத்தைச் சேர்ந்த மற்ற சீடர்கள், பொறாமை
குணம் மற்றும் முறையற்ற வழியை பின்பற்றி, சீடர்களுக்கான அருகதையை
இழந்தனர்.

உத்தம குரு, சீடன் எப்படி இருந்தால் நன்மை கிடைக்கும் என்று இப்போது
புரிந்திருக்குமே!

-பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum