புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
53 Posts - 42%
heezulia
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
304 Posts - 50%
heezulia
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
21 Posts - 3%
prajai
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..


   
   
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Mon Jan 16, 2023 10:31 am

நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..


நோயாளியிடம் உங்கள் நோய் பற்றி புலம்பாதீர்கள்

அவர்கள் எடுத்து கொள்ளும் சிகிச்சைகள் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள் ..

அவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லுங்கள்

இதையே நபி வழியாக

ஒருவர் நோயுற்றால் இயல்பிலேயே அவருடைய மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். இந்த நேரத்தில் யாராவது அவரிடம் சென்று ஆறுதல் வார்த்தைகளையும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும் போது நோயாளியின் உள்ளத்தில் உள்ள பெரும் சுமை நீங்கியது போல் இருக்கும். இதை அனுபவ ரீதியாக நாம் நமது வாழ்வில் பார்க்கின்றோம். இது போன்ற உயர் நோக்கங்களைக் கருதியே நோயாளியை உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது. நோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக நிலைபற்றி விசாரித்து அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

#நலம்விசாரிக்கும் #நோயாளிநலம் #patientconsole #givingconfidenttopatients #goodwords #nalamvasirkka #noyaalivasarikka #drsaleem #saleemdr #saleemayurveda



இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 16, 2023 10:47 am

மரியாதை நிமித்தம் --மேலும் நாகரீகம் தெரிந்தவர்கள் --அவச்சொற்களையோ -மோசமான -அதைர்யம் தரக்கூடிய வார்த்தைகளை உபயோகிக்கமாட்டார்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 16, 2023 10:54 am

 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக